என்ன நடந்தது கிஷோர் கே சாமிக்கு! வெளியான அதிரடி உத்தரவு!

என்ன நடந்தது கிஷோர் கே சாமிக்கு! வெளியான அதிரடி உத்தரவு!

தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாதுரை, கருணாநிதி, உள்ளிட்ட திமுக தலைவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் விதத்தில் கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். திமுக சார்பாக அளிக்கப்பட்ட இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது கலங்கத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்படுதல், அரசுக்கு எதிராக அல்லது … Read more

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த காவல்துறையினர்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த காவல்துறையினர்!

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் மாநில அரசை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் என்னாச்சு, என்னாச்சு, தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு ஸ்டாலின் அரசை நீட் தேர்வை ரத்து செய்வதாக சொன்னீர்களே சொன்னது என்னாச்சு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 505 … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக அவதூறு பதிவிட்ட இளைஞர்! அலேக்காக தூக்கிய காவல்துறை!

முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக அவதூறு பதிவிட்ட இளைஞர்! அலேக்காக தூக்கிய காவல்துறை!

சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக ஆபாசமாக பதிவிட்ட அதிமுக பிரமுகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிமுக மீது பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிமுக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகிறது.திமுகவின் இந்த செயலை கண்டித்து நேற்றைய தினம் அதிமுக தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் மற்றும் திமுக மீது … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் இதோ!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் இதோ!

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, உதகை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 31 ஆம் தேதியிலிருந்து 1ஆம் தேதி வரையில் கடலோர மாவட்டங்கள் … Read more

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார், இவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அவருக்கு மத்திய அமைச்சரவையில் எந்தவித இலாக்காவும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட இவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று … Read more

அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக திட்டமிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் இருக்கின்ற தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆலோசனை வழங்கினார். இதுதொடர்பாக உரையாற்றிய அவர் வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை உள்ளிட்டவை தேர்தல் நடத்துவதற்கு … Read more

கலைக்கப்படுகிறதா அமமுக? திமுகவிற்கு தாவும் தொண்டர்கள்!

கலைக்கப்படுகிறதா அமமுக? திமுகவிற்கு தாவும் தொண்டர்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடவேண்டும் என்ற ஒரு விடா முயற்சியுடன் சசிகலா செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் பல்வேறு உத்திகளையும் கையாண்டு இருக்கிறார்.அத்துடன் ஆரம்பத்தில் அதிமுகவை எதிர்த்து தன்னுடைய எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்த சசிகலா அதிமுகவை தற்சமயம் கைப்பற்ற இயலாது என்ற நிலைக்கு வந்தவுடன் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.அதோடு அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க … Read more

தமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த அண்ணாமலை!

தமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த அண்ணாமலை!

ஆரம்பத்திலிருந்தே தமிழக பாஜக ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலும் சரி, தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் சமயத்திலும் சரி, அந்த கட்சியை மிகக் கடுமையாக பாஜக எதிர்த்து வருகிறது.திமுகவும் சாதாரணமாக விட்டுவிட வில்லை பாரதிய ஜனதா கட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாஜக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து குற்றம் சுமத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் டெல்லி அளவில் … Read more

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி!

We must do this to defeat the BJP! Everyone is ready! - Mamta Banerjee!

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி! டெல்லிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்காளத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி … Read more

அதிமுக தலைமைக்கு செக் வைத்த சசிகலா!

அதிமுக தலைமைக்கு செக் வைத்த சசிகலா!

அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, சிகிச்சை பெற்றுவரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சசிகலா தரப்பு முக்கிய ஆவணத்தில் கையெழுத்து வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பின்னர் சசிகலா அரசியலில் இறங்குவதற்கான பணிகளை தொடங்கினார். அதனடிப்படையில், அதிமுகவின் தொண்டர்களுடன் தொலைபேசி மூலமாக உரையாடி நாள்தோறும் பல ஆடியோக்களை வெளியிட்டு வந்தார் சசிகலா. இதுவே அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இப்படியான நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக,அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை … Read more