திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

பாரதமாதா மற்றும் பூமி தாயை இழிவுபடுத்தும் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், உரையாற்றிய ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் போட்ட பிச்சையில் காரணமாகத்தான் திராவிடர் கழகம் வெற்றி பெற்று இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கிறார் திமுகவின் அமைச்சரின் மருமகள். திண்டுக்கல்லில் நடைபெற்ற மறைந்த ஸ்டெயின் சாமி இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமியின் மருமகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட சபை உறுப்பினருமான செந்தில்குமாரின் மனைவியான … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! குதூகலத்தில்வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! குதூகலத்தில்வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் ஏறி, ஏறி இறங்கிய நிலை தற்போது சற்றே மாறி இருக்கிறது. இது வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதி அடைய செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த … Read more

சொந்த கட்சியையே ஆட்டம் காண வைக்கும் அண்ணாமலை! அதிர்ச்சியில் பாஜக தேசிய தலைமை!

சொந்த கட்சியையே ஆட்டம் காண வைக்கும் அண்ணாமலை! அதிர்ச்சியில் பாஜக தேசிய தலைமை!

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்பட்டால் நிச்சயமாக அது தமிழகத்தில் விவசாய ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தைச் சார்ந்த பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய அரசியல் கட்சிகளும், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கர்நாடக அரசு அந்த … Read more

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தேனி மாவட்ட வடக்கு திமுக பொருளாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆய்வு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது. அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் தவித்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தகராறுகளை தீர்த்து வைக்குமாறு தான் டெல்லிக்குச் சென்று முறையிட்டு இருக்கிறார்கள். … Read more

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயற்சிக்கிறதா திமுக?

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயற்சிக்கிறதா திமுக?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதற்கான விழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. இதற்கு நடுவிலே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெற்றதை அடுத்து அந்த விழாவிற்கு தலைமை … Read more

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!! கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாமல் தவிர்க்கும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்து இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி என்றும் ஒவ்வொரு நாடும் … Read more

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் அலை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது … Read more

குலோசிங் பெல் !! சென்செக்ஸ் 209 புள்ளிகள் அதிகரிப்பு!! டாடா ஸ்டீல் 7% லாபம்!!

In the stock market today !! Bank shares fall sharply !! Bharti Airtel gains 2.8%

குலோசிங் பெல் !! சென்செக்ஸ் 209 புள்ளிகள் அதிகரிப்பு!! டாடா ஸ்டீல் 7% லாபம்!! உள்நாட்டு பங்குச் சந்தை வரையறைகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை எஃப் அண்ட் ஓ காலாவதியான ஒரு நாளான இன்று மூன்று தொடர்ச்சியான வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் அதிகரித்தன. பிஎஸ்இ சென்செக்ஸ் 209 புள்ளிகள் அல்லது 0.40 சதவீதம் அதிகரித்து 52,653 புள்ளிகளாக முடிந்தது. அதே சமயத்தில் என்எஸ்இயின் நிஃப்டி 50 கிட்டத்தட்ட அரை சதவீதம் அல்லது 69 … Read more

10.5 சதவீத உள்ஒதுக்கீடு! ஜிகே மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10.5 சதவீத உள்ஒதுக்கீடு! ஜிகே மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இணையதளம் மூலமாக பாராட்டு விழா நடத்துவதற்கு தீர்மானம் செய்து இருக்கின்றார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை ஒன்றில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு 10.5 சதவீத இட … Read more

அவைத்தலைவர் நாற்காலியின் மீது காகிதங்களை எரிந்த விவகாரம்! கடுமையாக எச்சரித்த சபாநாயகர்!

அவைத்தலைவர் நாற்காலியின் மீது காகிதங்களை எரிந்த விவகாரம்! கடுமையாக எச்சரித்த சபாநாயகர்!

நாடாளுமன்றத்தின் மதிப்பை குறைக்கும் விதத்தில் நடக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மக்களவை சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்.பெகாசஸ் செயலின் மூலமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் முடக்கப்பட்டு வருகின்றது. கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் மற்றும் வேளாண் சட்டம் விவசாயிகளின் போராட்டம், அதோடு விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருவதாக … Read more