அச்சோ… நடிகை யாஷிகாவின் நிலைமை?!! இரண்டு மாசமாகும்…அவரது தாய் வெளியிட்ட தகவல்!!

அச்சோ... நடிகை யாஷிகாவின் நிலைமை?!! இரண்டு மாசமாகும்...அவரது தாய் வெளியிட்ட தகவல்!!

அச்சோ… நடிகை யாஷிகாவின் நிலைமை?!! இரண்டு மாசமாகும்…அவரது தாய் வெளியிட்ட தகவல்!! தமிழ் சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், இவருக்கு எந்த விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அத்துடன் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தது. இந்த நிலையில், இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து … Read more

‘என் பேரைச் சொல்லியே’ என மஞ்சள் உடையில் அழகான வீடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!!

'என் பேரைச் சொல்லியே' என மஞ்சள் உடையில் அழகான வீடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!!

‘என் பேரைச் சொல்லியே’ என மஞ்சள் உடையில் அழகான விடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!! பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகவும் தீயாக பரவி வருகின்றது. ஒரு தொகுப்பாளினியாக இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று பலவிதங்களில் பிரச்சனை … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிறிது நாட்களுக்கு முன் தான் அவர்களுக்கு மதிப்பெண் … Read more

ஒரு பக்கம் கையை வைத்து மௌனராகம் சத்யா செய்யும் வேலைய பாருங்க!! ரசிகர்கள் ஷாக்!!

ஒரு பக்கம் கையை வைத்து மௌனராகம் சத்யா செய்யும் வேலைய பாருங்க!! ரசிகர்கள் ஷாக்!!

ஒரு பக்கம் கையை வைத்து மௌனராகம் சத்யா செய்யும் வேலைய பாருங்க!! ரசிகர்கள் ஷாக்!! கோலிவுட்டில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வெற்றி பெற்ற படம் தான் ராட்சசன் ஆகும். மேலும் குழந்தை நட்சத்திரங்களில் அம்மு மற்றும் ரவீனா தாஹா போன்றவர்கள் இந்த படத்திற்கு பின்பு மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர். இந்த படத்தில் ரவீனா தாஹா நடித்த சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் … Read more

யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

யூடியூப் வந்தாச்சு... 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆவார். மேலும், இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும், இசையினால் ஈர்க்கப்பட்டு உள்ளவராகவும் இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். மீசைய முறுக்கு, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தனது ஓய்வு நேரங்களில் தன் வீட்டில் இருந்த கணினியில் … Read more

பளபளவென பக்காவா டிரெஸ் போட்டிருக்கும் ராய் லக்ஷ்மி!! பதறிப்போன ரசிகர்கள்!!

பளபளவென பக்காவா டிரெஸ் போட்டிருக்கும் ராய் லக்ஷ்மி!! பதறிப்போன ரசிகர்கள்!!

பளபளவென பக்காவா டிரெஸ் போட்டிருக்கும் ராய் லக்ஷ்மி!! பதறிப்போன ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவரே ராய்லட்சுமி ஆவார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகம் ஆனார். 50க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். அனைத்து மொழி ரசிகர்களையும் இவர் மிகவும் கவர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராய் லக்ஷ்மி தனது 15 வயதில் குறும்படத்தில் நடித்தார். இவரது நடிப்பை பார்த்த … Read more

ப்பா…’யார்ரா அது இவ்ளோ அழகா இருக்காங்க’ பாக்கியலட்சுமி ஜெனியின் பிளாக் அண்ட் வொயிட் போட்டோ!!

ப்பா...'யார்ரா அது இவ்ளோ அழகா இருக்காங்க' பாக்கியலட்சுமி ஜெனியின் பிளாக் அண்ட் வொயிட் போட்டோ!!

ப்பா…’யார்ரா அது இவ்ளோ அழகா இருக்காங்க’ பாக்கியலட்சுமி ஜெனியின் பிளாக் அண்ட் வொயிட் போட்டோ!! தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ். இவர் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகருமான ஆர்கே சுரேஷை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது. மேலும், இந்த திருமணம் நின்று போன பின்பும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி … Read more

விபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

விபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

விபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!! யாசிகா ஆனந்த், தமிழ் சின்னத்திரையின் பிக்பாஸ் முக்கிய நடிகை ஆவார். அத்துடன் யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இதைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதற்கு பின், யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவருக்கு எந்த ஒரு விதமான பட … Read more

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! அதே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! அதே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

இந்தியாவை பொறுத்த வரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. … Read more

அமளியின் நடுவே நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய மசோதாக்கள்!

அமளியின் நடுவே நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய மசோதாக்கள்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் இரண்டு அவைகளையும் எதிர்க்கட்சிகள் நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் பெகாசஸ் செயலின் மூலமாக இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300 நபர்களுக்கு மேல் இருப்பவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் எதிர்க்கட்சியினர் … Read more