வேலையை காட்டத் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று!

வேலையை காட்டத் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை. திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு நாளை முதல் 30ஆம் தேதி வரையில் மேற்கு … Read more

ஒட்டுமொத்தமாக திமுகவில் இணைந்த முக்கிய நபர்கள்! படுகுஷியில் திமுகவினர்!

ஒட்டுமொத்தமாக திமுகவில் இணைந்த முக்கிய நபர்கள்! படுகுஷியில் திமுகவினர்!

நடிகர் ரஜினிகாந்த் பல வருடகாலமாக அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தார் அதோடு கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், கூறியிருந்தார். ஆனால் சென்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வரவில்லை என்று அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்தது. அதன் பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் தன்னுடைய இடங்களை சுட்டிக் காட்டி அவர் அரசியலுக்கு வர … Read more

திடீரென ஏற்பட்ட மரணம்! கண்ணீரில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன்!

திடீரென ஏற்பட்ட மரணம்! கண்ணீரில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் பெரும் பகுதியைச் சார்ந்தவர் அண்ணாதுரை இவர் கோட்டூர் தெற்கு ஒன்றிய கழக இருந்து வருகிறார். அதோடு ஒன்றிய குழு தலைவராகவும் இருக்கின்றார் அண்ணாதுரை சசிகலாவின் உறவினர் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து தஞ்சாவூரில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஒருமாத சிகிச்சைக்குப்பின் அவர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டார். இந்த நிலையில், அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் … Read more

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!!

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!!

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!! நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 13ம் தேதி நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கூறுவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்க … Read more

இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?!! ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களன்!!

இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?!! ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களன்!!

இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?!! ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களன்!! முருங்கைக்காய், கீரை மற்றும் பூ எல்லாவற்றிலும் அதிக அளவிலான நார்ச்சத்துக்களும், இரும்பு சத்தும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால், முருங்கை கீரை சாப்பிட அதிகமாக கசக்கும் என்று அதனை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவோம். அத்துடன் முருங்கை இலையை பொடி செய்து கலந்து குடிப்பதால், அதில் உள்ள கசப்புத்தன்மை குறைந்துவிடும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மேலும் கூடுதல் நன்மைகளும் மனிதனுக்கு கிடைக்கும். … Read more

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில்… இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில்... இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில்… இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிறிது நாட்களுக்கு முன் தான் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. … Read more

”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!

''என் தோழி விரைவில் நலம் அடைவார்'' யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!

”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!! தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். மேலும், யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதற்கு பின், யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், … Read more

இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்... மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழ்நாட்டில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான வழிமுறைகளை செய்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும், வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வு! ஸ்டாலின் அவசர ஆலோசனை!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வு! ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் … Read more

பிரதமரை அடுத்து முக்கிய நபரை சந்திக்க இருக்கும் இபிஎஸ்!

பிரதமரை அடுத்து முக்கிய நபரை சந்திக்க இருக்கும் இபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்றைய தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற இருப்பதாகவும் , தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும், தெரிவித்து வருவது தொடர்பாகவும், ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி … Read more