அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பிய தொண்டர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பிய தொண்டர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த சசிகலா வெளியே தலையை நீட்ட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் சசிகலா தன்னுடைய வேலையை தொடங்கினார். அதாவது அதிமுகவை … Read more

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடத்தை நேற்றைய தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன் பின்னர் பள்ளியில் ஆய்வுகளையும் செய்தார். இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை … Read more

விவசாயிகளுக்கு தரப்பட்ட 2992 கோடி ரூபாய் பணமும் வசூலிக்கப்படும்!! வேளாண்மைத்துறை அமைச்சர் அதிரடி!!

விவசாயிகளுக்கு தரப்பட்ட 2992 கோடி ரூபாய் பணமும் வசூலிக்கப்படும்!! வேளாண்மைத்துறை அமைச்சர் அதிரடி!!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயிகளின் மூலமாக பெறப்பட்ட 2992 கோடி ரூபாயை அரசு மீட்டெடுக்கும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார். மேலும், பிரதமர் கிசான் திட்டத்திற்கு கிழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பணம் பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணிக்கு தேர்வு!! 20 மையங்களில் நடைபெறும்!!

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணிக்கு தேர்வு!! 20 மையங்களில் நடைபெறும்!!

தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் 11,741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகின்ற ஜூலை 26ஆம் தேதி முழு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் … Read more

இளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

இளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதற்குப் பின் கொரோனா நெருக்கடியாக இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். பல வளர்ச்சி திட்டங்களை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையை தமிழ் முதல் முகவரி தமிழ்நாடு என்று பெயரில் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிண்டியில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் … Read more

மர்ம நபர்களால் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை!! கொடூர கொலை குறித்து போலீஸ் தீவிர விசாரணை!!

மர்ம நபர்களால் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை!! கொடூர கொலை குறித்து போலீஸ் தீவிர விசாரணை!!

திருப்பூரில் வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் என்ற பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. மேலும், அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, சடலமாக கிடந்த வாலிபரின் உடல் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை அடுத்து வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த … Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக மீண்டும் குறைக்கலாம் என்பது பற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை இரண்டு வருடம் அதிகரித்தார். மேலும், அவர் 60 ஆக உயர்த்திய காரணத்தால் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும் போது செய்ய வேண்டிய பல செட்டில்மெண்ட்கள் … Read more

ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!!

ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!!

ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!! ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு நபர்கள் யாராவது இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் கடையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்று கூட்டுறவு துறை தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக நியாய விலை கடைகளில் மோசடி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளை தமிழக … Read more

தளபதி விஜயை அச்சு அசலாக வரைந்த சிறுமி!! நேரில் அதை அவரிடம் கொடுக்க ஆசை!!

தளபதி விஜயை அச்சு அசலாக வரைந்த சிறுமி!! நேரில் அதை அவரிடம் கொடுக்க ஆசை!!

கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம் கருநகப்பள்ளியைச் சேர்ந்தவர் பூக்கடை உரிமையாளர் சுனிலின் மகள் கவுரி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். வன விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வியலையும் ஓவியமாக வரைய தொடங்கி பின் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக வரைந்து அசத்துகிறார். … Read more

சக மாணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மாணவன்!! நாட்டையே அதிர வைத்த திக் திக் சம்பவம்!!

சக மாணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மாணவன்!! நாட்டையே அதிர வைத்த திக் திக் சம்பவம்!!

சிங்கப்பூரில் 16 வயது பள்ளி மாணவர், சக மாணவரை கொன்றதற்காக கொலைகுற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. நேற்று பள்ளி கழிவறையில் 13 வயது மாணவர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். கொலை செய்த மற்றும் கொலை செய்யப்பட்ட மாணவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது ஆரம்பநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. உலகிலேயே மிகக் … Read more