முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பாதிப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த படாமல் இருக்கிறது. அதோடு நீட் தேர்வு மற்றும் ஜெ ஈ ஈ போன்ற நுழைவுத் தேர்வுகளும் நடத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் … Read more

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா உலக நாடு முழுவதும் பரவி எத்தனையோ லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் தப்பி இருந்தாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றது.   கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து அதனை பரப்ப விட்டது சீனாவே என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எத்தனையோ முறை குற்றம் சாட்டியுள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு கொரோனாவை உற்பத்தி செய்து … Read more

அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!

அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!

என்னை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிச்சாமியையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா என கேட்டு அதிரடி காட்டியிருக்கின்றார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.சி வீரமணி அவர்களுக்கும், நிலோபர் கபில் அவர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் உச்சத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர்களுக்கு மறுபடியும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என நிலோபர்கபில் அவர்களின் அதரவாளர்கள் தெரிவித்து வந்தார்கள்.இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி … Read more

திமுகவின் மானத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர்!

திமுகவின் மானத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர்!

கிழக்கு கடற்கரை பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். அதேபோல மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 31ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் என்று அமல்படுத்தப்படும். இந்த மீன்பிடி தடைக்காலம் மூலம் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன் பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி பிழைபோரின் மீனவ குடும்பங்கள் … Read more

8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   மே 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் குறைந்தது 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   குஜராத்தில் 2281 அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கருப்பு பூஞ்சை … Read more

இந்த விஷயத்தில் இவர்கள் தான் டாப்! மலைத்துப் போன எதிர்க்கட்சிகள்!

இந்த விஷயத்தில் இவர்கள் தான் டாப்! மலைத்துப் போன எதிர்க்கட்சிகள்!

அரசியல் வாழ்க்கை என்பது பொது வாழ்க்கை தான் அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. ஆனால் அதற்கேற்றவாறு அரசியல் கட்சியும் வேண்டும் அந்த அரசியல் கட்சியை நடத்தவும், அதில் இருக்கும் நிர்வாகிகளை மகிழ்விக்கவும், நிதி தேவை இந்த நிதி இல்லாமல் எந்த ஒரு விஷயமும் சாத்தியமாகாது என்பதுதான் உண்மை நிதி இல்லாவிட்டால் கட்சிகளின் தேர்தல் வரைமுறையும் மாறும் அந்த அளவிற்கு பணம் அரசியலோடு ஒன்றிணைந்து இருந்து வருகிறது. இதன் காரணமாகவே, பல கட்சிகளும் நிறுவனம் ஆகி இருக்கிறது. … Read more

தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சில தினங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சில கடைகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட்டது இந்த நிலையில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக. கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்ற … Read more

நோய்த்தொற்றை நிவாரண நிதி அடுத்த 2000 எப்போது? ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய்த்தொற்றை நிவாரண நிதி அடுத்த 2000 எப்போது? ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்காக அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி அதன் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது கடந்த 15ஆம் தேதி ஆரம்பம் ஆனது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் … Read more

அதுவே உண்மையான அஞ்சலி! டிடிவி தினகரன் அதிரடி!

அதுவே உண்மையான அஞ்சலி! டிடிவி தினகரன் அதிரடி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தி இருந்தார்கள். அந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அத்துடன் பலரும் படுகாயம் அடைந்து இருந்தார்கள். அதற்கு இன்றைய தினம் மூன்றாம் வருட நினைவு நாள் என்ற காரணத்தால், தமிழக அரசின் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் … Read more

அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்கும் ஓபிஎஸ்!

அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்கும் ஓபிஎஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தொடர்ச்சியாக தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அரசு இல்லம் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. சென்ற பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக, அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் அரசு பங்களாவை காலி செய்து வருகிறார்கள். அங்கே … Read more