தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!

தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!

தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.இதனை அடுத்து இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேற அதிவேகத்தில் தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் இந்த தொற்றின் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை … Read more

ஆக்சிசன் பற்றாக்குறை! ஊசலாடும் நோயாளிகளின் உயிர்!

ஆக்சிசன் பற்றாக்குறை! ஊசலாடும் நோயாளிகளின் உயிர்!

நாட்டில் நோய் தொற்று காரணமாக மரணங்களும், தொற்று பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையும், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆகவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த தொற்றின் மேகம் மிக வேகமாக இருப்பதன் காரணமாக, இந்த தொடரை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.போதாக்குறைக்கு மருத்துவமனைகளில் ஆக்சிசன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, ஆகியவை இருப்பதாகவும், இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் … Read more

கொரோனா! அடுத்த மருந்துக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு!

கொரோனா! அடுத்த மருந்துக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு!

நாட்டில் கொரோனா நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று கட்டுப்படாமல் அதிகரித்து வருகிறது.அதோடு மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆக்சிசன் உள்ளிட்டவை மற்றும் தடுப்பூசி போன்றவை போதுமான அளவில் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது என்றும், இந்த தட்டுப்பாடு உடனடியாக நீக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்திருக்கிறார்.இந்த … Read more

கொரோனா தொற்று! மருத்துவர்கள் அரசுக்குவிடுத்த முக்கிய கோரிக்கை!

கொரோனா தொற்று! மருத்துவர்கள் அரசுக்குவிடுத்த முக்கிய கோரிக்கை!

கொரோனா நோய்தொற்று சமீப காலமாக மிக அதிகமாக பரவி வருகிறது. அதோடு இந்தியா கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.இந்த நிலையில், இந்தியாவில் மருத்துவமனை மற்றும் ஆக்சிசன், நோய் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து இருக்கிறார். … Read more

சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் தர்மத்தை ஆரம்பித்த சமயத்தில் அதிமுகவின் கட்சித்தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொண்டு அப்போது அவருக்கு இந்த கட்சியில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக தன்னை தானே பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார் சசிகலா. அதன் பிறகு அதிமுகவின் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவும்கூட அப்போது அவர் வசம் இருந்த சட்டசபை உறுப்பினர்களின் தயவால் நடந்தது என்பது வேறு கதை. இந்தநிலையில் … Read more

முட்டாள் நம்பர் 1 முட்டாள் நம்பர் 2! எச் ராஜா கலகல!

முட்டாள் நம்பர் 1 முட்டாள் நம்பர் 2! எச் ராஜா கலகல!

காரைக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் குறைந்த விலையிலான மக்கள் மருந்தகம் ஒன்றினை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை ஆனாலும் பற்றாக்குறை இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சியின் தூண்டுதலின் பேரில் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் தெரியும் என்று … Read more

திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!

திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!

தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வாக்கு பதிவு முடிந்த அன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு துணை ராணுவ படை, காவல் துறையினர், உள்ளிட்ட … Read more

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!

holy dog

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள லோகன் நகரில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஓட்டப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்காக நடைபெற்ற 4*200 மீட்டர் ஓட்டப் போட்டியில், வீராங்கனைகள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியாக இலக்கை நோக்கி வீராங்கனைகள் ஓடிக் கொண்டிருந்த போது, பார்வையாளர் ஒருவருடன் வந்திருந்த நாய் ஒன்று, போட்டி நடக்கும் டிராக்கில் ஓட ஆரம்பித்தது. வீராங்கனைகள் தங்களது டிராக்கில் ஓட, நாயும் அவர்களை முந்திக்கொண்டு அதிவேகமாக … Read more

இணை நோய் இல்லாத 27 வயது இளம்பெண் உட்பட 12 பேர் பலி! தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பால் அச்சம்!

tn corona

இணை நோய் இல்லாத 27 வயது இளம்பெண் உட்பட 12 பேர் பலி! தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பால் அச்சம்! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருதால், இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு, ஆங்காங்கே அதிகரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். கட்டுப்பாடுகள் எவ்வளவு விதித்தாலும், நாளுக்குநாள் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், … Read more

கொரோனா சிகிச்சைக்கு வரும் புதிய மருந்து! டிஜிசிஐ அனுமதி!

zydus cadilas virafin for treating covid19

கொரோனா சிகிச்சைக்கு வரும் புதிய மருந்து! டிஜிசிஐ அனுமதி! இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்தாலும், அது பயனளிக்காமல் போகிறது. இறுதியில் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்ற ஒற்றை வரியில் பெரும்பாலானோர் கைவிரிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிச் செல்வதால், அடுத்தடுத்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இருந்தாலும், கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், … Read more