அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் வருகிற மே மாதம் மத்தியில் தான் இந்த நோய்த்தொற்று புதிய உச்சத்தில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ், இந்த நோய்த்தொற்று தொடர்பாக இலேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஏனெனில் தொற்று காரணமாக, மருத்துவமனையில் கூட்டம் அதிகரிக்கிறது. என்று தெரிவித்திருக்கிறார்.பாதிப்பைப் பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையலாம், ஒரு சிலர் நான்கு தினங்களில் … Read more

சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!

சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இருந்தாலும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. மத்திய மாநில அரசுகள் பொது மக்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்து இருந்தாலும் அதனை பொதுமக்கள் சற்றும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வட மாநிலங்களில் இந்த நோய் தொற்றினால் … Read more

தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!

தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!

நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆலோசனை மேற்கொண்டார். அவர் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலின் பரப்புரையை நிறுத்தி வைத்துவிட்டு இந்த ஆலோசனை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை காணொலிக் காட்சி மூலமாக தன்னுடைய ஆலோசனையை தொடர்ந்தார். இதில் இந்த … Read more

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வரத்தொடங்கியது.கடந்த மார்ச் மாதம் வரை கட்டுக்குள் இருந்த தொற்று திடிரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் மூன்றரை லட்சம்பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத்தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.அதே நேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. … Read more

கொரோனா பரவல் அச்சம்! விமான சேவைகள் ரத்து!

கொரோனா பரவல் அச்சம்! விமான சேவைகள் ரத்து!

இந்தியாவில் நோய் தொற்று பரவல் இதுவரையில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது ஒரு நாளைக்கு 3.32 லட்சம் பேருக்கு இந்த தொற்று உறுதியாகிறது என்று சொல்லப்படுகிறது. இரண்டாயிரத்தி 263 பேர் இதுவரையில் உயிரிழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நம்முடைய நாட்டிற்கு வருவதற்கு அச்சம் தெரிவித்து பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்திருக்கின்றன. அதாவது இந்தியா துபாய் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்களின் சேவை ஏப்ரல் … Read more

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா! மீட்டெடுக்குமா மத்திய அரசு!

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா! மீட்டெடுக்குமா மத்திய அரசு!

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மொத்தமாக 2263 பேர் கொரொனாவால் பலியாகி இருக்கிறார்கள். இதுவரையில் இந்த பாதிப்பு காரணமாக, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த நோய்த் தொற்றில் இருந்து இதுவரையில் ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 459 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதற்கிடையில் மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தாலும் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அப்போது சென்னை அமைந்தகரை யில் இருக்கின்ற எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு குடலிறக்கப் பிரச்சனை இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற இயலாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் வாக்குப்பதிவு … Read more

தேர்தல் பரப்புரையை ரத்து செய்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

தேர்தல் பரப்புரையை ரத்து செய்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டில் நாளுக்கு நாள் இந்த நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாட்டில் ஒரு உயிரிழப்பும், பாதிப்பும், மிகவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இதற்கு பொதுமக்களின் அலட்சியம்தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறுகிறார்கள். அதன் காரணமாகவே இந்த நோய்த்தொற்று வேகம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இந்த நோய் தொற்று முதலில் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் இருந்த அளவிற்கு பொதுமக்களிடம் தற்போது விழிப்புணர்வு இல்லை … Read more

தமிழகத்தை மெச்சும் தேர்தல் ஆணையம்! ஹெச் ராஜா அதிரடி கருத்து!

தமிழகத்தை மெச்சும் தேர்தல் ஆணையம்! ஹெச் ராஜா அதிரடி கருத்து!

தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.அதோடு மற்ற மாநிலங்களில் எல்லாம் எட்டு கட்டம், 9 கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது இதற்குக் காரணம் தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழல் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில், தேர்தல் என்று வந்துவிட்டால் … Read more

யாரால் வந்தது இப்படி ஒரு அவல நிலை! மருத்துவர் ராமதாஸ் வேதனை!

யாரால் வந்தது இப்படி ஒரு அவல நிலை! மருத்துவர் ராமதாஸ் வேதனை!

கொரோனா தொற்று சீனாவில் புதிதாக உருவான சமயத்திலும் சரி, உலக நாடுகள் மத்தியில் அந்த நோய் பரவ தொடங்கிய சமயத்திலும் சரி, நம்முடைய இந்திய நாட்டில் அந்த பயமே இல்லாமல் சிறிது காலம் இருந்தோம். அதோடு அந்த நோய் இங்கு வருவதற்கான சாத்தியமே இல்லை என்ற சூழ்நிலையும் இருந்தது.அதையும் மீறி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவியது. இந்த நோய். அப்போதும் இந்த நோயினால் மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, … Read more