அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்!

kerala cm

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்! கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்நிலையில், நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தயாரிக்கும் நிறுவனம் மொத்த தடுப்பூசிகளையும் மத்திய அரசிடம் மட்டுமே … Read more

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

Covishield

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்! கொரோனா வைரஸ் பரவி வருவதால், உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், மக்களுக்கு விரைந்து போடுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை குறைந்த 150 ரூபாய்க்கு வாங்கி நாடு முழுவதும் மத்திய அரசு இலவசமாக விநியோகித்து வந்தது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு மாநில அரசுகள், தாங்களே தடுப்பூசிகளை … Read more

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

corona

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தாலும், ஏற்கனவே எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்று தெரியாத சூழலில் தமிழகம் உள்ளது. இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்டில் 11,681 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 3,750 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 947 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும் … Read more

போதிய ஆக்சிசன் கையிருப்பில் இருக்கிறது! தமிழக மருத்துவ பணிகள் கழகம்!

போதிய ஆக்சிசன் கையிருப்பில் இருக்கிறது! தமிழக மருத்துவ பணிகள் கழகம்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.அதோடு இந்த நோய்த்தொற்றின் தடுப்பூசிகளையும் வீணடித்து வருவதாக பல முக்கிய தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் தமிழகத்தை பொறுத்த வரையில் எழவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. … Read more

பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதன் வரிசையில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு எல்லோரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு பின்னர் நடத்தப்படும் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்தி வைத்து இருக்கிறது தமிழக அரசு. இவ்வாறு பல்வேறு தேர்வுகள் இந்த நோய்த்தொற்று தாக்கம் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த … Read more

இரவு நேர ஊரடங்கு! ஆம்னி பேருந்துகளில் குறைந்த பயணிகள்!

இரவு நேர ஊரடங்கு! ஆம்னி பேருந்துகளில் குறைந்த பயணிகள்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவலின் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கிறது..இதனைத் தொடர்ந்து பெரும்பாலும் இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் நெடு தூரம் பயணிக்கும் ஆம்னி பேருந்துகள் பெரும்பாலும் தற்சமயம் பகல் நேரங்களில் தங்களுடைய போக்குவரத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்பதிவு செய்த பயணிகளுக்காகவே இந்த சேவை அதிகம் பயன்படுத்தபடுவதாக சொல்கிறார்கள். ஆம்னி பேருந்துக்ந்ளும் அரசு பேருந்துகள் போல திட்டமிட்டு நேர இடைவெளியில் இயக்கப்படுவதாக சொல்கிறார்கள்.அதேபோல மதியத்திற்கு … Read more

கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!

கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!

இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் தடுப்பூசியை பல மாநிலங்கள் வீணடித்து இருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசிகளை தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வீணடித்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரையில் 12.10 சதவீத தடுப்பூசிகளை தமிழகத்தில் வீணடித்து … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது மேசைகள் குறைப்பா? ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கையின் போது மேசைகள் குறைப்பா? ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இதில் பதிவான வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படம் என்று தேர்தல் ஆணையம் முன்னரே தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் வாக்குப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையில், மே மாதம் 2ஆம் தேதி ஒரே சமயத்தில் தபால் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு … Read more

நான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!

நான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!

சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக மொத்த தமிழ்நாடும் காத்துக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கணக்குகளை தன்னகத்தே போட்டு வருகிறார்கள்.அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பரவலாக பிரச்சாரம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைந்து பிரசாரம் செய்வது என்ற வழக்கமான பாணியை கைவிட்டுவிட்டு தற்சமயம் இருவருமே தனித்தனியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள். … Read more

டெல்லியிடம் விழுந்த மும்பை!

டெல்லியிடம் விழுந்த மும்பை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் நேருக்கு நேர் சந்தித்தன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் களம் இறங்கினார்கள். டிகாக் 2 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அரைசதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 44 ரன்களுக்கு தன்னுடைய … Read more