முடிந்தது முதல் நாள் இரவு நேர ஊரடங்கு!

முடிந்தது முதல் நாள் இரவு நேர ஊரடங்கு!

கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் சில கடுமையான தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கின்றன.அந்த வகையில், நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் மற்ற வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. அவசர மருத்துவ உதவிகள், பால், … Read more

30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்!

chad president killed

30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்! மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் (Chad) நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 1990ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக அதிபர் இட்ரிஸ் டிபை ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு வயது 68. அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள புரட்சிப் படையினர், ராணுவத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ராணுவத்தினரும், … Read more

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!

modi

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்! இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

tn assembly

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு! தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான … Read more

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

corona

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மொத்த நபர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையை மட்டும் சேர்ந்தவர்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகமாக … Read more

ஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!

ஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அறை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி கோவில்கள் திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் என்று எல்லாவற்றிற்கும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விடவும் மிகத் தீவிரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அத்தியாவசிய … Read more

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் உளுந்தூர்பேட்டையை அடுத்து இருக்கின்ற திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சார்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் அவரை காதலிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சரஸ்வதிக்கு திருமணம் … Read more

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

தேமுதிகவை சார்ந்தவர்களுக்கு மத்தியில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா மீது பெரிய அதிருப்தி இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப்பின் அது பெரிதாகும் எனவும்.தெரிவிக்கப்படுகிறது.சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான சரியான முடிவை அந்த கட்சியின் தலைமை எடுக்காத காரணத்தால், பிரேமலதா விஜயகாந்த் மீதும் அந்த கட்சியின் தலைமை மீதும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் அந்த கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிட்டு … Read more

திமுக மற்றும் வி.சி.கவை கதறவிட்ட அந்த நான்கு நபர்கள்!

MK Stalin

தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த இருக்கின்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், வாக்கு என்னும் மையங்களில் எதிர்க்கட்சியான திமுக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நோய் தொற்று காரணமாக, வார இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது ஆனால் … Read more

ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

முன்பு இருந்ததைவிட தற்சமயம் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இரவு 10 மணி முதல் காலை 4 … Read more