வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரையில் மிகவும் அமைதியான முறையில் அதே நேரம் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை எல்லோரும் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றார்கள் தமிழத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தமிழ்நாடு முழுக்க … Read more

மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் விளக்கம்!

மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரோனா ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முழு ஊரடங்கு ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் நேற்றையதினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி … Read more

பொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!

பொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத்தொடர்ந்து தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலாவின் கட்டாயத்தால் அவர் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் அதேபோல சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு … Read more

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!

The famous cell phone company that gives a cell phone worth Rs 30,000 for Rs 10,000! Other cell phone companies in shock!

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு … Read more

வேளச்சேரி விவகாரம்! விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை குழு!

வேளச்சேரி விவகாரம்! விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை குழு!

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை தரமணி 100 அடி ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று சென்றது அதில் சென்ற மூன்று பேர் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றார்கள். இதனை பார்த்த எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் … Read more

தப்பித்துக் கொண்ட டிடிவி! சிக்கிக்கொண்ட சசிகலா!

தப்பித்துக் கொண்ட டிடிவி! சிக்கிக்கொண்ட சசிகலா!

அதிமுக பொதுக்குழு கூட்டம்.செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி அதிமுகவினர் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க தெரிவித்து சசிகலாவுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 20116ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இயற்கை எய்தினார் இதனைத்தொடர்ந்து அதன்பிறகு பொதுச்செயலாளராக சசிகலா அவர்களும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு … Read more

மீண்டும் திறக்கப்பட்ட நினைவிடம்! குவியத்தொடங்கிய மக்கள்!

மீண்டும் திறக்கப்பட்ட நினைவிடம்! குவியத்தொடங்கிய மக்கள்!

கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்ட அவருடைய உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தார்கள். இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கென்று நிதி ஒதுக்கி கட்டுமான பணியை கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 8ஆம் தேதி முதல் அமைச்சர் … Read more

சென்னையில் குறைந்த பெண்களின் வாக்கு சதவீதம்!

சென்னையில் குறைந்த பெண்களின் வாக்கு சதவீதம்!

கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தவிதமான வன்முறையும் எங்கும் நடைபெறாமல் அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது.ஆனால் ஆங்காங்கே சில பிரச்சினைகள் எழுந்து பின்பு சமாதானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டசபைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட அதிக அளவில் வாக்குகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் … Read more

தொண்டர்களுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

தொண்டர்களுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

வருகின்ற ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் விமர்சையாக நடைபெற்று முடிந்தது தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் ஆணையம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.அதேபோல அரசியல் கட்சிகளும் தங்களின் எல்லை மீறாமல் அனைத்து தொகுதிகளிலும் அமைதியான முறையில் கட்டுப்பாடுடன் இருந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.இந்தநிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தன் கட்சி நிர்வாகிகளை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பாராட்டியிருக்கிறார். … Read more

மத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!

மத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆறாம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது.வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவே வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. அதேபோல இந்த வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.என தெரிகிறது.இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் … Read more