தமிழகமே பரபரப்பாக இருந்த சமையத்தில் ஸ்டாலினை மட்டும் காணவில்லை!

தமிழகமே பரபரப்பாக இருந்த சமையத்தில் ஸ்டாலினை மட்டும் காணவில்லை!

நேற்றைய தினம் தமிழகம் முழுவதிலும் தமிழக சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது அதேசமயம் பெரிய அளவில் எங்கும் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.அதேபோல தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்.தேர்தல் ஆனையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அவ்வப்பொது அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச்சென்றனர்.ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியான நேற்றையதினம் சட்டசபை தேர்தல் காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் முதலில் கலைஞர் நினைவிடம் சென்று அங்கே … Read more

உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் கோலாகலமாகவும்,அதே நேரம் அமைதியாகவும், நடந்து முடிந்தது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் தமிழகம் முழுவதிலும் மொத்தமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுக்க பயணித்த உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியினரையும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினரையும் அதோடு காவல்துறையினரையும் மிகக்கடுமையாக விமர்சித்தார். அதிலும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை அவர் … Read more

வசமாக சிக்கிய உதயநிதி ஸ்டாலின்! சாட்டையை சுழற்றிய அதிமுக!

வசமாக சிக்கிய உதயநிதி ஸ்டாலின்! சாட்டையை சுழற்றிய அதிமுக!

திமுகவின் இளைஞரணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் தொடங்கியதிலிருந்தே தமிழகம் முழுவதிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம் ஆளுங்கட்சியை மிகத்தீவிரமாக விமர்சனம் செய்தார்.அதோடு காவல்துறை உயரதிகாரிகளையும் மிரட்டும்.தோணியில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், நேற்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிக்க வந்த ஸ்டாலின் முதலில் தன்னுடைய குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை … Read more

அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில்.இருக்கும் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் இருக்கின்ற திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் டிநகரில் இருக்கின்ற வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்..அதேபோல டிடிவி தினகரன் அடையாறு பகுதியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். நாம் … Read more

தமிழக வாக்குப்பதிவு! குறைந்த வாக்கு சதவீதம்!

தமிழக வாக்குப்பதிவு! குறைந்த வாக்கு சதவீதம்!

தமிழகத்திலே கடந்த சில வாரங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் நேற்றையதினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தமாக 71. 79 சதவீத வாக்குப் பதிவுகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல்களம்.கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் பிரச்சாரம் என பரபரப்பாக காணப்பட்டது. அந்த பரபரப்பில் இறுதிக்கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகளும், பதினோரு மணி … Read more

முடிந்தது ஜனநாயகத் திருவிழா! வெற்றி யாருக்கு?

முடிந்தது ஜனநாயகத் திருவிழா! வெற்றி யாருக்கு?

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என நேற்றைய தினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளிலும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளா ,ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. அதேபோல மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்றைய தினம் அந்த மாநிலங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மாநிலங்களிலும் … Read more

தொடங்கியது தமிழக சட்டசபைத் தேர்தல்! வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

தொடங்கியது தமிழக சட்டசபைத் தேர்தல்! வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது அதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி ,கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி அதோடு தேமுதிக, அமமுக கூட்டணி 5 முனை போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் என்று ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் … Read more

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஆப்பு வைத்த காவல்துறை!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஆப்பு வைத்த காவல்துறை!

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்க இருக்கிறது. ஆகவே இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது..தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க இருக்கிறது. அதோடு பதட்டமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை காவல்துறையினர் உதவியுடன் … Read more

முக்கிய தொகுதியின் வேட்பாளரை காணவில்லை! வேட்பாளரின் மனைவி பரபரப்பு புகார்!

முக்கிய தொகுதியின் வேட்பாளரை காணவில்லை! வேட்பாளரின் மனைவி பரபரப்பு புகார்!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆன நாளை தமிழகம் கேரளா புதுவை ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் யாரும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற ஏனாம் சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை காணவில்லை என்று அவருடைய மனைவி … Read more

திமுகவைச் சார்ந்த குண்டர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர்! உயிருக்கு போராடும் காவலர்கள்!

திமுகவைச் சார்ந்த குண்டர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர்! உயிருக்கு போராடும் காவலர்கள்!

தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்தே திமுகவினர் ஆங்காங்கே தங்களுடைய ரவுடியிசத்தை காட்ட தொடங்கினார்கள். அது மக்களிடையே மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு முன்னரே அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரியாணி கடைகளிலும், பியூட்டிபார்லலும் தங்களுடைய கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.பொதுவாக திமுக என்றாலே ரவுடிகும்பல் என்ற கருத்து இருக்கிறது. இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அந்த கட்சியினர் பனப்பட்டுவாடா செய்வதை தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவல்துறையினரை திமுகவின் நிர்வாகிகள் தாக்கியிருக்கிறார்கள்..அதோடு அவர்கள் பறிமுதல் செய்த பணத்தையும் பிடிங்கிச்சென்றுள்ளனர். … Read more