சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!
சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரிமாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்ட மூவரும் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்கள்.இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வந்து சேர்ந்ததில் இருந்து மிகத்தீவிரமான அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அவர் திடீரென அரசியலில் … Read more