சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!

சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!

சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரிமாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்ட மூவரும் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்கள்.இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வந்து சேர்ந்ததில் இருந்து மிகத்தீவிரமான அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அவர் திடீரென அரசியலில் … Read more

திடீரென்று பரவிய கொரோனா! அதிரடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்!

திடீரென்று பரவிய கொரோனா! அதிரடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்!

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நாட்டில் தொற்றின் வேகம் வெகுவாக குறைந்தது.அரசின் நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறையத் தொடங்கிய தோற்று தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா அதிர்ச்சி அடைந்திருக்கிறது.வெகுவாக குறைந்து வந்த தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.இந்த தொற்றினால் ஒரு நாளுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மத்திய அரசு உஷார் அடைந்து இருக்கிறது. இந்த நிலையில், மகாராஸ்டிரத்தில் தொற்றின் பாதுகாப்பு மிக அதிகமாக இருப்பதாக … Read more

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட தமிழகம்! தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரம்!

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட தமிழகம்! தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரம்!

தமிழகத்தில் நாளை தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மாலை 6 மணி அளவில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களுடைய வாக்கை செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலில் … Read more

வசமாக சிக்கிய திமுக எம்பி!

வசமாக சிக்கிய திமுக எம்பி!

தேர்தல் தேதி அறிவித்து பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பி ராசா முதல்வரின் தாயார் குறித்து தவறான முறையில் பேசியது தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.அதேபோல ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் பட்டியலின ஆண்கள் உயர்சாதிப் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் சாதி ஒழிந்துவிடும் என்று தெரிவித்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல திமுகவின் தேர்தல் … Read more

அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த முக்கிய கூட்டமைப்பினர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த முக்கிய கூட்டமைப்பினர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சேலம் எட்டு வழி சாலை மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் அனுமதித்ததாக தெரிவித்து ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் விவசாயிகளின் ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் … Read more

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு!

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு!

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு! தேர்தல் என்று வந்துவிட்டாலே ஜாதி மதம் இனம் என்று பலவாறு ஏதாவது ஒன்றை தொலைத்து விட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வழியாக அரசியல் லாபம் பார்க்க தமிழகத்திலே பல அரசியல் கட்சிகள் காத்துக்கொண்டிருக்கும் அதுதான் இப்போது நடந்து வருகிறது.தமிழகத்தில் இதுவரையில் சாதியை ஒழிக்கப் போகிறோம் ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் திரிகிறார்கள்.ஆனால் அவர்கள் இதுவரையில் எந்த ஒரு ஜாதியும் ஒழிப்பதாக தெரியவில்லை. ஆனால் … Read more

திமுக வேட்பாளர் வெளியிட்ட வைரல் வீடியோவால் காற்றில் பறந்தது திமுகவின் மானம்!

திமுக வேட்பாளர் வெளியிட்ட வைரல் வீடியோவால் காற்றில் பறந்தது திமுகவின் மானம்!

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் ஆகவே இருந்து வருகிறது.தேர்தல் தொடர்பாக அனேக விளம்பரங்களை திமுக பல தொலைக்காட்சிகளிலும் கொடுத்து விளம்பரப்படுத்தி வருகிறது.அப்படி வெளியிடப்படும் விளம்பரங்களில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் பாஜகவையும் நேரடியாக விமர்சனம்.செய்யும்.வகையில் பல விளம்பரங்கள் ஒளிபரப்ப படுகின்றன.இது தமிழகம் முழுவதிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் என்ற என்ற பெயரில் ஒரு விளம்பரம் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது அனைவர் மத்தியிலும் … Read more

உதயநிதிக்கு பெரியப்பா மீது பொங்கிய திடீர் பாசம்!

உதயநிதிக்கு பெரியப்பா மீது பொங்கிய திடீர் பாசம்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்று திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதுவுமே பலனலித்ததாக தெரியவில்லை.அதேபோல தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரச்சாரத்தின் பொழுது இந்த தேர்தலில் எங்களுடைய பெரியப்பா முக அழகிரி களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திமுகவை இந்து … Read more

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்! தமிழக சட்டசபை தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மனதை கவர்வதற்காக பல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் பொதுமக்களின் வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்து கொடுத்து வாக்கு கேட்பது, காலில் விழுந்து வாக்கு … Read more

சட்டசபை தேர்தல் அதிரடி முடிவை எடுத்த தமிழக மக்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சட்டசபை தேர்தல் அதிரடி முடிவை எடுத்த தமிழக மக்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒருசில தினங்களில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சியை ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் இப்படி மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்போர் தற்போது உச்சத்திற்கு வந்திருக்கிறது காரணம் நாளை மாலை ஏழு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் செல்லுமிடமெல்லாம் … Read more