ஸ்டாலின் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அரசியல் பிரபலம்!

ஸ்டாலின் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அரசியல் பிரபலம்!

தமிழ்நாட்டில் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதுபோக இடையிடையே அதிமுக, திமுக, என்று இரு பெரும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சியை சார்ந்தவர்களை விரிவாக பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.அதன்படி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா முதல்வரின் தாயாரைப் பற்றியும், முதல்வரை பற்றியும், விரிவாக பேசியிருப்பது தமிழகம் முழுவதிலும் பரபரப்பை … Read more

திமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த இடத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல அவர்களுடைய ஆதரவாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அதிமுகவின் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர் ஒருவர் கோவை … Read more

செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!

செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட குழப்பத்தில் டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அதன் பிறகு அவர் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலமாக தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிறந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என்று தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் கொடுக்கப்பட்டதன் … Read more

என் தாய்க்கே இந்த நிலையா? பிரசாரத்தில் கண்கலங்கிய முதல்வர்! உருக்கமான வீடியோ!

edappadi palaniswami

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more

தலைகீழாக தலை கொண்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்

தலைகீழாக தலை கொண்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம்

தலைகீழாக உள்ள தலையுடன் பிறந்து சவாலாக வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தனது 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஹியா என்ற மாநிலத்தில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் மனிதனுக்கு முன்பகுதியில் தலை இருக்கும். ஆனால் அந்த குழந்தைக்கோ முதுகு பிறமாக தலைக்கீழாக தலை இருந்துள்ளது. அத்துடன், இரு கைகளும் நீட்ட முடியாதப்படி மார்பகங்களுடன் இணைந்தப்படி உள்ளன. … Read more

வெடித்து சிதறிய சிலிண்டர் – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

வெடித்து சிதறிய சிலிண்டர் - வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை பாலரங்காபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார் சரவணன். இந்த நிலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வெளியே வந்த பார்த்தனர். அப்பொழுது சவரணன் இருந்த மாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

கவர்ச்சியான ஆண்களை பார்த்தாலே போதும் சொக்கி விழும் பெண்..!

கவர்ச்சியான ஆண்களை பார்த்தாலே போதும் சொக்கி விழும் பெண்..!

அழகான ஆண்களை பார்த்தால் மயங்கி விநோத நோய் இங்கிலாந்து நாட்டில் உள்ள பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் என்ற 32 வயது பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆனால், இவருக்கு இருக்கும் விநோத நோய் கேட்போரை ஆச்சர்யமடைய செய்துள்ளது. கோபம், சிரிப்பு மற்றும் பயம் வந்தால் மயங்கி விழும் கிறிஸ்டி தற்பொழுது கவர்ச்சியாக வசீகரிக்கக்கூடிய ஆண்களை பார்த்தாலும் மயங்கி விழுந்து விடுகிறாராம். கேடப்ளெக்ஸி எனப்படும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டி ஒருநாளைக்கு 5 … Read more

தமிழகத்தில் தாமரை மலருமா? சொந்த கட்சியினரே பாஜகவிற்கு வைத்த சூனியம்!

Kushboo

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன டைலாக் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். நோட்டாவை விட கம்மியாக ஓட்டும் வாங்கும் கட்சி என்பதை மாற்ற வேண்டுமென பாஜக தலைமை பெரும்பாடுபட்டு வருகிறது.அதற்காக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட … Read more

காளியிடம் இதைத்தான் கேட்டேன் – பிரதமர் மோடி

காளியிடம் இதைத்தான் கேட்டேன் - பிரதமர் மோடி

இந்த உலகமே கொரோனாவில் இருந்து விட வேண்டுமென காளியிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி லட்சகணக்கானோரை பலி வாங்கியதுடன் கோடிக்காணக்கானோரை பாதிப்பிற்குள்ளானது. கடந்த ஆண்டு முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர். உலக நாடுகள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது. இந்தியாவிலும் லட்சக்கணக்கானோரை பாதிப்பிற்குள்ளான கொரோனா வைரஸ் பலியும் வாங்கியது. இந்த நிலையில் 2021ம் ஆண்டின் … Read more

BREAKING எல்.கே.சுதீஷுக்கு என்ன ஆச்சு? அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!

BREAKING எல்.கே.சுதீஷுக்கு என்ன ஆச்சு? அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more