தமிழகத்தில் அடுத்த பரபரப்பு கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு! உருவாகிறதா மூன்றாவது அணி!

தமிழகத்தில் அடுத்த பரபரப்பு கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு! உருவாகிறதா மூன்றாவது அணி!

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும், தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியின் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியில் வெளியே வந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து போன்றோர் தெரிவித்திருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் … Read more

தேர்வின்றி தேர்ச்சி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தேர்வின்றி தேர்ச்சி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பள்ளியில் எதுவும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அண்மையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்கள் இணையவழி மூலமாகவே வகுப்பில் பங்கேற்று வந்தார்கள். அவர்கள் இணையதளம் மூலமாக சரியாக கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, அவர்களுக்கான பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஒன்பது, பத்து மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் தேர்வு … Read more

தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது இதுவரையில் ஓரளவிற்கு இருந்த தேர்தலுக்காக வேலைகள் இனி வேகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.ஆகவே அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. என்னும் அரசியல் கட்சிகளில் மீதம் இருப்பது தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்ப்பாளர் அறிவிப்பு மட்டுமே என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் ரெட்டி மற்றும் சி.டி.ரவி போன்றோர் தமிழக முதல்வர் … Read more

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

Anna Arivalayam

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்! வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 6 கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உட் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தி செய்தனர். தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், சீர்மரபினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் சட்ட முன்வரைவை … Read more

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

Anbumani met Edappadi Palanisami

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு! நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக – பாமக, இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் இணைந்து போட்டியிடும் என அதிமுக கூறி வந்தது. ஆனால், இட ஒதுக்கீடு கிடைக்காமல் எந்த முடிவும் அறிவிக்க முடியாது என பாமக கூறி வந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை அவர்களது … Read more

தமிழகத்தில் அனல் பறக்கும் கூட்டணி பேரங்கள்! உடையும் முக்கிய கட்சிகளின் கூட்டணி!

தமிழகத்தில் அனல் பறக்கும் கூட்டணி பேரங்கள்! உடையும் முக்கிய கட்சிகளின் கூட்டணி!

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பு சட்டசபை பதவிக்காலம் இந்த வருடம் மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.ஆகவே 2021 மே மாதம் 24ம் தேதிக்குள் அடுத்த சட்டசபையை தேர்வு செய்வதற்கான தமிழக சட்டசபைத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டு அதற்குள் புதிய சட்டசபை பதவி ஏற்க வேண்டும் என்பது விதி. ஆகவே தமிழகத்துடன் கேரளா, … Read more

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

MHA letter to States

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்! கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் என அடுத்தடுத்து போடப்பட்டு 2020ஆம் ஆண்டு முடங்கியது. ஆனால் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்ததால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் சகஜமாக அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் … Read more

நடைமுறைக்கு வந்த தேர்தல் விதிமுறை! முதல் வேலையாக அரசியல் கட்சிகளுக்கு கடிவாளமிட்ட தேர்தல் ஆணையம்!

நடைமுறைக்கு வந்த தேர்தல் விதிமுறை! முதல் வேலையாக அரசியல் கட்சிகளுக்கு கடிவாளமிட்ட தேர்தல் ஆணையம்!

பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஆனால் நேற்றைய தினம் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று மாலையில் இருந்து அமலுக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணமாக கொண்டு செல்ல இயலும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலான தொகை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய ஆவணங்களை காட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும். அதிலும் தமிழ்நாட்டில் பணப்புழக்கம் … Read more

ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!

ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் மற்றும் 6 சவரன் வரையில் அடகு வைத்த நகை கடன் அதோடு மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், முதலமைச்சர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தும் விதமாக பற்பல அறிவிப்புகளை வெளியிட்டு வெட்டுகின்றார் . அந்த வகையில், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி … Read more

12400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்! கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

12400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்! கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

கோயம்புத்தூரில் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்காற்றி வருகின்றது என்று தெரிவித்திருக்கிறார். தொழில் வளர்ச்சிக்கு தடையில்லாத மின்சாரம் அவசியம் இந்த சூழ்நிலையில் புதிய மின் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நெய்வேலியில் ஆயிரம் மெகாவாட் திறன் உள்ள புதிய அனல் மின் திட்டம் 1800 கோடி … Read more