தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! சசிகலாவுக்கு செக்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! சசிகலாவுக்கு செக்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை விமானம் மூலமாக சென்னை வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. பிரதமர் சென்னையில் பங்கேற்கின்ற நிகழ்ச்சி வெறும் 3 மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது ஆனாலும்கூட அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக  அடையாறு ஐ எம் எஸ் விமான படை தளத்திற்கு வர இருக்கின்றார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நடக்கும் … Read more

அதிமுகவை விமர்சித்த கமல்ஹாசன்!

அதிமுகவை விமர்சித்த கமல்ஹாசன்!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் களம் காண இருக்கிறார். அவருக்கு கூட்டணி அதிகாரம் போன்றவற்றை வழங்கி அவருடைய கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகின்றது என்று இதுவரையும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்சமயம் மீண்டும் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார். அந்தவகையில், மெரினா … Read more

முதல்வருக்கு ஷாக் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

முதல்வருக்கு ஷாக் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் மிகப் பெரிய சோதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியான திமுக, மற்றும் அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளுமே அந்த கட்சியை பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்சமயம் இருந்தாலும் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அதிமுக வெளியிடாததால் வெகுவாக கவலையுற்று இருக்கிறது தேமுதிக. அதேபோல தனியாக போட்டியிடும் அளவிற்கு தேமுதிகவிடம் பலம் கிடையாது. … Read more

விவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!

விவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!

இன்றைய தினம் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பதற்கான அரசாணை கூட வெளியிடப்பட்டது. சுமார் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து செய்யப்படுவதன் மூலமாக சுமார் 16.34 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!

அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!

எதிர்க் கட்சியான திமுக இப்பொழுது மிகப்பெரிய பசியில் இருக்கிறது. அந்த கட்சியை சார்ந்த அனைவரும் கொள்ளையடிப்பதற்கு தற்போது தயாராக இருக்கிறார்கள் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுகவிற்கு எதிர்வரும் தேர்தலில் தான் கடைசி தேர்தல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் சசிகலா 198 கோடி ரூபாய் செலவு செய்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. மக்கள் … Read more

மக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!

மக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!

சுமார் பத்து வருட காலமாக ஆட்சியில் இருக்கின்ற அதிமுக தற்சமயம் எதற்காக குறைதீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண், என்று எல்லாவற்றையும் அறிவிக்க வேண்டும் இதிலிருந்தே எடப்பாடிபழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளலாம். என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர், மாவட்டங்களில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி காரணமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை .தேர்தல் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அறிவித்த பிறகுதான் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சென்ற டிசம்பர் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பள்ளிகள் ஆரம்பமானது. இதனை அடுத்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஆரம்பமானது.தொற்று பரவலை மனதில் வைத்து மாணவர்களுக்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வின்போது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப … Read more

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!! வருகின்ற Feb-14ஆம் தேதி டெல்லி வழியாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதவாறு: ஞாயிற்றுக்கிழமை காலை 7:50 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட இருக்கிறார்.10:35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மோடி, சென்னை விமான நிலையத்தில் 10.40 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்தியேக ஹெலிபேடுக்கு சுமார் 11:00 மணி … Read more

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளை பயன் அடைய செய்யும் வகையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே மாதம் வாக்கில் தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுக சார்பில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . அதனை தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அந்த கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த … Read more

கூவத்தூரில் குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன்! அமைச்சர் சி.வி .சண்முகம் கடும் தாக்கு!

கூவத்தூரில் குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன்! அமைச்சர் சி.வி .சண்முகம் கடும் தாக்கு!

தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதனை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறார்கள். இதற்கு இடையில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி … Read more