2வது டெஸ்ட் போட்டி! இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!

2வது டெஸ்ட் போட்டி! இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!

சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற விருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆனது இன்றைய தினம் ஆரம்பமாகிறது. வைரஸ் காரணமாக, பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகின்றது இருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சுமார் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு! நிறைவேறுமா பாமகவின் கோரிக்கை!

வன்னியர் இட ஒதுக்கீடு! நிறைவேறுமா பாமகவின் கோரிக்கை!

வன்னியர் சமுதாயத்திற்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது இந்த விஷயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை அறிவித்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் வட்டாரங்களில் … Read more

சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகே புதியதாக ஒரு நினைவிடம் கட்டப்பட்டு, அது சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனை இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நினைவிடம் திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கண்டுகளித்து சென்றார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த நினைவிடத்தில் தடை … Read more

அண்டை மாநிலங்களை அசரவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

அண்டை மாநிலங்களை அசரவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Read more

முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

ஸ்டாலின் எம்ஜிஆரை முறை முறையை வைத்து கூப்பிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற காரணத்தால், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்து இருக்கிறார்கள் இதன்காரணமாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் கடுமையாக சாடி கொள்வதும், விமர்சனங்கள் செய்து கொள்வதும், நடந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

அண்ணாமலையால் வெறுத்துப்போன ஸ்டாலின்!

அண்ணாமலையால் வெறுத்துப்போன ஸ்டாலின்!

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொள்ளாச்சியில் ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றிய சமயத்தில், இந்தியாவை வளர்ச்சியின் பக்கம் அழைத்து செல்வதற்கு பாஜக முயற்சி செய்து வருகின்றது என்று தெரிவித்தார். அதோடு அதன் வெளிப்பாடாகவே நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மின்சார வசதியை கொண்டு போய் சேருகிறது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் நின்று தேர்தலை சந்திக்கிறது. … Read more

மத்திய பட்ஜெட் கொந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! காரணம் இதுதானாம்!

மத்திய பட்ஜெட் கொந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! காரணம் இதுதானாம்!

தமிழ்நாட்டில் விவசாயிகள் உடைய விருப்பத்துக்கு விரோதமாக மட்டுமே நாங்கள் நடப்போம் என்று பாஜக பிடிவாதமாக இருக்கிறது அந்த பிடிவாதத்தின் ஒரு பகுதிதான் இந்த பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக, எல்லா கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்களும் தன்னுடைய எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் … Read more

பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த்! அதிர்ச்சியில் மத்திய மாநில அரசுகள்!

பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த்! அதிர்ச்சியில் மத்திய மாநில அரசுகள்!

சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் அதிமுக கூட்டணியில் சாதகமான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகிறது. பாஜக அதிமுக போன்ற கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்காக விரைவாக அழைப்புவிடுக்குமாறு அதிமுகவிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அந்தக் கட்சியின் … Read more

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனையை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்தார் .தற்சமயம் அவர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பிறகு தொற்றிலிருந்து குணமாகி தற்சமயம் பெங்களூருவில் ஓய்வில் இருந்து வருகிறார். சசிகலா விடுதலையானதிலிருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவை சார்ந்த பல நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை … Read more

சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி! அதிரடியாக மறுத்த சசிகலா!

சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி! அதிரடியாக மறுத்த சசிகலா!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. தமிழகத்தில் இருந்து வரக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் .இதற்கிடையில் … Read more