டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?
வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்துவது என பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கின்றது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அதோடு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் செய்து மனு கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து அரசு தரப்பிலே எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.. ஆகவே இட … Read more