தனி ஆளாக மானம் காத்த நிதிஷ்.. துவண்டு போன ஆஸி பவுலர்கள்!! சதம் விளாசி சாதனை!!
cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 4வது போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார் நிதீஷ் குமார் ரெட்டி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 4 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங் இல் தடுமாறி வந்த நிலையில் இந்திய அணியின் மானத்தை காத்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து சதம் விளாசியுள்ளார் நிதீஷ் குமார் ரெட்டி. நேற்று முன் தினம் தொடங்கிய இந்த … Read more