ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஸ்பாட் புக்கிங்!!
சபரிமலையில் கடந்த 18ஆம் தேதி பக்தர்களுக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது எதற்காக எனில், சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பொதுவாக புல்மேடு, எருமேலியிலிருந்து பெருவழிப்பாதை மூலமாகத்தான் சபரிமலையை அடைகின்றனர். இந்த வழியில் செல்லும்போது சுவாமியினுடைய பாடல்களை பாடி கொண்டு சென்றாலும் கரடு முரடான பாதை மற்றும் அங்கு நிலவக்கூடிய அதிகப்படியான பனிப்பொழிவு சாரல் மழை போன்றவற்றை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டியுள்ளது. இதை மட்டும் இன்றி அங்கு நடமாடக்கூடிய யானைக் கூட்டங்களையும் சமாளித்து வரும் … Read more