ஆஸ்திரேலிய அணி போட்ட புதிய திட்டம்.. இனி இவர் இல்லை!! புதிதாக களம் இறக்கிய இளம் வீரர்??

A new plan by the Australian team

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற வரும் போட்டியில் முக்கிய பிறர் விலக உள்ளார் அதற்கு பதிலாக புதிய இளம் வீரரை களம் இறக்கும் ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது … Read more

அவ்வளவுதான் ஷமி இனிமே வரமாட்டாரு!! இந்திய அணிக்கு வந்த மிகப் பெரிய சிக்கல்!!

Shami will not come again

Cricket : ஆஸ்திரேலியா போட்டியில் விளையாடுவார் ஷமி என கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன முகமது ஷமி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் மூன்றாவது போட்டியில் அணியில் இணைவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் இணையவில்லை இது குறித்து மூன்றாவது போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. … Read more

ஆபாச படத்தில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.. அதிபர் புதின் சொன்ன முக்கிய கருத்து!! தீயாக பரவும் தகவல்கள்!!

President Putin's main point

Russia : ஆபாச படங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார் தற்போது அந்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. ரஷ்யா மட்டுமல்லாமல் தற்போது சீனா  முதற்கொண்டு பல நாடுகள் மக்கள் தொகை சரிவு சந்தித்து வருகின்றன. இந்த மக்கள் தொகை சரிவு பிரச்சனையானது கடந்த சில காலங்களாக பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. குறித்து அவர் ஆபாச படங்களை விட மக்களை ஈர்க்கும் விஷயங்கள் தேவை என கூறியது இப்போது கவனம் … Read more

மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல்.. எளிதாக போலீஸ் சிக்கியது எப்படி?? கொலை நடுங்கும் பயங்கர சம்பவம்!!

parcel-the-wife-into-pieces

Kanyakumari : மனைவி மனைவி மீது ஏற்பட்டு வந்த சந்தேகத்தின் பெயரில் துண்டு துண்டாக வெட்டி பேக்கில் பார்சல் செய்த கணவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து இவரின் மனைவி மரியா சந்தியா இவர் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை … Read more

உலகில் மிக விலை உயர்ந்த பொருள்!! மனிதனால் உருவாக்கபட்ட.. இத்தனை லட்சம் கோடியா??

Expensive material

world: மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை உருவாக்கிய விலை உயர்ந்த பொருள் எது தெரியுமா? உலகில் தங்கம் வெள்ளி நகைகளில் பயன்படுத்தப்படும் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் ஒன்றாகும். இதற்கு உலகம் முழுவதும் அதிக தேவை உள்ளது. இது விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. ஆனால் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தற்போது உள்ளவரை இருக்கும் பொருள்களில் அதிக விலை கொண்டது எது? ஆமாம் அது மண்ணில் … Read more

அடுத்த நான்கு தினத்திற்கு வெளுத்து வாங்கும் கனமழை!!

Heavy rain for the next four days!!

வங்கக்கடலில் நிலவிய காற்று அழுத்த தாழ்வு பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவே காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்தால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் … Read more

11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !! ஜார்கண்ட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

An 11-year-old girl was sexually assaulted in Jharkhand

Jharkhand: ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை எதிராக பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அந்த குற்றங்கள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற குற்றச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக நமக்கு தெரிய வரும்போது இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விதான் ஏலத் தொடங்குகிறது. இது போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் … Read more

பேருந்து கட்டணத்தை 6 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது!!

Bus fare hiked after 6 years!!

புதுவை: பஸ் கட்டணம் உயர்த்தியது இதற்கான அறிவிப்பை கவர்னர் கைலாசநாதர் உத்தரவின் படி போக்குவரத்து கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி ஏசி வசதி இல்லாத நகர பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ஐந்திலிருந்து ஏழு ரூபாயாகவும் அதிகபட்ச கட்டடம் 13-இல் இருந்து 17 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி உள்ள நகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் பத்திலிருந்து 13 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணம் 26-இல் இருந்து 34 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் மூன்று ரூபாயும் … Read more

சபரிமலை கோவிலில் அதிகரித்த கூட்டம்!! அலைமோதும் பக்தர்கள்!!

Increased crowd at Sabarimala temple!! Pilgrims of devotees!!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more

அமெரிக்காவிற்கு எழுந்த புதிய சிக்கல்!!  ரஷ்யா போரை நிறுத்தினாலும் நாங்கள் தொடருவோம் வடகொரியா அறிவிப்பு!!  

The question is whether North Korea will agree to the US decision to call a ceasefire between Russia and Ukraine

America: ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் செய் அமெரிக்க முடிவு அதற்கு வடகொரியா சம்மதம் தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு பெரும் இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா. இந்த உதவியின் காரணமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் பின் வாங்காமல் போரை தொடர்ந்து நடத்தி வருகிறது உக்ரைன். மேலும், … Read more