முடிவுக்கு வந்த ரஷ்யா-உக்ரைன் போர்!! புதின்னை சமரசம் செய்த டிரம்ப்.. நடந்தது என்ன??

Russia-Ukraine war ended

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்டுப் அதிபர்களையும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு போரினை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2022 ல் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர் ஆயிரம் தினங்களை தாண்டியும் நடந்து கொண்டிருக்கிறது.  இன்று வரையிலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய போர் வீரர்கள் சுக்கிரன் எல்லைக்குள் பல கிலோமீட்டர் தூரத்தை கைப்பற்றியுள்ளனர் சுக்கிரன் இதை சமாளிக்க முடியாமல் … Read more

மன்னிப்பு கேட்ட அஸ்வின்.. அவசரத்தில் வார்த்தையை விட்ட தந்தை!! திகைப்பில் ஊடகங்கள்!!

Ashwin apologized

Cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அறிவித்த நிலையில் தந்தை அளித்த பேட்டியின் மூலம் தந்தையை ஒருமையில் பேசியுள்ள அஸ்வின். இந்திய அணியின் மிக முக்கிய கிரிக்கெட் ஜாம்பவான்களில்  ஒருவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நடுவே தனது ஓய்வு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் போட்டியின் மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் … Read more

2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்!! நாடு கடத்தப்படும் ஹூசைன் ராணா!!

2008 Mumbai terror attack!! Hussain Rana to be deported!!

உலகை திரும்பி பாக்க வைத்த மும்பை பயங்கரவாத தாக்குதல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த தீவரவாதிகள் முப்பையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆறு அமெரிக்கர்களும் ஆவர். இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதலின் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான். பின்னர் தூக்கிலிடப்பட்டான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி … Read more

சொந்த நாட்டிற்கே துரோகம் இழைத்த பஷர் அல் அசாத்!! இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் சீர்குலைந்த சிரியா!!  

President Bashar al-Assad has betrayed military secrets to Israel

Syria-Israel: சிரியா நாட்டில் இருந்து தப்பி செல்ல ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு காட்டிக் கொடுத்தது இருக்கிறார் அதிபர்  பஷர் அல் அசாத். சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போர் நடத்தி வருகிறது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியாவில் அரசுக்கு எதிராக போர் நடத்தும்  கிளர்ச்சிக் குழுக்களுக்கு சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் ஆயுத … Read more

அவ்ளோதான் இனிமே வாய்ப்பில்லை.. மனம் உருகிய ஜடேஜா!! இந்திரன்-சந்திரன் ஜோடி குறித்து உருக்கம்!!

Heartbroken Jadeja

Cricket : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அறிவித்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ஜடேஜா மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக மண்ணின் மைந்தனாக இந்திய அணியில் பல சாதனைகள் செய்த இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று முன்தினம் ஓய்வை அறிவித்தார். திடீரென அறிவித்த இந்த ஓய்வு அறிவிப்பானது அனைவரும் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே … Read more

வாழ்த்து தெரிவித்த கமல்.. கிண்டல் செய்த அஸ்வின்!! இந்திய அணியின் முக்கிய வீரர் ஓய்வு!!

Ashwin teased

Cricket : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை அடுத்து பல ரசிகர்கள் தமிழ் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய விரைவில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் தமிழகத்தை சேர்ந்த வீரர். இவர் சிறிது காலமாக போட்டிகளில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் ஓய்வு அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று … Read more

மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!!

Chavku Shankar arrested again in another case!!

பெண் போலீசாரை அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கில்  youtube சவுக்கு சங்கர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி தேனி போலீசார் தனியாக வழக்கு பதித்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால் கஞ்சா வழக்கில் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தது மதுரை நீதிமன்றம். அதன் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் சவுக்கு சங்கர் … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி!!காத்திருக்கும் அரசு பணி.. உடனே விண்ணப்பிக்கலாம்!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி!!காத்திருக்கும் அரசு பணி.. உடனே விண்ணப்பிக்கலாம்!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.   வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் 1982 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மூலம் தொடங்கப்பட்டது. இதன் நன்மையின் … Read more

தமிழகத்தில் புதிய அரசு ஐடிஐ!! மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதமே முடியும் கால கெடு!!

தமிழகத்தில் புதிய அரசு ஐடிஐ!! மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதமே முடியும் கால கெடு!!

தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐ – களில் மாணவர்கள் சேர்வதற்காக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நேரடி சேர்க்கைக்கு டிசம்பர் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-   தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு கீழ்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட … Read more

ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள்!! அதிரடி காட்டிய மத்திய அரசு!!

ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள்!! அதிரடி காட்டிய மத்திய அரசு!!

ஆபாச மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் காட்டியதற்காக 18 ஓடிடி தளங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவற்றை முழுவதுமாக தடை செய்துள்ளது.   மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது :-   இன்றைய கால சூழலில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான ஓடிடித்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இது சிலருக்கு சாதகமாகவும் அமைகிறது.ஓடிடி தளத்திர்கு தணிக்கை இல்லாத காரணத்தால் சிலர் இதனை ஆபாச மற்றும் ஆநாகரீக செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். … Read more