ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

பள்ளிக்கல்வித்துறை வெளியேற்றுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்த விருப்பதாகவும் இதழ் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் பரிசு தொகை என்றும் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த போட்டியானது மூன்று நிலைகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   முதல் நிலை போட்டி விவரம் :-   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்நிலை போட்டி அந்தந்த மாவட்டங்களில் வருகிற 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு … Read more

குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு!!கட்டணம் செலுத்த நாளையே கடைசி நாள்!!

குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு!!கட்டணம் செலுத்த நாளையே கடைசி நாள்!!

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு எழுதக் கூடியவர்கள் அந்த தேர்விற்கான கட்டணத்தை செலுத்த நாளை (டிசம்பர் 18) கட்டாயமாக செலுத்தி இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அனுமதி சீட்டு தரப்படாது என்றும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உரிய அறிவிப்பினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது.   அந்த வகையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி … Read more

பிச்சை போட்டால் FIR பதிவு!! மாவட்ட ஆட்சியரின் முடிவால் அதிர்ந்த இந்தியா!!

பிச்சை போட்டால் FIR பதிவு!! மாவட்ட ஆட்சியரின் முடிவால் அதிர்ந்த இந்தியா!!

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் யாசகம் பெறுபவர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் இவர்களை காண்பது எளிதான காரியம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் யாசகம் பெறுபவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி யிருக்கிறார் அம்மாவட்ட ஆட்சியர்.   இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :- … Read more

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!

மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும், புதிய மின் இணைப்பு தேவைப்படுவதாக இருந்தாலும் நேரில் சென்று விண்ணக்கும் முறையானது இருந்து வந்த நிலையில், தற்பொழுது நவீன யுகத்திற்கு ஏற்ப ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பை பெறுவது, மின் இணைப்பு தொடர்பான தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தனித்தனி இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கியிருந்தது.   தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற மற்றும் தெரிந்து கொள்ள இணையதள சேவையை அறிமுகப்படுத்தி … Read more

தொகுப்பாளர் செய்த உருவ கேலி!! நெத்தியடி பதில் கூறிய அட்லீ!!

தொகுப்பாளர் செய்த உருவ கேலி!! நெத்தியடி பதில் கூறிய அட்லீ!!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ஆனது ஹிந்தியில் பேபி ஜான் திரைப்படமாக உருவாக்கி வருகிறது.வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அட்லீ அறிமுகமாகிறார்.   ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரோமேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ உருவ கேலி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு உரைக்கும் படியான பதிலை தெரிவித்து இருக்கிறார்.   பேபி … Read more

ATM இன் புதிய விதி!! இனி பணம் எடுக்க 30 செகண்ட் மட்டுமே!!

ATM இன் புதிய விதி!! இனி பணம் எடுக்க 30 செகண்ட் மட்டுமே!!

இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மெஷின்களில் ஏற்படும் திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏடிஎம் விதிகள் குறித்த சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.   2018 ஆம் ஆண்டில் ATM விதிகள் திருத்தப்பட்டன, பல முறை திருத்தங்களுக்கு பிறகு, இப்போது டிசம்பர் 2024 இல் புதிய விதியுடன் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதி பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.   ATM விதியின் புதிய … Read more

உண்மையில் ஆண்டாள் திருக்கோயிலில் நடந்தவை இதுதான்!! விளக்கும் இளையராஜா மற்றும் ஜூயர்கள்!!

உண்மையில் ஆண்டாள் திருக்கோயிலில் நடந்தவை இதுதான்!! விளக்கும் இளையராஜா மற்றும் ஜூயர்கள்!!

மார்கழி மாதம் தொடங்கியதை அடுத்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த இளையராஜா அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை வெளியான நிலையில், மறுப்பு தெரிவித்து ஜீயர், இளையராஜா மற்றும் அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.   அறநிலையத் துறை சார்பில், ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் அளித்த விளக்கம் :-   ஆண்டாள் கோயிலில் டிசம்பர் 15-ம் தேதி ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர், இசையமைப்பாளர் இளையராஜா … Read more

பலவீனமான நரம்புகளை வலிமையாக்கும் சூப்பர் பானம்!! அடிக்கடி செய்து சாப்பிடுங்க!!

Bone Strength Tips in Tamil

ஊட்டச்சத்து குறைவான உணவுகளால் நரம்புகள் பலவீனமாகிறது.இதனால் அடிக்கடி தசைப்பிடிப்பு,மரத்து போதல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே நரம்புகள் பலமடைய கொத்து அவரை சாறு எடுத்து பருகுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)கொத்து அவரை – பத்து 2)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் 3)தூயத் தேன் – ஒரு ஸ்பூன்   தயாரிக்கும் முறை:   முதலில் பத்து கொத்து அவரையே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். … Read more

நாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக வெட்டிய திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் கைது. தற்போது தமிழகத்தில் டாட்டூ கலாசாரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களை தவறான வாழ்வியல் பாதைக்கு அழைத்து செல்கிறது என பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆர்வத்தினால் பலர் தங்களது  உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த மோகத்தின் அடுத்த கட்டமாக முகத்தில் தேவையற்ற வகையில் மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது கண்களில் வண்ண … Read more