சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more

கேப்டன்சி இல்லனா அவர் ஒன்னுமே இல்ல..விமர்சனத்தை வீசும் ரசிகர்கள்!! சோகத்தில் ரோஹித் சர்மா!!

He is nothing without captaincy

cricket: இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சி மட்டும் இல்லையென்றால் அவர் அணியில் இருக்கவே மாட்டார் ரசிகர்கள் கடும் விமர்சனம். இந்திய அணியில் ரோஹித் சர்மா மோசமான நிலையில் விளையாடி வரும் நிலையில் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய உடன் மூன்றாவது போட்டியானது மழை காரணமாக முடிவடைந்துள்ளது. மேலும் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மொத்த இன்னிங்ஸில் விளையாடி 92 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் … Read more

விராட் கோலி  திருந்தவே மாட்டாரா?? தொடர்ந்து செய்யும் ஒரே தவறு..மூன்றாவது போட்டியிலும் சொதப்பல்!!

Virat Kohli will never change

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி மீண்டும் அதே தவறை செய்து விக்கெட்டை இழந்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் மழை காரணமாக போட்டி இன்று முடிவடைந்தது. 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் … Read more

சற்றுமுன்பு உருவானது வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு!! தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட்!!

A low pressure formed in the Bay of Bengal recently!! Orange Alert across Tamil Nadu!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. … Read more

இவர் எதுக்கு டீம்ல..வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்க!! கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள்!!

Fierce Indian fans

cricket: இந்திய அணியில் 3 வதாக களமிறங்கும் சுப்மன் கில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆடி வருகிறார் கொந்தளித்த ரசிகர்கள். இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடரில் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் ஏற்கனவே 2 போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 … Read more

“மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்”!! விருதுநகர் மக்கள் புகழாரம்!!

"Vijay is the right person for alternative politics"!! Virudhu Nagar People Praise!!

விருதுநகர்: மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினர். மேலும் இந்த கூட்டம் நடைப்பெற முக்கிய காரணம் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்ததான். அங்கு ஒரு புறம் கட்சி கூட்டம் நடைப்பெற மற்றொரு பக்கம் இதர கட்ச்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்திற்கு இருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு  மேல் வந்து தங்களை … Read more

இதுதான் வாய குடுத்து வாங்கி கட்டிக்கிறது!! அவசரப்பட்டு வார்த்தை விட்ட இந்திய வீரர்!!!

The Indian player hastily said

cricket : இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் தொடர்ந்து ஸ்டார்க் இடம் விக்கெட் பறிகொடுக்கும் ஜெய்ஸ்வால். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு … Read more

மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை … Read more

அவ்ளோதான் முடிச்சுவிட்டிங்க..3 வது போட்டிக்கு எண்டு!! வெற்றிக்கனியை பறிக்குமா இந்தியா??

End for the 3rd match

cricket:இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது  போட்டிக்கு எண்டு கார்டு போட்ட மழை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டி தற்போது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் … Read more

களத்தில் மோசமாக பேசிய ரோஹித்..அறிவே இல்லையா!! புதிதாக கிளம்பிய சர்ச்சை பேச்சு!!

Rohit spoke badly on the field

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை திட்டிய கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி … Read more