வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை!.. மசோதாவை தாக்கல் செய்த உதயநிதி…

udhyanhidhi

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தொடர்பான பல விஷயங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சில மக்கள் சரியாக அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அப்போது அந்த கடனை வசூல் செய்வதற்காக வரும் நபர்கள் மிகவும் அநாகரீகமாக பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் பல வருடங்களாக இருக்கிறது. இந்நிலையில்தான், தனி நபர்கள், சுய உதவிகுழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை துணை … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

Minister Senthil Balaji resigns.. Court orders 2 people to go to jail!!

DMK: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்த நிலையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இவர் அதிமுக – விலிருந்து திமுக பக்கம் சென்றதும் இந்த வழக்கானது தீவிரமடைய ஆரம்பித்தது. அதில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜியை அடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் … Read more

எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

sk

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் … Read more

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!! Indian oil வெளியிட்ட வெடிக்காத சிலிண்டர்.. இனி தீப்பற்றினாலும் பயம் இல்லை!!

Housewives are happy!! Indian Oil releases unexploded cylinder.. No more fear of fire!!

கூட்டு எரிவாயு சிலிண்டர் என்ற புதிய விதமான சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனமானது உருவாக்கியிருக்கிறது. இதனால் வீடுகளில் தீப்பற்றினால் கூட சிலிண்டர் வெடிக்கும் அபாயமானது கிடையாது என்றும் சிலிண்டரின் எடை குறைவாக இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கூட்டு எரிவாயு சிலிண்டரின் பயன்கள் :- ✓ வீடுகளில் தீப்பற்றினால் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் வெடிக்காது. அதற்கு மாறாக சிலிண்டர் முழுவதுமாக தானே எரிந்து போய்விடும். ✓ … Read more

ஹோட்டல் வைக்கப் போறீங்களா.. அப்போ மத்திய அரசு தர ரூ.50,000 உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணிராம உடனே அப்ளை பண்ணுங்க!!

Are you going to open a hotel? Then the central government will give you Rs. 50,000!! Don't miss it, apply immediately!!

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவுல இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சுய தொழிலை தொடங்குவதற்கும் அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கும் சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் மட்டுமல்லாது பெண்களினுடைய வாழ்வை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் சுயமாகவே தங்களுக்கு அறிந்த கலையான சமையல் கலை மூலம் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வழிவகையை … Read more

IPL 2025 : CSK டீமுக்காக களமிறங்கும் சிங்கக்குட்டி!! இன்னைக்கு மேட்ச் வேற மாறி இருக்க போகுது!!

IPL 2025: Singhakutty to play for CSK team!! Today's match is going to be different!!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்களுடைய தொடக்க ஆட்டத்தை நல்லபடியாக துவங்கியிருந்தாலும் தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்த ரசிகர்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்பின், LSG அணியுடன் ஆன போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக விளையாடிய MI அணியுடன் மீண்டும் CSK அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று SRH உடன் நடைபெற இருக்கக்கூடிய ஆட்டத்தில் புதியதாக ஒரு இளம் வீரரை … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு!! ஏப்ரல் 26 முதல் 30 வரை 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

Attention Public!! Banks will be closed for 4 days from April 26th to 30th!!

இந்திய ரிசர்வ் வங்கியின் உடைய நாள் காட்டின் படி மட்டுமே இந்தியாவில் இருக்கக் கூடிய வங்கிகள் இயங்கி வருகிறது. அதன் படி, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 26 :- இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கியின் விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. இதனால் மாதத்தில் நான்காவது சனிக்கிழமையான ஏப்ரல் 26 … Read more

தமிழக அரசு வழங்கும் இன்டர்நெட் சேவை!! ஒரு வீட்டிற்கு 200 ரூபாய் மாத கட்டணம் அறிவிப்பு!!

Internet service provided by the Tamil Nadu government!! Announcement of a monthly fee of 200 rupees per household!!

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பது போல இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 4700 கிராம பஞ்சாயத்துகள் இடம் இருந்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் மாதம் 200 ரூபாய் செலவில் 100 Mbps அளவில் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கப்படும் … Read more

தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

asif

காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த … Read more

ஆளுநர் ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு.. 9 பேர் மட்டுமே பங்கேற்பு!.. இந்த அசிங்கம் தேவையா?!..

governor

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல். பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில … Read more