வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 3000 வரை குறையும் மாதத்தவனை!!

Good news for home loan borrowers!! 3000 reduced monthly!!

சொந்த வீடு வாங்க நினைக்கும் அனைவரும் பெரும்பாலும் வங்கியின் மூலம் கடன் பெற்று அதனை நிறைவேற்றுகின்றனர். அப்படி வீட்டிற்காக வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கவிருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைந்தபட்சம் … Read more

ஏடிஎம் இல் வந்த பணமழை!! ரூ.2000 எடுக்க சென்றவர்களுக்கு ரூ .5000!!

Rain of money in the ATM!! Rs.5000 for those who went to withdraw Rs.2000!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மிஷினில் 2000 ரூபாய் எடுக்க சென்ற அனைவருக்கும் 5000 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து தகவல் அளித்த இளைஞரின் செயல் :- இளைஞர் ஒருவர் ஏடிஎம் சென்று 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்த பொழுது 5000 ரூபாய் வந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்த பொழுதும் 5000 ரூபாய் வந்துள்ளது. … Read more

LIC யின் புதிய உதவித்தொகை திட்டம்!! மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

LIC's New Scholarship Scheme!! Good news for students!!

LIC நிறுவனமானது கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் என்ற புதிய திட்டத்தினை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. LIC நிறுவனமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் திட்டம்- 2024’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தன்னுடைய X தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் :- ✓ 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் … Read more

புகையிலை பொருட்களின் மீது அதிகரிக்கும் ஜிஎஸ்டி வரி!! அன்றாட பொருட்களின் விலை குறையுமா!!

GST increase on tobacco products!! Will the price of everyday items decrease!!

மக்களால் பெரிதலமும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது வருகிற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான சாத்தியமான வரி உயர்வுகள் மற்றும் சில தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கு நிவாரணம் உட்பட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளை இந்தக் கூட்டத்தின் மூலம் மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகையிலை பொருட்களின் தயாரிப்புகள் மீதான வரிகளை அரசாங்கம் முன்பு அதிகரித்துள்ளது, இப்போது, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான GST பகுத்தறிவு … Read more

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை இந்த லிங்க் மூலம் செலுத்தவும்!! மோசடிக்காரர்களின் புதிய முயற்சி.. பறிபோன 4.60 லட்சம்!!

Pay your house electricity bill through this link!! Fraudsters' new attempt.. 4.60 lakh lost!!

ஆன்லைன் மூலமாக பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், சைபர் கிரைமும் மக்களை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ள பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒருவருக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அதில் உங்கள் வீட்டினுடைய மின்கட்டனமானது செலுத்தப்படவில்லை என்றும் இந்த … Read more

இன்ஜினியரிங் மாணவர்களின் கவனத்திற்கு!! 2025 ஆம் ஆண்டிற்கான JEE தேர்வு தேதிகள் வெளியீடு!!

Attention Engineering Students!! JEE Exam Dates 2025 Released!!

பொறியியல் படித்த மாணவர்களுக்கான அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் JEE தேர்வு தேதிகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை படிப்பில் சேர, ஜே.இ.இ தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்வானது இரண்டு கட்டமாக நடைபெறும். அவை முதன்மை தேர்வு மற்றும் பிரதான தேர்வு ஆகும். 2025 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ பிரதானத் தேர்வு அடுத்த ஆண்டு மே 18 ஆம் … Read more

RBI யின் அதிரடி உத்தரவு!! மாற்றப்பட்ட சிபில் ஸ்கோர் விதிகள்!!

Action order of RBI!! CHANGED CIBIL SCORE RULES!!

சிபில் ஸ்கோர் ஆனது வங்கிகளில் இருந்து கடன் பெறக்கூடிய தகுதியினை தீர்மானிக்கும் ஒன்றாக பொதுமக்களுக்கு அமைந்திருக்கிறது.இந்த நிலையில், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. சிபில் ஸ்கோர் குறித்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் :- 1 . கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணம் :- வங்கிகள் மற்றும் NBFC-க்கள் (Non Banking Financial Company) வாடிக்கையாளர்களின் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் … Read more

வீட்டிலிருந்தே சுலபமாக பான் கார்டில் போட்டோ மாற்றலாம்!! வழிமுறைகள் இதோ!!

You can easily change photo in PAN card from home!! Here are the instructions!!

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பான் கார்டு என்பது முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வங்கிக் கணக்கு தொடங்குவது, வீடு வாங்குவது, ஆதார் கார்டுடன் இணைப்பது போன்ற பல செயல்களுக்கும் பான் கார்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிதிச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்குப் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் சிக்னேச்சரை புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமாகும். பான் கார்டில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் :- ✓ தற்போதய புரோட்டியான் என்ற இணையதளத்தில் பான் விண்ணப்பப் பக்கத்திற்குச் … Read more

இனி கிராமங்களிலும் அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Unlimited internet facility in villages now!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

இன்டர்நெட் வசதி என்பது மக்களின் அத்தியாவசிய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. பெரும்பாலான மக்கள் 4ஜி நெட்வொர்க்கில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டனர். எனினும் இன்னும் சில கிராமப்புறங்களில் இன்டர்நெட் சேவையானது குறைந்த அளவே பயன்படுத்தும் படி அமைந்திருக்கிறது. இவ்வாறு உள்ள கிராமப்புறங்களில் நகரங்களில் உள்ளது போலவே அதிவேக இன்டர்நெட் சேவைகளை உருவாக்கும் வண்ணம் அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் முழுமையாக காண்போம். இன்றைய … Read more

பட்டா மற்றும் சிட்டா குறித்த முழு விவரங்கள்!! மாற்றங்களுக்கான வழிமுறைகள்!!

Full details on Patta and Chitta!! Instructions for Modifications!!

பட்டா மற்றும் சிட்டா குறித்த பல சந்தேகங்கள் இன்றளவும் சிலருடைய மனதில் இருந்து கொண்டே வருகிறது. அவற்றை முழுமையாக நீக்கும் வண்ணம் இந்த பதிவு அமைந்திருக்கிறது. பட்டா :- பட்டா என்பது ஒருவருடைய நிலத்துக்காக வருவாய்த்துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். அதாவது ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தை தான் பட்டா என்பார்கள். அரசாங்கம் வழங்கும் இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே … Read more