புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for family card applicants!! New Ration Carts Ready!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகையான ரூபாய் 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசால் பெறப்பட்டுள்ளது. இவற்றில், புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 1.28 லட்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் … Read more

திமுகவின் ரூ.1000 உதவித் தொகை இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும்.. அமைச்சர்!! கண்டனம் தெரிவித்த ஹெச். ராஜா!!

If there is no Rs.1000 assistance from DMK, the people of Tamil Nadu will have to starve.. Minister!! Condemned H. King!!

அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் 1000 ரூபாய் இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி கிடக்க வேண்டும் என தலைகனத்துடன் பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஹெச். ராஜா அவர்கள் இது குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது :- திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் … Read more

பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு!! மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டல்!!

Action security provided to the Prime Minister!! Threat received by Mumbai Police!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் உதவி எண்ணிற்கு டிசம்பர் 6 ஆம் தேதி அன்று whatsapp மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்திகள் வந்த தகவலானது :- இரண்டு ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பை காவல்துறையினர் குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டபோது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள … Read more

கற்பூரத்தை இப்படி வீட்டில் பயன்படுத்தினால் பண வரவு எனத் தொடங்கி அனைத்து செல்வ கடாட்சம் உண்டாகும்!!

If you use camphor like this at home, you will get all the wealth you need, starting with cash flow!!

நம் வீட்டு பூஜைகளில் பயன்படும் முக்கிய பொருள் கற்பூரம் அதாவது சூடம்.வெள்ளை நிறத்தில் நறுமணம் நிறைந்த கட்டிகளாக கடைகளில் விற்கப்படுகிறது. கற்பூரம் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் முழுமையடையாது.கற்பூரம் ஆனது கற்பூர மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது நேர்மறை ஆற்றல் நிறைந்த ஒரு பொருளாக திகழ்கிறது. வீட்டு பூஜை அறையில் கற்பூரத்தை ஏற்றி வைப்பதால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.இந்துக்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சடங்குகளிலும் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.தினமும் கற்பூரம் ஏற்றி … Read more

கண் இமைகள் அடர்த்தியாக வளர.. இரவில் இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

Use this oil at night to grow thick eyelashes!!

அழகான வசீகரமான முகத்திற்கு கண் இமைகள் முக்கிய பங்காற்றுகிறது.ஒருவருக்கு கண் அழகாக இருக்க அவரது புருவம் கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.அழகான அடர்த்தியான கண் புருவங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தீர்வு 01: ஆமணக்கு எண்ணெய் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் ஆமணக்கு எண்ணையை கண் இமைகளின் மீது பூசி வந்தால் சில வாரங்களின் இமைகள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். ஆமணக்கு எண்ணெய் தலை மற்றும் புருவ முடிகளை நன்றாக வளர வைக்க உதவுகிறது.ஆமணக்கு … Read more

கை கால் வலியை குறைக்கும் முருங்கை பசை!! ஜட்ஸ் 2 பொருளில் உடனடி தீர்வு!!

Moringa paste that relieves hand and foot pain!! Instant Solution on Judts 2 Item!!

அனைவருக்கும் கை,கால் வலி ஏற்படுத்துவது பொதுவான ஒரு பாதிப்பாக உள்ளது.கடிமான வேலைகளை செய்வது,வயது முதுமை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் கை மற்றும் கால்களில் வலி ஏற்படுகிறது. இந்த வலியை குறைக்க விளக்கெண்ணெய் மற்றும் முருங்கை இலையை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)விளக்கெண்ணெய் – 50 மில்லி 2)முருங்கை கீரை – கால் கைப்பிடி செய்முறை விளக்கம்: முதலில் கால் கைப்பிடி அளவு முருங்கை கீரையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி … Read more

தினந்தோறும் 5 முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரிந்தால் இதை விடவே மாட்டிர்கள்!!

If you know the changes that happen in your body if you eat 5 cashews daily, you will never give it up!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் விதைகளில் முந்திரி முதல் இடத்தில் உள்ளது.முந்திரி பழத்தில் இருந்து கிடைக்கும் இந்த பருப்பு வேர்க்கடலை போன்று சுவையாக இருக்கும்.இந்த முந்திரி பருப்பு பொங்கல்,ஸ்வீட்,கேக் போன்றவற்றை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது. முந்திரியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)புரதம் 2)வைட்டமின்கள் 3)தாதுக்கள் 4)நார்ச்சத்து முந்திரி பயன்கள்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் முந்திரி பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.முந்திரி பருப்பை தினமும் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடிவிடும் என்று சிலர் கூறுவார்கள்.ஆனால் அளவாக முந்திரி பருப்பு … Read more

Varicose Vein பிரச்சனையால் வலி உயிர் போகிறதா.. உடனடி நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

Varicose Vein problem is causing pain.. Do this to get immediate relief!!

வெரிக்கோஸ் எனும் நரம்பு சுருட்டல் குணமாக இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தவும். Tips 01 தேவையான பொருட்கள்: 1)குப்பைமேனி இலை 2)சின்ன வெங்காயம் 3)சுண்டைக்காய் 4)நெருஞ்சில் 5)வில்வம் செய்முறை: இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து 10 குப்பைமேனி இலை,ஐந்து பச்சை சுண்டைக்காய்,இரண்டு வில்வ இலை மற்றும் நெருஞ்சில் இலையை உரலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் அரைத்த … Read more

PCOD/PCOS நிரந்தரமாக குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை பலோ பண்ணுங்க!!

Follow these home remedies to cure PCOD/PCOS permanently!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு ஆளாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள உதவும் சிறந்த மூலிகை வைத்தியங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. தீர்வு 01: செம்பருத்தி தேநீர் 1)தண்ணீர் – ஒரு கிளாஸ் 2)செம்பருத்தி இதழ் – 10 3)தேன் – ஒரு தேக்கரண்டி அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்தவும். பிறகு அதில் 10 செம்பருத்தி இதழை போட்டு மிதமான தீயில் கொதிக்க … Read more

நாக சைதன்யாவின் திருமணத்தின் போது சமந்தா வெளியிட்ட வீடியோ!!

Video released by Samantha during Naga Chaitanya's wedding!!

நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவின் திருமணம் தெலுங்கு முறைப்படி டிசம்பர் 4 தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது. சமந்தா நாக சைதன்யா இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்ஸ் படத்தில் நடித்த போது காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாகவும், சமந்தாவின் மையோசிடிஸ் நோயின் காரணமாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி பிரிந்தனர். சமந்தா சிங்கிளாக இருக்கும் நிலையில், கடந்த இரண்டு … Read more