டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சில நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.   பொதுவாக , தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு … Read more

சம்பளத்தில் 25% உயர்வு, உடனடி காலி பணியிடங்களை நிரப்ப-மின்சார வாரிய பொதுச் செயலாளர் கோரிக்கை :

25% hike in salary, to fill immediate vacancies-Electricity Board General Secretary Demand :

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், நீண்ட காலமாக சிக்கலான பணியாளர்களின் நலன் மற்றும் உரிய ஊதியத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக, உடனடி ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என மின்சார ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளார். 1. உடனடி ஊதிய உயர்வு கோரிக்கை: சிஐடியு பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி … Read more

மின்சார வாகனங்களின் புரட்சியாளரா? கோமாகியின் புதிய எம்ஜி ப்ரோ ஈ-ஸ்கூட்டர் வெறும் ₹59,999க்கு அறிமுகம்!

A revolutionary of electric vehicles? Komaki's New MG Pro E-Scooter Launched at Just ₹59,999!

மின்சார வாகன சந்தையை தலைகீழாக மாற்றும் வகையில், ஜப்பானின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான கோமாகி, இந்திய சந்தையில் தனது அதிரடி மாடல் எம்ஜி ப்ரோ ஈ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும் வெறும் ₹59,999 என்ற மலிவு விலையுடன்! இது சுமாராக 150 கிமீ தூரம் வரை ஓடக்கூடிய சக்திவாய்ந்த 2.2 kW மற்றும் 2.7 kW லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, நீண்ட ஆயுளையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தானியங்கி பழுது … Read more

வன்முறையின் சாயலில் வங்காளம்: மானிக்தாலா மருத்துவமனையின் அதிரடித் தீர்மானம்!

Bengal in the shadow of violence: Manikdala Hospital action resolution!

வடக்கு கொல்கத்தாவின் மானிக்தாலா பகுதியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முடிவை எடுத்துள்ளது அங்குள்ள முக்கிய மருத்துவமனை. வங்கதேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. காரணம்? வங்கதேசத்தில் தொடர்ந்து நிகழும் வன்முறை சம்பவங்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சூழ்நிலைகளின் தாக்கம். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக தொடர்ந்து வெடித்து வரும் போராட்டங்கள், அங்கு சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சமீபத்திய நிகழ்வுகளில், இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு, … Read more

கை வாட்ச் காலம் முடிந்தது: கேசியோவின் புது கண்டுபிடிப்பு வைரல்!

Wrist watch era is over: Casio's new invention goes viral!

வாட்ச் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி, தன் 50-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறது கேசியோ நிறுவனம். கையில் கட்டி பார்த்து பழகிய வாட்ச் மாடல்களின் காலம் முடிவடைந்தது போலவே, இப்போது கேசியோ எலக்ட்ரானிக் டெக்னாலஜியில் புதிய உச்சத்தை தொடும் விரலில் அணியும் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஆபரணம் போலவே, விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் இந்த வாட்ச், எல்.சி.டி ஸ்கிரீனுடன் மணிக்கணக்குகளை மின்னலென காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணியும், நிமிடமும், வினாடிகளும் … Read more

முத்தமிழ் அறிஞரின் கனவு இல்ல திட்டம்: 1 லட்சம் ரூபாய் கடனும், வீட்டுத் திட்டத்திற்கு புதிய வாய்ப்புகளும்:

Muthamil Scholar's Dream Home Project: 1 Lakh Rupees Loan and New Opportunities for Housing Project:

தமிழ்நாட்டின் மக்களுக்கான மிகப்பெரிய வீட்டு திட்டமாக கருதப்படும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், வரவிருக்கும் வாரத்தில் இருந்து முழு வீச்சில் செயல்படத் தொடங்க உள்ளது. இது மாநிலத்தின் முக்கியமான வீட்டு திட்டமாகக் கருதப்படுகிறது. 2024 – 2025 ஆம் ஆண்டில், தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் 8 இலட்சம் குடும்பங்களுக்கான 3.5 லட்சம் ரூபாய்க்கான கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன. முதல்கட்டமாக, 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 … Read more

இந்திய-சிங்கப்பூர் ராணுவ ஒத்துழைப்பின் மாபெரும் அத்தியாயம்: அக்னி வாரியர் 2024 வெற்றிகரமாக நிறைவு

A major chapter of Indo-Singapore military cooperation: Agni Warrior 2024 successfully completed

மகாராஷ்டிராவின் தேவ்லாலி ஃபீல்டு ஃபயரிங் ரேஞ்சில், இந்திய ராணுவமும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் இணைந்து நடத்தும் இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி அக்னி வாரியர் (XAW-2024)-இன் 13-வது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நீண்ட இந்த ரணவீர பயிற்சி, நவீன ராணுவ உபகரணங்களின் அனுபவம் மற்றும் இருநாட்டு வீரர்களின் திறமைகளுக்கான மேடையாக அமைந்தது. இந்த சக்திவாய்ந்த பயிற்சியில், சிங்கப்பூர் பீரங்கிப் படையின் 182 வீரர்கள் மற்றும் இந்திய பீரங்கிப் படையின் 114 வீரர்களும் ஒருங்கிணைந்து பங்கேற்றனர். இரு … Read more

டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!! இதில் சுற்றுலா விதிமுறைகளும் அடங்கும்!!

NEW CHANGES EFFECTIVE DECEMBER 1ST!! This includes tourism regulations!!

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் பணம் சம்பந்தப்பட்ட விதிமுறைகளில் மாற்றம் உருவாகும். அந்த வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று தொடங்கப்பட்ட புதிய மாற்றங்கள் பின்வருமாறு :- ✓ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மோசடி செய்பவர்களுக்கு மக்களின் சாதனங்களை அணுகக்கூடிய மற்றும் பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் ஓடிபிக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மோசடியை தடுக்க வணிக செய்திகளுக்கான டிரேஸ்பிலிட்டி ஆணைகளை இன்று முதல் அமல்படுத்துகிறது. ✓ … Read more

இன்று உலக எய்ட்ஸ் தினம்!! இந்த நாளுக்கான வரலாறும் முக்கியத்துவமும்!!

Today is World AIDS Day!! History and Significance for this day!!

உலக எய்ட்ஸ் தினத்திற்கான வரலாறு :- சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். தங்கள் யோசனையை எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து … Read more

மீண்டும் புதிய உச்சத்தை தொடும் சிலிண்டர் விலை!! கனமழையின் எதிரொலி!!

Cylinder price to touch new high again!! Echo of heavy rain!!

சென்னையில் கன மழை காரணமாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையானது உயர்ந்துள்ளது. இதனால் உணவாகங்களில் உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பு :- வணிக பயண்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து, ஆயிரத்து 980 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக சென்னையில் கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை, ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை … Read more