கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுதல் பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வந்த நிலையில், தற்பொழுது இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் மீண்டும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் விற்பனையாளர் பணிக்கு 5 ஆயிரத்து 200 பேரும், கட்டுனர் பணிக்கு … Read more

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ரேஷன் அரிசியானது ஆப்பிரிக்கா நாட்டிற்கு கப்பல் வழியாக நாடு கடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.   காக்கிநாடா துறைமுகத்தில் ஸ்டெல்லா எல் (Stella L) எனும் கப்பலில் ஏராளமான நியாயவிலைக் கடை அரிசி ஏற்றப்பட்டிருந்தது, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அக்கப்பலை சோதனை நடத்தியுள்ளனர்.   இது குறித்த துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்திருப்பதாவது :-   … Read more

பிரபல நடிகர் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!!

The famous actor has announced his retirement from the film industry!!

விக்ராந்த் மாஸ்ஸி அவர்கள் கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில்  பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் அளப்பரிய பங்காற்றியதை அங்கீகரிக்கும் வகையில் கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட பின் பேசிய திரைப்பட நடிகர் … Read more

“உங்கள் வாழ்வில் மாற்றத்தை நோக்கிச் செல்லும் 15 நாள்!” ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு.

"15 Days to Transform Your Life!" Astrologer Shelvi's Prediction.

டிசம்பர் 1 முதல் 15 வரை மேஷம் (Aries) நம்பிக்கையை உயர்த்தும் நேரம்! அலுவலகத்தில் உங்கள் திறமையால் கூடுதல் வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்பு காத்திருக்கிறது. குடும்பத்தில் அமைதியும் சுபகாரிய வாய்ப்புகளும் வரப்போகின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கலை துறையினருக்கு செழிப்பு உறுதி. ஆனால், தலைவலி மற்றும் வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தேவைப்படும். துர்கையைத் துதியுங்கள், வாழ்க்கை வளம் பெறும். ரிஷபம் (Taurus) உழைப்புக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.  பணியிட உயர்வு காத்திருக்கிறது. … Read more

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

இன்டர்நெட் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று நம்மில் பலரும் நினைத்து வந்த நிலையில், ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனையானது மேற்கொள்ளும் முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.   சில முக்கியமான யுபிஐ ட்ரான்ஸ்சாக்சன்களில் இன்டர்நெட் முடிவடைந்தால் அது பல பிரச்சனைகளை உருவாக்குவதாக அமைந்து விடுகிறது. ஆனால் இனி இது குறித்த கவலை வேண்டாம். இப்பதிவில் ஆஃப்லைன் மூலம் இவ்வாறு யுபிஐ பண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதை காணலாம்.   ஆப்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று உடல் நிலை சற்று முன்னேற்றம்!!

EVKS Ilangovan's health is slightly better today!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சற்று முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram ஆப் மூலம் பார்ட் டைம் வேலை தருவதாக கூறி 10 லட்சம் வரை பணமோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இது குறித்து சைபர் கிரைம் வெளியிட்ட தகவல் :-   சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி டெலிகிராம் செயலி வாயிலாக பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.   அந்த வகையில், Telegram செயலி மூலம் அவர்கள் கொடுக்கும் … Read more

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் மலையால் திருவண்ணாமலையில் உள்ள வ உ சி நகரில்  மண் சரிவு ஏற்பட்டு மூன்று வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.   மொத்தம் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏழு பேர் இதில் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியானதை எடுத்து மீட்கப்படுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   தமிழகத்தில் … Read more

பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!

பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!

பங்களாதேஷில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் நுழைவு வாசல்களில் இந்திய தேசிய கொடிகளை கால் மீதியாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   பங்களாதேஷில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET), டாக்கா பல்கலைக்கழகம் (கனிட் பவன்) மற்றும் நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் முக்கிய வாசல்களில் இந்திய தேசிய கொடிகள் கால் மிதிகளாக பயன்படுத்தும் போட்டோ மற்றும் வீடியோ இந்தியர்களிடையே மிகப்பெரிய கண்டனங்களையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக … Read more

Jio நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!! வெறும் 50 ரூபாயில் 800 TV சேனல்கள்.. 13 OTT!!

Jio நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!! வெறும் 50 ரூபாயில் 800 TV சேனல்கள்.. 13 OTT!!

வீடுகளில் பயன்படுத்தக்கூடிய டிஸ் மற்றும் டிடிஎச் கனெக்சன்களுக்கு இணையாக ஜியோ நிறுவனமானது அதிரடியான புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.   ஜியோ நிறுவனத்தின் 50 நாள் ஜியோ ஏர்பைபர் திட்டம் :-   இந்த சலுகையின் கீழ், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தங்கள் பழைய டிடிஎச் சேவைகளை விட்டுவிட்டு ஜியோ ஏர்ஃபைபருடன் லேட்டஸ்ட் மற்றும் பெஸ்ட் பொழுது போக்கை அனுபவிக்க உதவுவதாக உள்ளது.   குறிப்பாக இதன் கீழ் கிடைக்கக்கூடிய நன்மைகள் :-   … Read more