கிரிக்கெட்டில் கடைசியாக 1986ல் நடந்த சம்பவம்!! அதிரடி காட்டும் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி!!

KL Rahul and Jaiswal in action

cricket: இந்திய அணியில் தற்போது கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆட்டமிழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 172 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்த சாதனை இதற்கு முன் கடைசியாக ஸ்ரீகாந்த்-கவாஸ்கர் செய்திருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா … Read more

பாஜகவின் அரசியல் வியூகம் ஜார்கண்டில் செல்லாது!! தொடர்ந்து பின்னடைவு!!

BJP's political strategy will not work in Jharkhand!! Continued regression!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது உள்ள வாக்கு கணக்குகளை பார்த்தல் பாஜக செய்த பலன்கள் எல்லாம் வீணாகும் என தெரிகிறது. மேலும் ஜார்கண்டில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக … Read more

மாபெரும் சாதனை இனி இவர்தான் நம்பர் 1 !! இந்த ஆண்டில் பும்ரா படைத்த புதிய ரெக்கார்டு!!

Now he is number 1

cricket : ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியில் இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்  எடுத்ததன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பல சாதனைகளை செய்துள்ளார்.  அதில் குறிப்பாக இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

சேலத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து.. சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம்!!

Van carrying Ayyappa devotees overturned in Salem.. 18 people including children were injured!!

சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வேன்-ல் புறப்பட்ட போது, அந்த வேன் விளாம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். அந்த நிலையில் இந்த வருடமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகி, மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று … Read more

அவ்ளதான் முடிய போது புதிய ஏவுகணையை இறக்கிய புதின்!! போர் களத்திற்கு தயாராகும் ரஷ்யா!!

Russia has launched a new missile

Russia: பாலிஸ்டிக் ஏவுகணையை தொடர்ந்து புதிய வகை ஏவுகணையை களமிறக்கிய ரஷ்யா. ரஷ்யா சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியது அதில் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் தற்போது ரஷ்யா தனது மிக பெரிய நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிட்டு வருகிறது. அதில் குறிப்பாக இந்த ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தனியான இடத்தில் சோதனை செய்வதற்கு பதிலாக போரில் ஒரு பகுதியாக சோதனை … Read more

திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு!! தேவஸ்தானம்அதிரடி நடவடிக்கை!!

Attention Tirupati Devotees!! Devasthanam action!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் திருப்பதியில் வழங்கும் லட்டு பிரசாதத்தில் சில இறைச்சி கொழுப்புகள் கலந்துள்ளது என தெரியவந்து பல பிரச்சனைகள் நடந்தது. அப்போது கூட, லட்டு நன்றாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவிப்பில் திருப்தி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட  அனைத்து தரிசன … Read more

சேலத்தில் பரபரப்பு!! கள்ள தொடர்பால் மனைவியின் தலையில் ஸ்குரு டிரைவரை இறக்கிய கணவன்!!

Sensation in Salem!! Husband dropped screw driver on wife's head due to fake relationship!!

சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வண்டிக்காரன் என்னும் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. அதில் ஒரு சண்டையில் பிருந்தா பிரிந்து சென்று நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் இருவரும் அவரின் தந்தையிடம் இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தன்று மணிகண்டன் வேலை விஷியமாக சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு … Read more

தனுஷை அசிங்கப்படுத்த திருமண விழாவிற்கு வந்த நயன்தாரா!! நீலாம்பரியை மிஞ்சிய ராக்காயி!!

Nayanthara came to the wedding ceremony to humiliate Dhanush!! Rakai surpassing Neelambari!!

Cinema News: நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒரு காலத்தில் மிக சிறந்த நண்பர்களாக திரையுலகில் வலம் வந்தார்கள். ஆனால் இவர்களின் நட்பு பிரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியிட வந்த பிரச்சனை ஆகும். இந்த திரைப்படத்தை வெளியிட தனுஷ் சுமார் ரூ.100 கோடி கேட்டதால் இருவருக்கும் பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நயன்தாரா தனுஷுக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதியது அனைவருக்கும் தெரியும் . இந்த பிரச்சனைக்கு … Read more

டி20 யில் மாபெரும் சாதனை படைத்த திலக் வர்மா!! இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை!!

Tilak Verma who achieved great achievements

cricket: இந்திய அணியின் வீரர் திலக் வர்மா டி 20 போட்டியில் தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய வளர்ந்து வரும் வீரரான திலக் வர்மா தொடர்ந்து 3 டி 20 சதங்களை பதிவு செய்து இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-தென்னாபிரிக்க இடையிலான டி20 தொடரில் இரண்டு போட்டியில் சதம் விளாசினார். அதனை தொடர்ந்து தற்போது சையது முஷ்டாக் அலி டி20 தொடரில்  சதம் … Read more

இறுதி சடங்கில் உயிர் பெற்று வந்த இளைஞர்..மீண்டும் இறப்பு!! அலட்சிய மருத்துவர்கள் சஸ்பெண்ட்!!

The youth who came back to life at the funeral..death again!! Negligent doctors suspended!!

Rajasthan: ராஜஸ்தானில் இறந்ததாக கூறப்பட்டு இறுதி சடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி உயிர் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றியது என மூன்று மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ தவறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் இந்தியாவில் நடக்கும் மருத்துவ தவறுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்திற்கு அதிகமாக புகார்கள் … Read more