சாப்பாட்டுக்கே வழியில்லாத கனடா மக்களின் பரிதாப நிலை!! பாதிக்கும் இந்தியா-கனடா உறவு!!

The government of Canada has no way to eat

canada : பணவீக்கம் காரணமாக உணவு அருந்துவதில் கூட மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது கனடா அரசு. கனடா நாட்டில் கடந்த சில காலமாக சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அந்த மோசமான நிலை என்பது அங்குள்ள குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் பட்டினி இருக்க வேண்டிய ஒரு  மோசமான சூழல் உருவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டை பொறுத்தவரை தற்போது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் கடந்த 2015 ஆண்டு … Read more

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய..ஓய்வு பெற்ற ஜி.ஜி!! நீதிமன்றம் அதிரடி!!

Retired GG sends obscene message to female IPS officer!! Court action!!

Chennai: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்துள்ளார் ஓய்வு பெற்ற ஜி.ஜி முருகன். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் 2017-18 ஆம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார். மேலும் இவர் ஜி.ஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அப்போது அந்த சமயத்தில் இவர் அவருக்கு கீழ் … Read more

ரேஷன் கடையில் இனி இந்த பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை!! எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்!!

this-item-is-no-longer-in-short-supply

tamilnadu : தமிழகத்தில் துவரம் பருப்பு தட்டுப்பாடு குறித்த ராமதாஸ் அறிக்கை க்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி. தமிழக நியாய விலை கடைகளில் மீண்டும் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு வெளி கடைகளில் துவரம் பருப்பு விலை அதிகரிக்க துணை போகிறது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில்  நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை.  அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் … Read more

அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபர்!! போலீசாரை  தாக்கியதால் பரபரப்பு!!

There is a commotion due to a man who was half-naked on the road in Anna Road, Chennai

chennai:சென்னை அண்ணா சாலையில்  அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபரால் பரபரப்பு. போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து பணியை இன்று காலை மேற்கொண்டு வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்திற்கு  வழி விடாமல் மறித்து இருக்கிறார். இதனால் பேருந்து ஓட்டுனரும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இது கை கலப்பு ஏற்படத் தொடங்கியது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த நபரை … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்!! போலீசார் அதிரடி!!

The teacher sexually harassed the schoolgirl!! Police action!!

கேரளா: கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். நாளுக்கு நாள் உலக அளவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட, வண்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர். இவர்,பல … Read more

ஏற்கனவே தொடங்கிய 3-ம் உலகப்போர் ..உலக அரசியலில் என்ன நடக்கிறது??

world-war-ii-weapon-used-by-russia

Russia: ரஷ்யா-உக்ரைன் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் 3 ம் உலகப் போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுதத்தை உக்ரைன் மீது ஏவி உள்ளது. உலக அளவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரும் இதுபோன்ற நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது. இது போன்ற போர் சம்பவங்கள் 3 ம் உலகப் போர் நடக்க இருப்பதை உறுதி செய்கிறது. சமீபத்தில் ரஷ்யா … Read more

தொடங்கியது மூன்றாம் உலகப் போர்!! உண்மை உடைத்து உக்ரைன் ராணுவ அதிகாரி!!

World War III began

ukraine: ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு பின் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாம் உலக போர் தொடங்கியதாக கூறிய உக்ரைன் ராணுவ அதிகாரி. உக்ரைன் முன்னாள் ராணுவ அதிகாரி தளபதி வலேரி ஜலுஷ்னி மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார். உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா வடகொரியா, ஈரான், சீனா நாடுகளின் ஆகிய நாடுகளில் தலையீட்டை சுட்டிக்காட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் … Read more

முடக்கப்பட்ட whatsapp கணக்குகள்!! இந்தியாவில் அரங்கேறும் மிகப்பெரிய மோசடி!!

Disabled whatsapp accounts!! Biggest Scam in India!!

இந்தியா முழுவதும் டிஜிட்டல் மோசடி கைது என்ற பெயரில் இயங்கி வந்த 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் எடுத்துள்ளது. டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடியாளர்கள் காவல்துறை அல்லது நீதித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போல, சாதாரண மக்களிடம் பேசி, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பெரிய அளவில் பணத்தை பரிமாற்றம் செய்தால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என ஏமாற்றுவதாகும். இந்த மோசடியில் இருந்து … Read more

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிரடியான திட்டம்!! போட்டி போட்டு அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்!!

Exciting plan for BSNL users!! Competing companies

அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனமானது ஜியோ மற்றும் ஏர்டெல் விட மிகக் குறைந்த விலையில் பல திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது 600 ஜிபி டேட்டா என்ற புதிய திட்டத்தையும் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கடுமையான விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்தின. இதனால், மக்கள் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் தங்களுடைய நெட்வொர்க்கை … Read more

கனடாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி!! உணவு இன்றி தவிக்கும் குடும்பங்கள்!!

Economic crisis in Canada!! Families without food!!

கனடாவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை கொடுப்பதற்காக தங்களுடைய உணவுகளை 25 சதவீதம் பெற்றோர் தியாகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, மளிகை பொருட்களின் விலை உயர்வு மற்றும் உணவு வங்கிகளில் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி அங்குள்ள மக்களிடையே ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டது. … Read more