கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட்  !! நியூயார்க் நீதிமன்றத்தில் பாய்ந்த பகீர் புகார்!!

A warrant for Gautam Adani

india: அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட். கவுதம் அதானி சூரிய சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக ரூ.2100 மதிப்பிலான முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக FBI 2023 ம் ஆண்டு கவுதம் அதானியின் உறவினரான சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது. 250 மில்லியன் லஞ்சம் கொடுக்க முன் … Read more

ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா!! இதை செய்தால் உடனே பழைய கார்டு கிடைக்கும்!!

Ration card is lost!! If you do this you will get old card instantly!!

Ration Card: ரேஷன் அட்டை அரசு சலுகைகளை பெற மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. இந்த அட்டை காணாமல் போய்விட்டால் அதனை ஆன்லைன் மூலம் எப்படி பெறலாம் என்பது பற்றி குறிப்பிடப்படுகிறது. அரசின் சலுகைகளை பெற ரேஷன் அட்டை மிக முக்கியமானதாகும். அந்த அட்டை மூலம் அரசின் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 மற்றும் பண்டிகை காலங்களில் கிடைக்கும் சிறப்பு தொகுப்பு, பொங்கல் பரிசு என பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த ரேஷன் அட்டை … Read more

அதிபர் ஆனவுடன் மக்களை நாடு கடத்தும் டொனால்ட் டிரம்ப்!! அவசரநிலை பிரகடனம் அதிரடி சம்பவம்!

donald-trump-deports-people

USA: அவரவர் சொந்த நாடுகளில் குற்றம் செய்துவிட்டு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் மக்களை விரட்டுவதற்கு அவசரநிலை  பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வருகிற ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன் அவர் அமைச்சரவையில் உள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு வகையான புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில். அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார். இவ்வுலகில் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று … Read more

50 மற்றும் 100 ரூபாய் UPI பேமெண்ட்களுக்கான முக்கிய கட்டுப்பாடு!! NPCI யின் திட்டம்!!

Key restriction for UPI payments of Rs 50 and Rs 100!! Project of NPCI!!

நம்முடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் லோ டிக்கெட் பேமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI – National Payments Corporation of India) திட்டமிட்டுள்ளது. தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமென்ட் ஆனது 50 முதல் 100 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் தான். அதிகபட்சமாக சில நேரங்களில் அல்லது சில நாட்களில் 1000 முதல் 5000 வரை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.யுபிஐ … Read more

சிபிஎஸ்சி யில் பயிலக்கூடிய 10th மற்றும் 12th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!!

CBSE 10th and 12th General Exam Dates Released!!

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலக்கூடிய சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட … Read more

அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்!!

New Notification for Govt Employees!! Deadline to apply for pension!!

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியான நேரத்தில் கிடைத்திட அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் … Read more

இந்தியாவில் முதன் முதலில் மொபைலில் பேசியவர்!! ஒரு நிமிட கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்!!

The first person to talk on mobile in India!! Information about per minute charges!!

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஜூலை 31, 1995 இல் முதன் முதலில் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மற்றும் மத்திய தகவல் துறை அமைச்சர் சுக் ராம் இடையே நடந்தது.நோக்கியா கைபேசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட முதல் அழைப்பு: தகவல் தொடர்புகளில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சகாப்தமே இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களாகவும் டிஜிட்டல் போன்களாகவும் உலகமே கையில் என்ற கோட்பாட்டின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அக்காலத்தில், இந்தியாவின் … Read more

ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும்!! இந்த அறிவிப்பிற்கு விளக்கம் அளித்த அரசு!!

5 new districts will be created in Tamil Nadu on January 26!! The government explained this notification!!

வருகிற 2025 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்ற தகவல் மக்களிடையே தற்பொழுது பரவி வருகிறது. இவ்வாறு பரவும் இந்த செய்தி தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தாளில் ‘கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருதாச்சலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை … Read more

மாணவர்களுக்கு பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! எத்தனை நாட்கள் லீவ் தெரியுமா!!

Important announcement issued by the Department of School Education for students!! Do you know how many days leave!!

School students: பள்ளிகல்வித்துறை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் தேர்வு முடிந்த பிறகு எத்தனை நாள் விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை என்று பார்த்தால் டிசம்பர் 24 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. … Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்!! மெத்தைக்கு ஆசைப்பட்டு தலையணையால் உயிரழந்த சோகம்!!

Blooming love on Instagram

telangana: இன்ஸ்டகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் 22 வயது வாலிபர். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் காதல் வந்து அது திருமணத்தில் முடிவடைந்தது. ஆனால் இது திருமணத்தில் முடியாமல் கொடூர கொலை சம்பவத்தில் முடிவடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசமிம்மா நகரில் வசித்து வரும் 17 வயது பெண் இன்ஸ்டகிராம் மூலம் 22 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உடன் பேச தொடங்கியுள்ளார். ஆனால் இது சாதாரண … Read more