காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more

இந்திய அணியில் தமிழக வீரருக்கு வந்த சோதனை!! ஆல் ரவுண்டராக களமிறங்கும் புதிய வீரர்!!

tamil-nadu-player-tested-in-indian-team

cricket: இந்திய அணியில் தமிழக வீரருக்கு அணியில் இடமில்லை நிதீஷ் குமார் ரெட்டி யுடன் களமிறங்கும் இந்திய அணி இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நாளை மறுநாள் டெஸ்ட் தொடரின் ஆட்டத்தில் விளையாட உள்ள நிலையில் தற்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து உடன் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா உடனான போட்டியில் நிச்சயம் … Read more

நாகூர் பிரியாணி நாய்க்கு தான்..என்ற மீம்ஸ் ஆல் மனம் உடைந்த விக்கி மற்றும் நயன்தாரா!!

Vignesh Shivan compared to a dog!! Wife Nayantara in agony!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா காதலித்த பிறகு பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் விக்னேஷ் சிவனை நாய் என குறிப்பிட்டது அவரது மனைவிக்கு மிக வருத்தமாக இருந்தது என ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் சந்தித்து முதல் நட்பாக பழகி, அந்த நட்பு காலப்போக்கில் காதலர்களாக மாறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல் … Read more

சென்னையில் அதிகரிக்கும் சொகுசு கார் விபத்துகள்!! தெலுங்கு சேனல் பணியாளர் பலி!!

Luxury car accidents on the rise in Chennai!! Telugu Channel Staff Killed!!

சென்னையில் சென்ற ஆண்டு மட்டும் 4,389 விபத்துகள் நடந்துள்ளது. இதற்க்கு காரணம் அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் இதற்க்கு மற்றொர் மிக முக்கியமா காரணம் அதிகர்த்து வரும் மது போதை. இந்த மது போதையில் உயர் ரக கார்களை அதி வேகத்தில் இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் விபத்துகள் அதிகமாக இந்த சொகுசு கார்கள் மூலம் தான் நடக்கிறது. அதே போலத்தான் இன்று சென்னையில் … Read more

பிச்சைக்காரர்கள் நடத்திய  வினோத விருந்து!! 250 ஆடுகளுடன் தடபுடலான சாப்பாடு!!

a-strange-party-hosted-by-beggars

pakistan: தனது பாட்டி நினைவு நாளுக்காக 1.25 கோடி மதிப்பில் விருந்து அளித்த யாசகம் பெற்று வாழும் குடும்பம். மக்களிடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு குடும்பம் தங்களது பாட்டியின் நினைவு நாளுக்காக ரூ 1.25 கோடி மதிப்பிலான மிகப்பெரிய விருந்து அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்வில் 20,000 மேலாக மக்கள் கலந்து கொண்டனர்.இச்சம்பவம் பாகிஸ்தானில் நடந்தேறியுள்ளது. பொதுவாக யாசகம் கேட்க காரணம் வேலைக்கு  செல்ல முடியாமல் குடும்பம் இல்லாமல் இருப்போர் யாசகம் பெற்று … Read more

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் ப.சிதம்பரம் தான்!! முதல்வர் பைரன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!!

Cause of Manipur Riot p. Chidambaram is the reason for accusing Chief Minister Pirn Singh

Manipur State:கலவரத்துக்கு காரணம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மணிப்பூர் மாநிலத்திற்கு மியான்மர் நாட்டை சேர்ந்த நபரை அழைத்து வந்தது தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் பைரன் சிங். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்தது போலவே தற்போது கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஒரு சில நாட்களுக்கு  முன் முதல்வர் வீடு மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இது மணிப்பூர் … Read more

உஷார் மக்களே!! கோழிக்கறியில் இந்த பாகங்களை தவிர்க்கவில்லை என்றால் மிக பெரிய ஆபத்துநேரிடும்!!

Be careful people!! If you do not avoid these parts in chicken curry, there will be a great danger!!

கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் நன்மைகள் இருந்தாலும் அவற்றின் உடல் பாகங்கள் அனைத்தும் சாப்பிட கூடாது. அதிலிருந்து சில பாகங்களை ஒதுக்கி விட வேண்டும். அந்த சில பாகங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகிறார்கள். தவிர்க்க வேண்டிய கோழி கறியின் பாகத்தில் முதலாவது சிக்கனின் கழுத்து பகுதி, சிக்கனின் தலை, சிக்கன் குடல், அவற்றின் கால்கள். மிக முக்கியமாக சிக்கன் தோல். இதற்கு காரணம் சிக்கனின் கழுத்து பகுதியில் நச்சு கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. … Read more

வினோத ஆசையால் 9 குழந்தைகளை பெற்ற பெண்ணின் விபரீத முடிவு!!

The tragic end of a woman who gave birth to 9 children due to a strange desire!!

இந்த வினோத ஆசை எங்கு நடந்தது தெரியுமா? சீனாவை சேர்ந்த தியான். அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு சீனாவில் பெரிய தொழிலதிபர் ஜவோவை சந்தித்து காதலித்து 2010-ம் ஆண்டு திருமணம் செய்தது கொண்டனர். மேலும் அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது. அதை அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தது. தற்போது அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகள் இன்னும் 4-க்கு குழந்தைகள் பெற்று கொள்ளுவதாக இருந்த நிலையில் தற்ப்போது தியான் உடல் நிலையில் பலவினமாக இருப்பதால் … Read more

இந்திய அணிக்கு தொடர்ந்து வரும் சிக்கல் மேல் சிக்கல் !!  முதல் போட்டியில் கில் வெளியே நிதிஷ் உள்ளே!!

problem-after-problem-continues-for-the-indian-team

cricket: இந்திய அணியில் பயிற்சி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டுள்ள சுப்மன் கில் முதல்  போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணியின் முக்கிய இளம் வீரரான சுப்மன் கில் தற்போது ஆஸ்திரேலியா வில் செய்து வந்த பயிற்ச்சியில் காயம் காரணமாக … Read more

ஷமி  விஷயத்தில் பிசிசிஐ அநியாயம் செய்கிறது!! ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்க போகிறது கோபத்தில் கங்குலி!!

bcci-is-doing-injustice-in-shami-case

cricket: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் தனது முழு உடல் தகுதியை பெற்ற பின்னும் அவர் ஆஸ்திரேலியா அழைத்து செல்லவில்லை இந்த விஷயத்தில் அநியாயம் செய்கிறது பிசிசிஐ. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இவர் ஓராண்டு காலமாக எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடாமல் 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இந்தியா-ஆஸ்திரேலியா … Read more