காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!
Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more