நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரையின் ரகசியங்கள் இதோ!!

Here are the secrets of Manthakali keera to ward off diseases!!

மணத்தக்காளி கீரையை நாம் பல வகையாக பயன்படுத்தலாம். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை குணபடுத்த இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையில் வைட்டமின்-இ மற்றும் டி பெரும் அளவில் உள்ளது.  வயிற்றில்  ஏற்படும் புண்களை மணத்தக்காளி சரி செய்து விடும் என கிராமப்புற மக்கள் கூறுகிறார்கள். மணத்தக்காளி கீரையில் உள்ள பழங்களை வற்றல் செய்து அதை பயன்படுத்தும் மூலம் நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதற்கு மிக சிறந்த மருந்து ஆகும். … Read more

சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கியது!!

Chennai Egmore court granted bail to actress Kasthuri!!

நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். … Read more

எப்போதுமே விராட் கோலி தானா?? இந்த முறை அவரை விட மாட்டோம் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!!

Always Virat Kohli

cricket : இந்திய அணி வீரர் எப்போதும் ஆஸ்திரேலிய பத்திரிகையில் இடம் பிடிக்கிறார் இந்த முறை அது நடக்காது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பகுதிகளில் வெளிவரும் முக்கிய பத்திரிக்கைகளில் அதிகமாக இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி இடம் பிடித்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த … Read more

ப்ளேயிங் லெவனில் கட்டாயம் அஷ்வின் வேண்டும்!! கேப்டன் பும்ரா மற்றும் கம்பீர் திட்டவட்டம்!!

ப்ளேயிங் லெவனில் கட்டாயம் அஷ்வின் வேண்டும்!! கேப்டன் பும்ரா மற்றும் கம்பீர் திட்டவட்டம்!!

cricket: இந்திய அணி வீரர் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் பும்ரா மற்றும் கம்பீர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் தற்போது முதல் போட்டியில் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் பும்ரா மற்றும் கம்பீர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 … Read more

தொடரும் பேனர் விபத்து ஒருவர் பலி!! கட்டுப்பாடு கொண்டுவருமா அரசு!!

One person died in the ongoing banner accident!! Will the government bring it under control!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் முத்துராஜ். அவர் அந்த பகுதி மற்றும் அதன் சுட்டறு வட்டார பகுதிகளில் பந்தல் அமைப்பது மற்றும் பேனர் கட்டுவது என தொழில் செய்தது வருகிறார். மேலும் அவருடன் முருகன் என்பர் பயற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சேத்தூர் பகுதியை சேர்ந்த கருத்தன் பாண்டியன், மாரி பிரபா என்கிற ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதற்காக முதலில் பந்தல் அமைத்து கொடுத்தார். … Read more

சினிமா துறையில் விவாகரத்து கோரி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோடிகள்!! இவர்கள் தான்!!

Divorce shock couples in the film industry!! Is this the reason!!

Cinema news: சினிமா துறையில் சமீபத்தில் தொடர்ந்து விவாகரத்து நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என பலராலும் கூறப்படுகிறது. சமீபத்தில் விவாகரத்து கோரி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 4 ஜோடிகள் இவர்கள் தான். நடிகர்கள் மத்தியில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து வாங்கி கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள். முதலில் சினிமாத்துறையில் விவாகரத்து என அதிர்ச்சியை … Read more

இந்திய அணி வீரர்களுக்கு இடமில்லை !! பேட் கம்மின்ஸ் கிளப்பிய புது சர்ச்சை!!

bad-cummins-stirs-new-controversy

cricket: இந்திய அணி வீரர்களை நான் தேர்வு செய்ய மாட்டேன் ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் கூறிய பதிலால் எழுந்த சர்ச்சை. இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியானது நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த போட்டிக்கான விளம்பர வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் யாரை சேர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பேட் கம்மின்ஸ் சர்ச்சை பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி … Read more

கே எல் ராகுல் தொடரில் நிச்சயம் ரன் குவிப்பார்!! அவர் கிளாஸ் குறித்து மைக்கேல் ஹசி அட்வைஸ்!!

KL Rahul will definitely score runs in the series

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுலுக்கு அட்வைஸ் கொடுத்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கேல் ஹசி. இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு பிறகு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் கே எல் ராகுல் குறித்து அவரின் கிளாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் நன்றாக விளையாடி ரன் குவிப்பார் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் ஹசி அட்வைஸ் செய்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு சிக்கல்!! இந்திய அரசு உதவிக் கரம் நீட்டுமா?

The Sri Lankan government has decided to allow the Sri Lankan army to use the boats of captured Tamil Nadu fishermen

TAMILNADU:சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்திக்கொள்ள  இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்தினருக்கும் தமிழக மீனவர்களுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. அதாவது, தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார். மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகளை செதப்படுத்துவார்கள். மேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவார்கள். சிறையில் தமிழக மீனவர்கள் மிக … Read more

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார். அதன் பின்பு அந்த … Read more