ரவுண்டு கட்டி ராக்கெட் விட்ட திலக் வர்மா!! சதத்திற்கு பின் கூறிய மனதை உருக்கும் நெகிழ்ச்சி வார்த்தை!!
CRICKET: இந்தியா தென்னாப்பிரிக்கா மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் திலக் வர்மா. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது போட்டியில் சதம் அடித்த திலக் வர்மா மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். 2 ஆண்டுகள் கழித்து சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்தியாணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதன் முதல் போட்டியில் … Read more