விட்டால் போதும் என்று லண்டன் சென்ற விராட் கோலி!! இப்படி இருந்தால் எப்படி போட்டியில் வெற்றி பெற முடியும்!!

Virat Kohli went to London

CRICKET:  விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்யாமல் இருந்ததே தோல்விக்கு காரணம். இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடி தோல்வியடைந்த பிறகு வலை பயிற்சியோ அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்யாமல் ரோஹித் சர்மா அபுதாபிக்கும் விராட் கோலி லண்டனுக்கும் சென்றது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 … Read more

பள்ளியில் வாயு கசிவு!!மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்!!அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Gas leak in school!! Students faint one after another!! Parents in shock!!

Chennai: திருவெற்றியூரில் உள்ள விக்டரி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை திருவெற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர். அப்போது கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட … Read more

இந்தியா-நியூசிலாந்து தோல்விக்கு காரணம் இவர்கள் தான்!! விளையாட தெரியலையா?சச்சின் சரமாரி கேள்வி!!

Sachin's barrage of questions

Cricket: இந்தியா நியூசிலாந்து இடையிலான தோல்வி குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி இதுவரையில் இல்லாத வகையில் 0-3 என்ற கணக்கில் இந்த தொடரை இழந்துள்ளது. சொந்த மண்ணில் இதுபோன்ற தோல்வி இதுவே முதல் முறை இதை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி தந்து சொந்த … Read more

இந்து கோவிலில் பரிசாக அசைவ பிரியாணி!! ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!!

Hindu temple offering non-vegetarian biryani as a Diwali gift has sparked controversy.

Temple:இந்து கோவிலில் அசைவ பிரியாணியை தீபாவளி பரிசாக வழங்கி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் நகர்ப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் அசைவ பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது. இக் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக போனஸ் மற்றும் பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிர்வாகத்திடம் பணியாளர்கள் தீபாவளிக்கு துணிகள் , மற்றும் பட்டாசுகள் கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த மட்டன், … Read more

பாஜகவுடன் திமுக மறைமுக கை கோர்ப்பு!! ஹிந்தி தெரிந்தால் தான் பெண்களுக்கு இந்த அரசு வேலை!!

This government job for women only if they know Hindi!!

NTK DMK: திமுக மும்மொழி கொள்கையை முற்றிலும் எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பெண்களுக்காக உதவும் வகையில் ஓர் மையம் ஒன்றை அமைக்க உள்ளது. இதில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் கட்டாயம் தமிழ் ஆங்கிலம் இந்தி என மூன்று மொழிகளும் தெரிந்திருக்க வேண்டுமென கூறியுள்ளனர். இதன் அறிவிப்பு குறித்து நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதில் அவர் கூறியதாவது, அண்ணாவின் இரு மொழி கொள்கைகளை கடை பிடிப்பதை தவிர்த்து மும்மொழி கொள்கையை கடைபிடிப்பதா … Read more

ஓய்வை அறிவித்த இந்திய வீரர் நெகிழ்ச்சி பதிவு!! விடைபெறுகிறேன் இதுவே என் கடைசி தொடர்!!

Retired Indian cricketer records record

Cricket: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய விரிதிமான் சாஹா ஓய்வை அறிவித்துள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய முக்கிய வீரர்களில் ஒருவர் விரிதிமான் சாஹா அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் நீண்ட நாட்களாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். அதனால் அவர் மாநில அளவில் உள்ளூர் போட்டிகளிலும், ஐ பி எல் தொடர் போட்டிகளில் மட்டும் விளையாடி … Read more

பெண்களுக்கு டீலக்ஸ் பேருந்துகளில் இலவச பயணம்!! தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி!!

Free travel in deluxe buses for women!! Tamilnadu government's next action!!

Tamil Nadu Government: நம் தமிழக அரசு பெண்களின் நலத்தை கருத்தில் கொண்டு மகளிர் இலவச பேருந்து அறிமுகப்படுத்தியது. இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிலையில் தற்போது டீலக்ஸ் பேருந்துகளை இலவசப் பேருந்து சேவைக்கு பயன்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து அறிமுகமான நிலையில் இருந்தது தற்போது வரை பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் பெண்கள், இலவசப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் … Read more

நாடு முழுவதும் அரசு,தனியார் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!! 8 மாதங்களாக வழங்க படாத தொகை!!

Shocking information for government and private employees across the country

TAMILNADU: தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வைப்பு தொகைக்கான வட்டி தொகை செலுத்தப்படவில்லை. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை உண்டாகும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வருங்கால வைப்பு தொகைக்கு வழங்கப்படும் வட்டி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வட்டி தொகையானது 8 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. 2023-2024 ம் நிதியாண்டிற்கான FY 24 சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வருங்கால வாய்ப்பு நிதி தொகைக்கான வட்டி தொகைக்கு … Read more

கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த இந்தியன் ரிசர்வ் பேங்க் வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

இந்தியாவில் நாளுக்கு நாள் 500 ரூபாய் தாளின் கள்ள நோட்டு பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆர்பிஐ சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்திய நாட்டின் கரன்சி முறையை வலுப்படுத்தும் வகையில் இந்தியன் ரிசர்வ் பேங்க் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாக போலி ரூபாய் நோட்டுகளை தடுத்து பொதுமக்களை நிதி மோசடியில் இருந்து பாதுகாப்பதே என்று குறிப்பிட்டு இருக்கிறது. 500 … Read more

செல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?

செல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?

செல்போன்களை சார்ஜ் போட அதற்கென சில விதிகள் உள்ளன. அவ்வாறு விதிகளின்படி சார்ஜ் போடுவதே பாதுகாப்பானதாக இருக்கும். இன்று அனைவரும் வீடுகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகி கொண்டிருக்கும் காலமாக இது உள்ளது. ஏனெனில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களில் வீடியோ கேம் விளையாடுவது மற்றும் வீடியோ பார்ப்பது என்று செல்போனுக்கு உள்ளேயே சென்று வருகின்றனர். பெரியவர்களும் பேஸ்புக் பார்ப்பது இன்ஸ்டாகிராம் பார்ப்பது என்று அதிக நேரம் … Read more