விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ரூபாய் மானியம்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

5000 rupees subsidy announced for farmers

TN Government: விவசாயிகளுக்கு செல்போன் மூலம்  பம்பு செட்டுகளை இயக்கம் கருவிக்கு மானியம் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கென பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. விதை மானியம், உரத்திற்கு மானியம், வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை என் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக 50 % வழங்கும் திட்டம், பெண் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கும் திட்டம், ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20% அதிகமான மானியம் … Read more

நான்கு பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டது எப்படி?? ஐகோர்ட் சரமாரி கேள்வி!!

How a fake NCC camp was conducted in four schools

போலி என் சி சி முகாம் மூலம் நடந்த பாலியல் தொல்லை குறித்து அந்த முகாம் நடத்தப்பட்டது எப்படி என்பது குறித்து நீதிபதி கேள்வி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என் சி சி முகாம் நடைபெற்றது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என் சி சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மேலும் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தகவல் … Read more

மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்பு!! 500 பேருக்கு நேரடி வேலை நியமனம்!!

Employment in central government life insurance company for those who have completed their degree!!

மத்திய அரசு இளைஞர்களுக்கு என பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை  அறிவித்து வருகிறது. இளைஞர்கள் சுயமாக தொழில்  தொடங்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில்  மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  என்ற நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீட்டு  நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில்  உதவியாளர் பணியிடங்களுக்கு  அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் உள்ளது. பொருளாதாரத்தில் பின் … Read more

ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை !உயர்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Torture to a life sentence prisoner !High officials suspended!

vellore:வேலூரில் உள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை. இதனால் மூன்று உயர் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கும் முறை என்பது அவரை அந்த  தவறை மீண்டும் செய்ய கூடாது என  எண்ணி சிறையில் அடைப்பார்கள்.  ஏனென்றால் மீண்டும் ஒரு தவறு செய்தால் இது போன்ற தண்டனை அனுபவிக்க கூடும் என எண்ணி தவறு செய்யமாட்டார்கள். ஆனால் குற்றவாளிகள் திருந்த நினைத்தாலும் சில காவல்துறை அதிகாரிகள்  தனது சொந்த வேலைகளைச் செய்ய குற்றவளிகளை … Read more

ரூ.700 கட்டினால் 10 லட்சத்தில் மருத்துவ காப்பீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

If you pay Rs. 700, medical insurance at 10 lakhs!! Tamil Nadu Government Notification!!

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனையில்  உயர்தர சிகிச்சை பெறும் வகையில் ரூ.700 கட்டினால் ரூ.10 லட்சம் வரை வழங்கும் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , ரூ.10,00,000 காப்பீடு தொகைக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை சந்தா ரூ.700+GST செலுத்த வேண்டும், மேலும்  விபத்து காப்பீட்டில் சந்தா மூன்றாண்டுக்கு ஒரு முறை 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, 3 ஆண்டுக்கு ஒரு முறை … Read more

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு!! தமிழக அரசு தீபாவளி சிறப்பு போனஸ்!!

For employees working in Tasmac stores!! Tamil Nadu Government Diwali Special Bonus!!

தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து தனியார்துறை மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் (bonus) வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு  முக்கிய தகவலை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாட போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அந்த வகையில்  சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டு அந்த பிரிவின் அடிப்படையில் போனஸ் … Read more

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளியல் போட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லதா?

How good is it for the body if you rub oil on your head and take a bath?

உடலுக்கு பல நன்மைகள் கிடைக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.இதை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே நாம் பின்பற்றி வரும் பழங்களில் ஒன்றாகும்.வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்த காலம் போய் தற்பொழுது ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் மெல்ல மெல்ல மறந்து வருவதால் தான் உடலில் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உச்சந்தலைக்கு நல்லெண்ணய் வைத்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு வெந்நீரில் … Read more

மீண்டும் திருமணம்.. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்தில் வந்த சிக்கல்!!

Marriage again.. Dhanush and Aishwarya's divorce problem!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகததால் வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 18 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்ளப்போவதாக இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் விவாகரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இருவரும் குழந்தைகளுக்காக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சேர்ந்துதான் காணப்படுகின்றனர். இந்த அறிவிப்பு வந்து சில தினங்களிலேயே அவர்களது மகன் பள்ளியில் நடைபெற்ற … Read more

பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் 4 நாட்கள் விடுமுறை!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

4 consecutive days holiday for schools and colleges!! Tamil Nadu Government Mass Notification!!

Holiday: தமிழக அரசானது தீபாவளி பண்டிகையை அடுத்த நவம்பர் 1 ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது இம் மாதம் இறுதியில் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெளியூரில் வேலை செய்பவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அன்றிரவே சொந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கும். தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை வர உள்ளதால் அன்றும் அரசு விடுமுறையாக அறிவித்தால் அடுத்தடுத்து சனி … Read more

ரூ 57 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ 4000 .. பண மோசடி வழக்கு!! வசமாக சிக்கிய தமன்னா!!

Rs 4000 per month if you invest Rs 57 thousand .. Case of money fraud!! Tamanna caught in the grip!!

திரையுலகிலிருக்கும் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் பலர் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கும் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் விளம்பரங்களில் நடிப்பது இயல்பாகிவிட்டது. ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது குறித்து அரசியல் கட்சிகளிடையே பல எதிர்ப்பு கிளம்பியது. அச்சமயத்தில் நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற கிரிப்டோ கரன்சி … Read more