மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!

Good news for real estate and building developers! Online facility to register projects!

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பாக மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் கட்டுமானத் திட்டங்களை இணையம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இ சேவை மையங்களின் மூலமாக கட்டணங்களின் பேரில் ரியல் எஸ்டேட் துறையினர் நேரடியாக ஆணையத்திற்குச் செல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும். மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமான திட்டத்திற்கு ஏற்ப ஆணையத்தால் … Read more

தினமும் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை!!

A warning for those who have the habit of shampooing their heads every day!!

உங்களில் பலருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும்.அதிலும் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிப்பதை பலரும் விரும்புகின்றனர்.தினமும் தலைக்கு குளித்தால் முடி எண்ணெய் பசை இன்றி பளபளப்பாக இருக்கும் என்பது பலரின் எண்ணம்.தலைக்கு குளிப்பதினால் தலையில் இருக்கின்ற அழுக்கு நீங்கும் என்பது உண்மை என்றாலும் அடிக்கடி தலைக்கு குளிப்பது தங்களது முடியின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். தினமும் தலைக்கு குளிப்பதால் என்ன நிகழும்? நீங்கள் தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் … Read more

வயநாடு நிலச்சரிவு 400 உயிர்கள் பலி.. இதெல்லாம் தேசிய பேரிடரே கிடையாது – நிர்மலா சீதாராமன்!!

Wayanad Landslide 400 Lives Lost.. All This Is Not A National Disaster - Nirmala Sitharaman!!

கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை இழக்க நேரிட்டது. தற்பொழுது வரை மீட்பு படையினர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் ஜூலை மாதம் இறுதியில் காலை நேரத்தில் இந்த நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே கேரளாவில் இதர மலை பிரதேசங்களில் உள்ள மலைகளை காட்டிலும் 11 மீட்டருக்கு அதிகமான மண் இங்கு காணப்படும். அதற்குப் பிறகுதான் பாறைகள் இருக்கும். இவ்வாறு அதிக மழை பெய்யும் … Read more

இனி மாணவர்கள் வகுப்பறையில் GOOD MORNING க்கு சொல்ல தடை!! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

No more students to say GOOD MORNING in the classroom!! School Education Department's action order!!

  தற்பொழுதுதான் தமிழக மற்றும் இதர மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப பாட வரைமுறையில் மாற்றம் காணப்படும். தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் அரசு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்திலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கல்வித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அதில் மாணவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று … Read more

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. விடுமுறை குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!!

awesome-app-for-govt-employees-new-app-for-leave-application-now

  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கும் ஒரு அசத்தலான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான விஷயங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் இனி விடுமுறை எடுத்தல், சம்பளத்திற்கு விண்ணப்பித்தல், பணியிட மாறுபாடு போன்ற பல்வேறு வகையான செயல்களுக்கு ஒரு புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. களஞ்சியம் என்ற இந்த புதிய செயலியின் மூலம் அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான பயன்களை இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். மேலும் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் கூட … Read more

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!!  

FLASH: Next shock.. Action case against Armstrong's wife by police!!

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!! தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5-ஆம் தேதி முன்விரோத காரணமாக கொலை செய்தனர். இதன் கீழ் உடனடியாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காவலர் பிடியில் தற்பொழுது 25 பேர் உள்ளனர். இதன் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக பல முக்கிய தலைகள் இந்த கொலை வழக்கில் சிக்கி உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் … Read more

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டம் மூலமாக மத்திய அரசு 2000 ரூபாய் வழங்கி வரும் நிலையில் அடுத்த தவணை தொகை எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் பயன் பெறும் விதமாக பிஎம் கிசான் என்று அழைக்கப்படும் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பிஎம் கிசான் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு … Read more

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!!

Sasikala OPS TTV is again linked with AIADMK.

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!! எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின விழாவை அடுத்து அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் இதனை ரத்து செய்துவிட்டு அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் பல திட்டங்கள் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். குறிப்பாக திமுக மக்களவைத் தேர்தலின் போது ஒருங்கிணைப்பு குழு … Read more

விவசாயிகளுக்கு குஷியோ குஷி.. தமிழக அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Samba Special Package Program! Then the request was released!! It's going to happen now!!!

குறுவை தொகுப்பு திட்டம், மேட்டூர் அணை நீர்த் திறப்பு போன்ற விவசாயிகள் நலன் கருதி அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டே வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்திற்காக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா உற்பத்தியை அதிகரிக்க சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், சம்பா சாகுபடி முடியும் வரை சம்பா பயிர்கள் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பயன்கள் கிடைக்கப்பெறலாம் என அரசிடம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த சம்பா சிறப்பு … Read more

நாக சைதன்யா சமந்தாவிற்கு நடந்த அதே ரூம் அதே நாள்.. இன்று பொண்ணு மட்டும் வேற!! இணையத்தை கலக்கும் போட்டோ கிளிக்!! 

Naga Chaitanya happened to Samantha in the same room on the same day.. Today only the girl is different!! Photo click that stirs the internet!!

  நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஏ மாயா சேசவே, மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தது மூலம் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. சமந்தா அவர்கள் முதன் முதலில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாக சைத்தானிய விடம் மனம் திறந்து தனது காதலை தெரிவித்துள்ளார். இருவரும் காதல் வசப்பட்ட அதே நாளான இன்று சமந்தாவை பழிவாங்கும் நோக்கில் நாக சைத்தன்யா மற்றும் சுபிதா விற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. … Read more