மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பாக மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் கட்டுமானத் திட்டங்களை இணையம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இ சேவை மையங்களின் மூலமாக கட்டணங்களின் பேரில் ரியல் எஸ்டேட் துறையினர் நேரடியாக ஆணையத்திற்குச் செல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும். மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமான திட்டத்திற்கு ஏற்ப ஆணையத்தால் … Read more