இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Job Opportunity through Hindu Religious Charities Department!.. Last Date to Apply!!…

திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய … Read more

திருவெறும்பூரில் கலைஞர் சிலை திறப்பு!. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!!…

Inauguration of kalaignar statue in Tiruverumpur!... Peace rally led by Tamil Nadu Chief Minister!!..

கலைஞர் கருணாநிதியின் சிலை இன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ,மு. க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இன்று ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ சிலை திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் இன்று தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி … Read more

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!!

Upset AIADMK executives.. not like Edappadi Stalin!! All this has to change!!

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!! 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக மும்மரம் காட்டி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தற்போதையிலிருந்து ஒருங்கிணைந்த குழு அமைத்து சட்டமன்ற தேர்தலுக்குரிய நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு குழு மூலம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது கூட்டணி கட்சியின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கு ஏற்ற அறிவுரையை தலைவருக்கு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களவை தேர்தல் … Read more

மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!!

Central government's 20 thousand crores fund.. Tamil Nadu will be divided into two!! Salem is the next capital!!

மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!! மத்திய அரசானது இந்த வருடம் 48 லட்சத்திற்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாட்டிற்கு இன்று எந்த ஒரு நிதியும் பெரும்பான்மையாக ஒதுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. இச்சமயத்தில் சேலம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம், பேசியது தற்பொழுது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்கள் … Read more

EPFO: குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,500 வழங்க போராட்டம்!! கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு!!

EPFO: Struggle to provide minimum pension of Rs.7,500!! Will the central government accept the request!!

EPFO: குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,500 வழங்க போராட்டம்!! கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு!! வருங்கால வைப்பு நிதி அமைப்பான(EPFO) EPS-95-இன் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மாதந்தோறும் ரூ.1,450 ஓய்வூதியமாக பெற்று வருகின்றனர்.கடந்த 2014 செப்டம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 இல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்திட வேண்டுமென்று தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் பந்தில் ஓய்வூதியம் பெறுவோர் தீவிர போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் … Read more

பொன்முடிக்கு கிளாஸ் எடுத்த பாஜக.. முதலில் நீ சரியா படி அடுத்து மற்றவர்களை கிண்டல் செய்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!

  சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உலக அரசியலமைப்பு நாள் நிறைவு குறித்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் தன்னை முன்னாள் ஆசிரியராக பாவித்து மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களிடம் கேள்விகளை கேட்டார். இது தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக மாறியுள்ளது. இதற்கு முன்பாகவே பல மேடைகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து பெண்களை ஓசி என்று கூறி இவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல … Read more

இதன் அருமை தெரிந்தால் கட்டாயம் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்!! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

If you know how delicious it is, you won't want to miss it!! Don't miss this guys!!

இதன் அருமை தெரிந்தால் கட்டாயம் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்!! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! காலை சிற்றுண்டிக்கு அவல் சிறந்த உணவாக இருக்கின்றது.அரிசியை வேகவைத்து தட்டையாக்கி செய்யப்படும் அவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடுகின்றனர்.அவல் உப்புமா,அவல் லட்டு,அவல் பாயசம்,அவல் சாதம்,அவல் பொங்கல் என்று பல வகை உணவுகள் அவல் மூலம் செய்யப்படுகிறது.சிவப்பு அவல்,வெள்ளை அவல்,கம்பு அவல்,தினை அவல் என்று நான்கு வகை அவல்கள் கிடைக்கிறது. மற்ற உணவுகளை காட்டிலும் அவல் உணவுகள் சமைக்க … Read more

வரும் 1 ஆம் தேதியிலிருந்து கரண்ட் பில் மாதம் ரூ 1000 எல்லாம் மாறப்போகுது.. மக்களே நோட் பண்ணிக்கோங்க!!

Rs 1000 per month current bill will be changed from 1st.. People take note!!

மாதம் தொடக்கத்திலேயே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று சிலிண்டர் விலை மற்றும் மின்கட்டணம் குறித்துதான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை இருமுறை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் மின் பகிர்மான கழகத்தின் வரும் நிதி இழப்பை அரசை பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் ஆளும் கட்சி அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் 2.47 கோடி பேர் உபயோகிக்கும் மின் நுகர்வோரில் ஒரு … Read more

FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!!

FLASH: These people go to the ration shop immediately.. otherwise they will not get the welfare benefits!!

  FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!! தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் நியாய விலை கடை மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக அரசு, கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் அரிசி பருப்பு, உள்ளிட்டவற்றை  மலிவு விலையில் மக்களுக்கு கொடுக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் பருப்பு தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை ஆராய்ந்து இதன் தேவைகளை தற்பொழுது தமிழக அரசானது … Read more

தமிழகத்திற்கு வரும் மோடியின் ரைட்டேன்.. கதிகலங்கும் ஸ்டாலின்!! ஆளுநர் பதவிக்கு வரும் டிவிஸ்ட்!!

Modi's writen coming to Tamil Nadu. Divist coming to the post of governor!!

  BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தப்படும் ஆளுநர்கள் மத்திய தலைமைக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களையே ஆளுநர்களாக நியமித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவியின் ஆளுநர் பதவி காலமானது வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது. … Read more