எருக்க இலை + வசம்பை இப்படி பயன்படுத்தினால்.. காதில் சீழ் வழிவது உடனே நிற்கும்!!

If you use castor leaf + vasamba like this.. ear pus will stop immediately!!

எருக்க இலை + வசம்பை இப்படி பயன்படுத்தினால்.. காதில் சீழ் வழிவது உடனே நிற்கும்!! நம் உடலில் செவித்திறன் கொண்ட உறுப்பான காதுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம்.ஆனால் காதுகளில் அலர்ஜி,தொற்று பாதிப்புகள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் சீழ் வடிதல் ஏற்படுகிறது. அதேபோல் காதுகளில் பட்ஸ் வைத்து குடைதல்,கோழி இறகை வைத்து குடைதல் போன்ற காரணங்களால் காதில் சீழ் உருவாகிறது.இந்த பாதிப்பை உங்களில் பலர் சந்தித்து வருவீர்கள். காதுகளில் சீழ் வடிந்தால் அலட்சியம் கொள்ளாமல் அதை உடனடியாக … Read more

கழுத்து சுளுக்கை 5 நிமிடத்தில் சரி செய்யும் சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!!

Here is a super home remedy to fix neck sprain in 5 minutes!!

கழுத்து சுளுக்கை 5 நிமிடத்தில் சரி செய்யும் சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!! திடீரென்று கழுத்தை திருப்புதல்,திரும்பி படுத்தல்,கை கால்களை தேவையில்லாமல் அசைத்தல் போன்ற காரணங்களால் சுளுக்கு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி உடலில் பொட்டாசியம்,கால்சியம் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் சுளுக்கு ஏற்படும்.இந்த சுளுக்கு பாதிப்பை எளிதில் குணமாக்குவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கல் உப்பு 2)பூண்டு செய்முறை:- இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து … Read more

முகப்பரு கரும்புள்ளி உடனே மறையை.. அரளிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்!!

Acne black spot will disappear immediately.. use Arlikaya like this!!

முகப்பரு கரும்புள்ளி உடனே மறையை.. அரளிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! குறிப்பிட்ட பருவத்தில் முகப்பரு பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.ஹார்மோன் மாற்றம்,எண்ணெய் பசை சருமம் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் உண்டாகிறது.சிலர் முகத்தில் இருக்கும் பருக்களை கைகளால் தொடுவது,அதில் இருக்கும் வெள்ளை பருக்களை அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற செயல்கள் முகத்தில் உள்ள பருக்களை கருமையடைய செய்துவிடும்.இதனால் முக அழகு குறைந்து தன்னம்பிகையை இழக்கும் சூழல் ஏற்படும்.எனவே முகத்தில் இருக்கின்ற பருக்களை எந்த ஒரு பக்க விளைவுகளும் … Read more

5 நிமிடத்தில் வாய்ப்புண்ணை குணமாக்க நெல்லிக்காய் பொடியை இப்படி சாப்பிடுங்கள்!!

Eat Gooseberry Powder Like This To Sure Asin In 5 Minutes!!

5 நிமிடத்தில் வாய்ப்புண்ணை குணமாக்க நெல்லிக்காய் பொடியை இப்படி சாப்பிடுங்கள்!! வயிற்றில் அல்சர் இருந்தால் வாயில் புண்கள் உருவாகி அவை தீராத பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே சூடான பானங்கள் மற்றும் உணவுகள் எடுத்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்கவும். அது மட்டுமின்றி வாய் அல்சர் புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பெரு நெல்லிக்காய் – இரண்டு 2)தான்றிக்காய் – ஒன்று 3)கடுக்காய் – ஒன்று செய்முறை:- முதலில் இரண்டு நெல்லிக்காய்,ஒரு தான்றிக்காய் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வாக்கு வங்கியை கைப்பற்றும் பாமக!! தலித் ஓட்டுகளில் திடீர் மாற்றம்!! 

Armstrong's murder reverberations: DMK to capture vote bank in Vikravandi election!! Sudden change in Dalit votes!!

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வாக்கு வங்கியை கைப்பற்றும் பாமக!! தலித் ஓட்டுகளில் திடீர் மாற்றம்!! விக்கிரவாண்டி தேர்தலானது வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் திமுக , நாதக , பாமக என மும்முனை போட்டி நிலவி வருகிறது.அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் இவர்களது வாக்கு வங்கி யார் பக்கம் செல்லும் என்ற பெரும் கேள்வி இருந்து வந்தது. அதற்கேற்றார் போல் நாம் தமிழர் கட்சி … Read more

நட்புக்குள் வந்த திடீர் விரிசல்.. உதயநிதிக்கு எதிராக அன்பில் மகேஷ் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

The new change in the education sector.. Action taken by Anbil Mahesh against Udayanidhi!!

  நட்புக்குள் வந்த திடீர் விரிசல்.. உதயநிதிக்கு எதிராக அன்பில் மகேஷ் எடுத்த அதிரடி நடவடிக்கை!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், இனிவரும் நாட்களில் உயர்நிலைப் பள்ளியில் 700 மாணவர்களுக்கு இரண்டு உடற்கல்வி ஆசிரியரும் அதுவே 700க்கு மேலிருக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் முன்பு முன்னுருக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்நிலையில் இருக்கும் பட்சத்தில் … Read more

சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!!

DMK showed complacency in Armstrong's murder case!!

சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!! ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தான் இன்று தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இது முன் விரோத பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையே இருந்த கருத்து வேறுபாடானது தற்பொழுது இரு உயிர்களையும் பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடம் இதேபோல ஆற்காடு சுரேஷ் மர்ம கும்ப கும்பலால் வெட்டி வீழ்த்தப்பட்டார். இதற்கு திட்டம் … Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு பாமாயில் வழங்குவது குறித்த முக்கிய தகவல்!!  

Attention family card holders.. important information about providing palm dal!!

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு பாமாயில் வழங்குவது குறித்த முக்கிய தகவல்!! மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து சரிவர நியாய விலை கடைகளிலிருந்து மக்களுக்கு எந்த பொருளும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் வர தொடங்கியது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதம் வழங்க வேண்டிய பொருட்களே நிலுவையில் வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய பொருட்களும் வழங்கவில்லை.இப்படி இருந்த சூழலில் அனைத்து மக்களுக்கும் முறையான பொருட்கள் கிடைக்க வேண்டுமென ஆளும் கட்சியை குற்றம் சாட்டி … Read more

அண்ணனுக்கு நினைவு நாள் பரிசாக கொடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உயிர்- தம்பி கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்!!

Armstrong was given as a memorial day gift to his brother - by the sensational vote given by the brother!!

அண்ணனுக்கு நினைவு நாள் பரிசாக கொடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உயிர்- தம்பி கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்!! பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது.குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலையானது முன் விரோத காரணமாக நடைபெற்றது எனக் கூறுகின்றனர்.கடந்த வருடம் ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதவன் இருவரும் உணவு அருந்தி கொண்டிருக்கும் பொழுதே இதே போல மர்ம கும்பலால் சுரேஷ் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டார்.இதற்கு முன்பே ஆற்காடு சுரேஷ் பெயரில் கொலை … Read more

FLASH: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விஜய் வெளியிட்ட முக்கிய தகவல்!! 

FLASH: Important information released by Vijay about the Armstrong murder case!!

FLASH: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விஜய் வெளியிட்ட முக்கிய தகவல்!! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அவரது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் பொழுதே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கும்பலானது இவரை சரமாரியாக தாக்கியது.இவ்வாறு தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேற்கொண்டு அவரது உடலானது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு … Read more