விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! 

Tamil Nadu government has released a new notification regarding the provision of loans to the farmers.

விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு கடனுதவி வழங்கி வருவதால் சர்க்கரை உற்பத்தியில் சரிவில் இருந்த தமிழகம் மீண்டும் முன்னேறி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.94.49 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசின் அரசாணை … Read more

விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!!   

Vijay will change Vikravandi result!! Action to take down DMK!!

விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!! விஜயின் தற்போதைய அறிவிப்புகள் தமிழக அரசியலையே புரட்டி போடும் அளவிற்கு தான் உள்ளது.திமுகவை எதிர்ப்பது முழு நோக்கமாக வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிக்கை மற்றும் பேச்சுக்கள் வைத்து அறிந்து கொள்ளலாம்.இதனிடையே இவரது கூட்டணி அதிமுக நாதக என யாருக்கு இருக்கும் என்பதுதான் தினந்தோறும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக இருவருக்கும் தனது சார்பாக … Read more

ஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!!

Just pay Rs.1000 and get Rs.14,00,000!! Apply for this scheme now!!

ஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நலனுக்காக இப்பொழுது இருந்தே சேமிக்க தொடங்குவது நல்லது.அந்தவகையில் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக SIP-இல் முதலீடு செய்வது சிறந்த தீர்வாக இருக்கும். SIP(சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) இது மியூச்சுவல் பண்ட்ஸ் வழியாக வழங்கப்படும் ஒரு முதலீடு ஆகும்.இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 செலுத்தி கூட … Read more

ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு உரிமை!! ரயில்வே நிர்வாகம் அதிரடி!!

Special rights for women traveling in trains!! Railway administration action!!

ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு உரிமை!! ரயில்வே நிர்வாகம் அதிரடி!! நம் நாட்டின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்று ரயில் போக்குவரத்து.தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பான பயணம்,குறைவான பயணக் கட்டணம்,குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான போக்குவரத்து போன்ற பல காரணங்களுக்காக ரயில் பயணம் விரும்பப்படுகிறது.ரயிலில் பயணிப்பவர்களில் பெண் பயணிகளே அதிகம்.இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பயணத்தை எளிமையாக்க பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணம். அந்தவகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிளின் … Read more

மக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!!

It's up to you people.. This bank will not function in the coming days!! Sudden ban by RBI!!

மக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள பனாரஸ் மெர்கன்டைல் ​​கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் பேங்க் ரத்து செய்துள்ளது.இதனால் வங்கி நிரந்தரமாக செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.வங்கியின் உரிமம் ரத்தாக காரணம் வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்து வருவது தான். ஒரு வங்கி விதிமுறைகளை புறக்கணித்து வந்தாலோ,அல்லது மோசமான நிதி நிலமையை சந்தித்து வந்தாலோ,நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்தாலோ ரிசர்வ் வங்கி … Read more

பின்பகுதியில் அடிக்கடி பிப்பு ஏற்படுகிறதா? இதை செய்தால் இனி சொரிய வேண்டிய தேவையே இருக்காது!!

Do you have frequent backaches? If you do this, there will be no need to spray anymore!!

பின்பகுதியில் அடிக்கடி பிப்பு ஏற்படுகிறதா? இதை செய்தால் இனி சொரிய வேண்டிய தேவையே இருக்காது!! உங்களில் பலர் பின்பகுதி அரிப்பால் அவதியடைத்து வருவீர்கள்.அரிப்பை ;கன்ட்ரோல் செய்ய சொரிய தொடங்கினால் அவை முதலில் சுகத்தை கொடுத்து பின்னர் பயங்கர எரிச்சலை ஏற்படுத்தி விடும்.பிட்டத்தில் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.நாம் செய்யும் சில தவறுகளாலே பிட்டத்தில் அரிப்பு,எரிச்சல்,கட்டிகள் உருவாகிறது. பிட்டத்தில்(பின் பகுதியில்) அரிப்பு உணடாக காரணங்கள்:- 1)மலம் கழித்த பின்னர் பின் பகுதியை சுத்தமாக கழுவாமல் இருத்தல் 2)பிட்டத்தில் … Read more

இடைவிடாத வயிற்று போக்கை உடனடியாக நிறுத்த வீட்டிலிருக்கும் இந்த 1 பொருள் போதும்!!

This 1 home remedy is enough to stop incessant diarrhea immediately!!

இடைவிடாத வயிற்று போக்கை உடனடியாக நிறுத்த வீட்டிலிருக்கும் இந்த 1 பொருள் போதும்!! உடல் சூடு,உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவு,அல்சர்,மூலம்,குடற்புழு பாதிப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறது.தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு அவை கடும் பாதிப்பை உண்டாக்குகிறது.அதிகப்படியான வயிற்றுப்போக்கு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றுவது நல்லது. வீட்டு வைத்தியம் 01: 1)தயிர் 2)வெந்தயம் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு … Read more

தழும்புகளை அசால்ட்டாக மறைய வைக்க கசகசா வை இப்படி பயன்படுத்துங்கள்!! பவர்புல் வீட்டு வைத்தியம்!! 

Use Poppy seeds like this to make scars disappear in an assault!! POWERFUL HOME REMEDIES!!

தழும்புகளை அசால்ட்டாக மறைய வைக்க கசகசா வை இப்படி பயன்படுத்துங்கள்!! பவர்புல் வீட்டு வைத்தியம்!! மேனியில் வெட்டுக்காய தழும்புகள்,தீக்காய தழும்புகள்,அம்மை தழும்புகள் இருந்தால் அவை உடல் அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.இதனை எந்த ஒரு கெமிக்கல் க்ரீம் இல்லாமல் இயற்கையான முறையில் மறைய வைக்க இந்த வழிமுறைகள் உதவும். தீர்வு 01:- 1)கசகசா 2)கஸ்தூரி மஞ்சள் தூள் 3)வேப்பிலை ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து 25 மில்லி பால் ஊற்றி 1 மணி நேரத்திற்கு … Read more

இந்த 5 இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அரை மணி நேரத்தில் தலைபாரம் சைனஸ் நீக்கிவிடும்!!

Use these 5 leaves like this.. Thalibaram will clear sinus in half an hour!!

இந்த 5 இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அரை மணி நேரத்தில் தலைபாரம் சைனஸ் நீக்கிவிடும்!! உங்களில் பலர் தலைபாரம்,தலைவலி,சைன்ஸ்,தலையில் நீர்கோர்த்தல் போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருவீர்கள்.இது போன்ற பாதிப்புகளால் தலையை அசைக்க முடியாமல் போகும்.கடுமையான தலைவலியால் தூக்கமின்மை ஏற்படும்.இந்த பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)நுணா இலை 2)கற்பூரவல்லி 3)வேப்பிலை 4)இஞ்சி 5)துளசி இலை 6)நொச்சி இலை செய்முறை:- ஒரு பாத்திரத்தில் நெருப்பு துண்டுகளை போட்டுக் … Read more

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் விரட்ட இந்த ஒற்றை கசாயம் போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

This single decoction is enough to ward off any fever.. Try it immediately!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் விரட்ட இந்த ஒற்றை கசாயம் போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,காலநிலை மாற்றம்,வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் உண்டாகிறது.இந்த பாதிப்பை மருந்து மாத்திரை இன்றி எளிமையாக குணமாக்கி கொள்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – இரண்டு 2)துளசி இலை – பத்து 3)கற்பூரவல்லி – இரண்டு 4)இஞ்சி – ஒரு துண்டு 5)பனைவெல்லம் – தேவையான அளவு 6)வேப்பிலை – நான்கு 7)ஓமம் … Read more