உடலில் அங்கங்கே கட்டியிருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த தைலம் தடவுங்கள் போதும்!!

kolupu katti karaya tips in tamil

உடலில் அங்கங்கே கட்டியிருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த தைலம் தடவுங்கள் போதும்!! நம் உடல் சீராக இயங்குவதற்கு சில அத்தியாவசிய கொழுப்பு சத்து இருப்பது அவசியமாகும்.ஆனால் கொழுப்புசத்து உடலில் அதிகளவு சேர்த்துவிட்டால் அவை கட்டிகளாக மாறிவிடும்.உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொழுப்புக்கட்டி வரும் என்று சொல்ல முடியாது.உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புக்கட்டி வர வாய்ப்பிருக்கிறது. கொழுப்பு கட்டி அறிகுறிகள்:- Koluppu katti Symbtoms 1) தோலில் வீக்கம் 2) உடல் வலி 3) உடலில் ஆங்காங்கே … Read more

Poochi kadi : வண்டு முதல் பூரான் வரை.. அனைத்து பூச்சு கடிகளையும் குணமாக்கும் பவர்புல் வீட்டு மருந்து!!

Poochi kadi treatment in tamil

Poochi kadi : வண்டு முதல் பூரான் வரை.. அனைத்து பூச்சு கடிகளையும் குணமாக்கும் பவர்புல் வீட்டு மருந்து!! பூச்சு கடி பாதிப்பால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி குணப்படுத்திக் கொள்ளவும். அனைத்து பூச்சு கடிகளையும் குணமாக்கும் எளிய வீட்டு மருத்துவம் : Poochi kadi treatment in tamil 1) வண்டு கடி எந்த வகை வண்டு கடித்தாலும் ஒரு வெள்ளை பூண்டை தோல் நீக்கி நசுக்கி கடித்த இடத்தில் பூசினால் … Read more

விஜய்யின் மாஸ்டர் பிளான்.. திமுக வுக்கு பெரிய ஆப்பு.. இத சுத்தமா எதிர்பாக்கல “ஸ்டாலின்”!! 

Vijay's master plan.. a big wedge for DMK.

    விஜய்யின் மாஸ்டர் பிளான்.. திமுக வுக்கு பெரிய ஆப்பு.. இத சுத்தமா எதிர்பாக்கல “ஸ்டாலின்”!! நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் கடந்த ஆண்டு முதல் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார்.இதில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தைப் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது.இது அவர்களின் அடுத்த கட்ட உயர் கல்விக்கு உதவும் என்று கூறுகின்றனர். சினிமாவை விட்டு … Read more

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!!

If you don't do this alone, you won't get anything from ration items to entitlements!!

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!! இந்திய முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனால் ஏழை,நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்தில் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன.தமிழ்நாட்டிலும் இந்த பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது ஆதார் எண்ணை குடும்ப … Read more

மதுபானம் டெட்ரா பாக்கெட் மூலம் விற்பனை.. டாஸ்மாக் நிறுவனத்தின் அதிரடி பதில்!!  

Sale of liquor through tetra pocket.. Tasmac company's action response!!

மதுபானம் டெட்ரா பாக்கெட் மூலம் விற்பனை.. டாஸ்மாக் நிறுவனத்தின் அதிரடி பதில்!! மதுபானங்களை அடைத்து விற்கப்படும் பாட்டில்கள் மறுசுழற்சி மூலம் பெருமளவில் பயன்படுவதில்லை என்றும் மேற்கொண்டு இது நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறி டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி லி பானமானது அடைக்கப்பட்டு விற்கப்பட போவதாக தகவல்கள் வெளியானது.இந்த தகவல் வெளியானதும் பாமக தலைவர் ராமதாஸ் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.மேற்கொண்டு இது குறித்து அவர் கூறுகையில், இது கலாச்சார சீரழிவு ஏற்பட்டு தமிழகத்தையே குழிக்குள் தள்ளிவிடும் … Read more

என் சப்போர்ட் முழுவதும் கன்னட மக்களுக்கு தான்.. வெளியான லீக்!! ஒட்டுமொத்த அரசியலிலிருந்து வெளியேறுகிறாரா அண்ணாமலை!! 

All my support is for Kannada people..League released!! Is Annamalai leaving the entire politics!!

என் சப்போர்ட் முழுவதும் கன்னட மக்களுக்கு தான்.. வெளியான லீக்!! ஒட்டுமொத்த அரசியலிலிருந்து வெளியேறுகிறாரா அண்ணாமலை!! பாஜக அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை இருவருக்கிடையே சமீபத்தில் வார்த்தை போரானது முட்டி வருகிறது.இருவரும் பேட்டி என தொடங்கி சமூக வலைத்தளம் வரை மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொள்கின்றனர்.அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அவர்கள் ஒரு பேட்டியில், திமுகவின் அடிமைதான் காங்கிரஸ் எனக் கூறியிருந்தார்.இவ்வாறு அவர் கூறியதற்கு, பல கண்டனங்கள் எழுந்தது. அண்ணாமலைக்கு பதிலடி … Read more

திமுக தலையிலேயே கை வைக்கும் எடப்பாடி.. இனி காங்கிரஸ் கூட்டணி இல்லை!! நெருக்கடியில் தவிக்கும் ஸ்டாலின்!!    

Edappadi puts his hands on the head of DMK.. No more Congress alliance!! Stalin in crisis!!

திமுக தலையிலேயே கை வைக்கும் எடப்பாடி.. இனி காங்கிரஸ் கூட்டணி இல்லை!! நெருக்கடியில் தவிக்கும் ஸ்டாலின்!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை முறித்த பிறகு சற்று தொய்வு பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறியது.ஆனால் அவர்கள் அனைவரின் வாயை அடைக்கும் வகையில் எடப்பாடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து தீவிரம் காட்டி வருகிறார்.முதலில் தனது டீமை வைத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதற்கு அடுத்தபடியாக சிபிஐ விசாரணையை கொண்டு வர வேண்டுமென்று சட்டசபை … Read more

FLASH: ஒருவருக்கு 1 சரக்கு பாட்டில் தான்.. வரப்போகும் ரூல்ஸ்!! மதுப்பிரியர்களுக்கு போடப்படும் கெடுபிடி!!

FLASH: Only 1 cargo bottle per person.. Upcoming rules!! Punishment for alcoholics!!

    FLASH: ஒருவருக்கு 1 சரக்கு பாட்டில் தான்.. வரப்போகும் ரூல்ஸ்!! மதுப்பிரியர்களுக்கு போடப்படும் கெடுபிடி!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அடுத்து அரசு மதுபான கடைகளில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.மேற்கொண்டு இது குறித்து அவர் கூறுகையில், அரசிடமிருந்து எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை முதலில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் மதிப்புடன் நடத்த வேண்டும். மேலும் சரக்கு பதுக்குவதை தடுப்பதற்கு … Read more

உளவுத்துறை சொன்ன அந்த தகவல்!! அமைச்சருக்கு பறந்த திடீர் கால்.. ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்!!

The intelligence said that information!! A sudden leg flew to the minister.. The chief minister bought right left!!

உளவுத்துறை சொன்ன அந்த தகவல்!! அமைச்சருக்கு பறந்த திடீர் கால்.. ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்!! சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் குறித்த விவாதமானது கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.இரு வேலைகளிலும் இருத்துறை அமைச்சர்கள் பட்ஜெட் குறித்த விவாதம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று மதுவிலக்கு ஆயத்தீர்வை பட்ஜெட் விவாதமானது நடைபெற்ற பொழுது அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய விதமாக பேசினார்.தற்பொழுது இது பூதகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கில் கிக்கு இல்லை என்றும் வேலை முடித்துவிட்டு அசதியில் … Read more

இப்படி 2 நிமிடம் அழுதால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் டிப்ரஷனே ஏற்படாது!!

If you cry for 2 minutes like this, you will not get depression for life!!

இப்படி 2 நிமிடம் அழுதால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் டிப்ரஷனே ஏற்படாது!! உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அன்பு, கோபம், ஏமாற்றம், தோல்வி, மகிழ்ச்சி பொதுவானவை.இதுபோன்ற ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் அதை கண்ணீர் வழியாக தான் அனைவரும் வெளிப்படுத்துவார்கள்.சிலர் தங்கள் உணர்வை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள்.சிலரால் எந்த ஒரு நிகழ்வையும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது.அதை எளிதில் கடந்து செல்ல முடியாது.இவர்களை அதிக எமோஷ்னல் நபர்கள் என்பார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் அழுவார்கள்.அவர்களை அழுமூஞ்சி என்று நீங்களே … Read more