செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..??

Farmers spray Ax Body Spray on sheep.. Do you know why..??

செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..?? பொதுவாக மனிதர்கள் தான் Axe Body Spray போன்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். ஆனால், ஒரு நாட்டில் செம்மறி ஆடுகளுக்கு இந்த Axe Body Spray-வை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அது எந்த நாடு? எதற்காக ஆடுகளுக்கு இதை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். ஆடு வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் பண்ணை முறையில் செம்மறி ஆடுகளை வளர்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று … Read more

மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!!

Madurai couple is seeing huge profit in Manjapai sale..!!

மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!! மதுரை சேர்ந்த தம்பதிகள் தான் கெளரி கோபிநாத் மற்றும் கிருஷணன் சுப்ரமணியன். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் பெங்களூர் என ஆளாளுக்கு ஒரு திசையில் கார்ப்ரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த சமயத்தில் எப்போதான் சொந்த ஊருக்கு செல்வோம் என்று இருவருமே ஏங்குவார்களாம். அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டுமென இவர்கள் இருவரும் இணைந்து … Read more

மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!!

Corruption in setting up cow shed too..?? Farmers who screamed at the authorities..!!

மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!! நம் நாட்டிலேயே மாட்டுத் தீவன ஊழல் வழக்கு பெரிய ஊழல் வழக்காக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள். மாடு வளர்க்க விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் இலவசமாக மாட்டு கொட்டகை அமைத்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றி விவசாயிகள் சிலர் மாட்டு கொட்டகை … Read more

வெறும் 3:43 நிமிடத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை..!! இதில் தான் அதிக வருமானம் வருகிறதாம்..!!

Actress who earned Rs.5 Crores in just 3:43 minutes..!! This is where more income comes in..!!

வெறும் 3:43 நிமிடத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை..!! இதில் தான் அதிக வருமானம் வருகிறதாம்..!! கடந்த கால தியுரையுலகில் நடிகர்ளை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டது.நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத் தொகை நடிகைகள் கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்தால் தான் பெற முடிகிறது என்பது நடிகைகளின் ஆதங்கமாக இருந்து வந்தது. ஆனால் இன்றைய திரைத்துறையில் அந்த நிலை முற்றிலும் மாறி தற்பொழுது ஹீரோக்களளுக்கு இணையான சம்பளம் வாங்கும் அளவிற்கு நடிகைகள் … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் படம்..!! முதல் நாள் வசூல் தெரிந்தால் ஆடி போயிடுவீங்க..!!

Vijay's film re-released after 20 years!! If you know the collection on the first day, go for it!!

20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் படம்..!! முதல் நாள் வசூல் தெரிந்தால் ஆடி போயிடுவீங்க..!! தமிழ் திரையுலகின் முன்னணி மாஸ் ஹீரோவாக திகழும் விஜய் அவர்கள் தற்பொழுது கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இதனிடையே ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி கட்சி பணிகளிலும் பிஸியாக உள்ளார். கோட் படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படத்தில் தான் நடிப்பேன் என்ற விஜய்யின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.முழு நேர … Read more

நடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!!

Is it ok to call actresses an item

நடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!! கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் இயக்குனர் கோபி நயினார். நிலாவிற்கு ராக்கெட் விடும் அளவிற்கு அறிவியலில் வளர்ந்த நம் நாட்டில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க ஒரு கருவி இல்லை என்பதை தைரியமாக அறம் படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார். இந்த படம் நயன்தாராவிற்கு … Read more

தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..??

A case has been filed against the villagers of Ekanapuram who boycotted the election..??

தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..?? காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்கள் அடங்கிய கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட 636 நாட்களாக தொடர்ந்து பல்வேறு … Read more

விசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

Petition not suitable for investigation

விசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு கெஜ்ரிவால் அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அபிஷேக் … Read more

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!

Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!! கோவில் திருவிழாவிற்கு நான் வந்துள்ளேன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்து பேசி டென்சன் ஆக்கி விடாதீர்கள் என்று தற்பொழுது டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நந்தகோபாலன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்ட அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த … Read more

அலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!!

Livestock fodder growing in the cupboard.

அலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!! நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (58) என்ற விவசாயி அவரது நிலத்தில் மஞ்சள் செடிகளை பயிர் செய்துள்ளார். ஆனால் நோய் காரணமாக மஞ்சள் செடிகள் அழுகியுள்ளன. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மண்ணை பரிசோதனை செய்து பார்த்ததில் போதிய ஊட்டச்சத்துக்கள் இலை என்பது தெரியவந்தது. இதனால் தான் அவரின் மஞ்சள் பயிர்களும் அழுகியுள்ளன. மேலும், அவரின் மண்னை காப்பாற்ற வேண்டுமானால் அவர் … Read more