ரூ.50 விலை உயர்த்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

Price of household cylinder increased by Rs.50!! Housewives in shock!!

இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டு உபயோக சிலிண்டர் களின் விலையானது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கிறார். எப்பொழுதும் குறைவாக உயரக்கூடிய சிலிண்டர் விலை தற்பொழுது ஒரேடியாக 50 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்திருப்பதாவது :- இதுவரை இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ரூ.803 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது 50 ரூபாய் கூடி 853 … Read more

நானும் சீமானும் ஒன்றுதான்!.. மேடையிலேயே சொன்ன அண்ணாமலை!. அப்பா அதான!…

annamalai

திமுக எதிர்ப்பு என்கிற ஒரு புள்ளியில் பாஜக, நாம் தமிழர் கட்சி இரண்டும் இணைகிறது. எனவே, சீமானை எப்போது தாக்கி பேசமாட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதேபோல், சீமானை எங்கு சந்தித்தாலும் அவரிடம் பேசிவிட்டே செல்வார் அண்ணாமலை. சில நாட்களுக்கு முன்பு கூட சீமானை பார்த்தபோது ‘அண்ணே விட்றாதீங்க. தொடர்ந்து ஃபைட் பண்ணுங்க’ என உற்சாகப்படுத்திவிட்டு போனார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே சீமானின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். … Read more

சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!.. நீதிபதி கடும் எச்சரிக்கை…

A famous woman executive is away from Naam Tamilar Party.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சினிமா உலகில் இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் இவர். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். … Read more

பழனிச்சாமி யார் காலில் விழுந்தாரோ!.. சட்டசபையில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்!…

stalin

2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி … Read more

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…

sengottaiyan

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல … Read more

அது வேற வாய்!. இது வேற வாய்!.. மோடியை ட்ரோல் பண்ணும் திமுகவினர்!….

modi

Modi: பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் உண்டு. அந்த சூழ்நிலைக்கு எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். ஆனால், அதே விஷயத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவர்களின் நினைவிலேயே இருக்காது. ஒரு கட்சியில் இருக்கும் போது யாரை கெட்டவன் என திட்டினார்களோ, மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்களோ ஒருகட்டத்தில் அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட்டு அவரை நல்லவர் என பாராட்டி பேசுவார்கள். இது அரசியல்வாதிகளின் அடிப்படை குணமாகவே மாறிவிட்டது. … Read more

பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத மு க ஸ்டாலின்!! இதுதான் காரணம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!!

MK Stalin did not attend the Pamban Bridge opening ceremony!! This is the reason he has openly stated!!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்ததில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருப்பதாவது :- உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டதால்தான் தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள … Read more

மகிழ்ச்சியில் பயணிகள்!!12% உயர்ந்த முன்பதிவு.. போக்குவரத்து துறையில் சூப்பர் ஆஃபர்!!

Passengers are happy!! 12% higher bookings.. Super offer in the transportation sector!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை அதிகரிக்க போக்குவரத்து கழகத்தின் சார்பில் சில முக்கிய மாற்றங்கள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது தனியார் பேருந்துகளை விடுத்து தமிழக போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை செய்து பயணம் மேற்கொள்ளக்கூடிய பயணிகளுக்கு குழுக்கள் மூலமாக பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!!309 காலிப்பணியிடங்கள்.. ரூ.1,40,000 வரை சம்பளம்!!

Indian Airport Recruitment!! 309 Vacancies.. Salary up to Rs.1,40,000!!

மத்திய அரசினுடைய பணிகளின் கீழ் வரக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகி தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 137 விமான நிலையங்கள் இருக்கின்றன. இது மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ ஆணையம் என்பதால் தேர்வர்கள் இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்கும் வகையில் தற்பொழுது இந்திய விமான … Read more

தமிழகத்தின் ஆட்சி மாற்றம்.. நிலம் அபகரிப்பு!! சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா!!

Change of government in Tamil Nadu.. Land grabbing!! Swami Nithyananda answers some important questions!!

சமீபத்தில் கைலாசா நாட்டினுடைய அதிபதியாக கூறப்பட்டு வந்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் இறந்து விட்டதாகவும் அவருடைய சொத்துக்களை அடுத்து யார் அனுபவிப்பது என்பது குறித்த பல கேள்விகள் இணையத்தில் சென்று கொண்டிருந்தன. தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சுவாமி நித்தியானந்தா அவர்கள் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். இவ்வாறு பக்தர்களின் உடைய கேள்விகளுக்கு பதிலளித்த நித்தியானந்தா அவர்களிடம் சில முக்கிய கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளும் என்பது … Read more