அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்!

அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்!

அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்! அரசு காப்பீடு நிறுவனமான GENERAL INSURANCE CORPORATION OF INDIA நிறுவனத்தில் காலியாக உள்ள “உதவி மேலாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை – அரசு வேலை நிறுவனம் – GENERAL INSURANCE CORPORATION OF INDIA பணி – உதவி மேலாளர் காலியிடங்கள் – … Read more

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா? கடவுளின் நாமும் பல வேண்டுதல்களை வைத்து வருகிறோம். காரணம் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் கடவுள் ஒருவரே. குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று அனைவரிடத்திலும் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா? என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும். கோயில் அல்லது பூஜை அறை எந்த இடமாக இருந்தாலும் சரி நீங்கள் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களையே அறியாமல் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் நிச்சயம் உங்கள் … Read more

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு - தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை! கோமாதாவிடம் இருந்து கிடைக்கும் சாணம், நெய், கோமியம், தயிர், பால் ஆகியவற்றை வைத்து பஞ்சகவ்ய விளக்கு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்.. *மாட்டு சாணம் *நெய் *மாட்டு கோமியம் *தயிர் *பால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் … Read more

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்! தீர்வு 01:- ஒரு மஞ்சள் கிழங்கை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதில் ஒரு துண்டு குளியல் சோப்பை சேர்த்து தேய்த்து பேஸ்டாக்கி கண்களில் கட்டி உள்ள இடத்தில் பூசிவிடவும். தீர்வு 02:- கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு காட்டன் துணியில் நினைத்து கண் கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். தீர்வு 03:- ஒரு கட்டி பெருங்காயத்தை தண்ணீர் விட்டு … Read more

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது? உடலில் எலும்பு வலிமையாக இல்லையென்றால் தேய்மானம் ஏற்பட்டு, மூட்டு வலி, எலும்பு தொடர்பான பாதிப்பு அனைத்து பாதிப்புகளும் ஏற்படும். எலும்பு வலிமை அதிகரிக்க நாம் சில வீட்டு வைத்தியத்தை செய்து வருவது உகந்த ஒன்றாக இருக்கும். *கருஞ்சீரகம் *வெந்தயம் *ஓமம் இந்த மூன்று பொருட்களையும் சம அளவு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை வெந்நீரில் கலந்து பருகி … Read more

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்! பருவகால மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டால் மூலம், பெண்களுக்கு உதிரப்போக்கு, முடி கொட்டல், பித்தம், சூட்டு கொப்பளம், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் சூடு அறிகுறி.. *அடிக்கடி எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் *சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு *சூடான சிறுநீர் வெளியேறுதல் *கண் சூடு, எரிச்சல் … Read more

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை! அடிக்கடி டாய்லெட் பயன்படுத்தும் நாம் அதை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் கறை படிந்து டாய்லெட்டில் துர்நாற்றம் வீசும். இந்த அழுக்கு கறைகளில் அதிக கிருமிகள் இருப்பதினால் அவை நம் உடலில் புகுந்து நோய்களை பரப்பும். எனவே இந்த அழுக்கு கிருமிகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுலபமான வழிமுறைகளை பின்பற்றவும். தேவைப்படும் பொருட்கள்… *வினிகர் *கம்பி நார் டாய்லெட் சுற்றி … Read more

கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி? காலையில் எழுந்ததும் 1 கிளாஸ் சுலைமானி டீ அருந்தினால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இந்த டீ செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பவையாக உள்ளது. இதனால் பால் டீ குடிப்பதை விட இந்த சுலைமானி டீ செய்வது பருகுவது நல்லது. தேவையான பொருட்கள்… *இஞ்சி *ஏலக்காய் *பட்டை *புதினா இலை *டீ தூள் *எலுமிச்சை சாறு *தேன் சுலைமானி … Read more

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..! எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் அவரவர் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் இருத்தல் கூடாது. தலைமுறையை காக்கும் காவல் தெய்வத்தை மாதம் ஒருமுறை பூஜை செய்து வழிபட்டு வருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குலதெய்வம் மனம் குளிரும்படி நடந்து கொண்டால் மட்டுமே நம் வம்சம் விருத்தி அடையும். குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவது நல்லது. இவ்வாறு … Read more

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்! உங்களிடம் உள்ள பழைய தங்கத்தை பாலிஷ் செய்ய கடைகளில் கொடுக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தினால் கடைகளில் பாலிஷ் செய்வது போன்று தங்கம் புதிதாக இருக்கும். ட்ரிக் 01: *டூத் பேஸ்ட் *வினிகர் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் டூத் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் தங்க நகைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு … Read more