குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..! *ஞாயிறு உங்கள் குழந்தை வாரத்தில் முதலான ஞாயிறு அன்று பிறந்திருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அவர்களுக்கு செல்வாக்கு அதிகளவில் இருக்கும். *திங்கள் உங்கள் குழந்தை திங்கட் கிழமை பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் மதிக்கும் படியாக வாழ்வார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பேரும், புகழும் வந்து சேரும். *செவ்வாய் உங்கள் குழந்தை செவ்வாய் கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக மாறுவார்கள். நேர்மை தவறாதவர்களாக … Read more

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..! தீர்வு 01:- ஆப்பிள் சீடர் வினிகரில் பஞ்சை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் தேய்த்தால் சில தினங்களில் அவை உதிர்ந்துவிடும். தீர்வு 02:- விளக்கெண்ணெயில் பேக்கிங் பவுடர் சேர்த்து மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் உதிர்ந்து விடும். தீர்வு 03:- வாழைப்பழத் தோலை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை சில நாட்களில் கொட்டிவிடும். … Read more

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்! 1)ஒரு கிளாஸ் சூடான பாலில் 2 ஸ்பூன் உலர் திராட்சை சேர்த்து 2 நிமிடங்களுக்கு ஊற விட்டு 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 2)வேர்க்கடலையை, ஊற வைத்த பாதாம், ஒரு செவ்வாழை பழம் ஆகியவற்றை அரைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 3)ஒரு கிளாஸ் சூடான பாலில் 1 ஸ்பூன் சதாவரி பொடி, 1 ஸ்பூன் ஓரிதழ் தாமரை பொடி … Read more

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி?

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் - மணக்கும் சுவையில் எப்படி?

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி? தயிர் சாதம் உங்களில் பலருக்கு விருப்ப உணவாக இருக்கலாம். கெட்டி தயிர் கொண்டு வாயில் போட்டதும் கரைந்தோடும் சுவையில் கேரளா ஸ்டைல் தயிர் சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள் நன்கு வேக வைத்த சாதம் – 1 கப் கெட்டி தயிர் – 1 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு … Read more

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்!

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்!

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்! உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றம், தவறான பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். தேவைப்படும் பொருட்கள்… *பூமி சக்கரை கிழங்கு – 100 கிராம் *நிலப் பனைக் கிழங்கு – 100 கிராம் *சீமை அமுக்ரா கிழங்கு – 100 கிராம் *பூனைக்காலி – 100 கிராம் … Read more

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்! தொழில் போட்டி, பொறாமை அதிகம் இருக்கும் நபர்களால் கண் திருஷ்டி பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இந்த கண் திருஷ்டி நீங்க சில பரிகாரத்தை செய்வது நல்லது. இந்த பரிகாரம் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் ஆகியவற்றை நீக்கி தொழிலில் முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும். என்ன பரிகாரம்? எவ்வாறு செய்வது? வெண்கடுகு பரிகாரம்… இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாளில் … Read more

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது - அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்! பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய ரேசன் கார்டு விவகாரத்தில் தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார். ரேசன் கார்டு இந்திய குடிமகன்களின் அடையாளமாக இருந்து வருகிறது. ரேசன் கடைகளில் மலிவு விலைக்கு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி ரேசன் கார்டு மூலம் பல நலத்திட்ட … Read more

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது - அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை ஓரளவாவது பலப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் ஊழல்களை அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகத் திறமையை பற்றி கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இன்று தென் சென்னையில் … Read more

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..? வரலாற்றை திருப்பி பார்த்தால் மாவட்டங்கள் உருவான கதையை அறிய முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மாகாணமாக இருந்த மதராஸ் பின்னர் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலமாக முளைத்தது. ஆரம்பத்தில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு காலப்போக்கில் 32 ஆக பிரிந்தது. பெரிய மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் தனி மாவட்டங்களாக மாறியது. நீண்ட காலமாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் கடந்த … Read more

சினிமா என்ற வார்த்தை இவன் வாழ்வில் இல்லை என அடித்துச் சொன்ன ஜோதிடம்! பொய்யாக்கிய பிரபலம்

சினிமா என்ற வார்த்தை இவன் வாழ்வில் இல்லை என அடித்துச் சொன்ன ஜோதிடம்! பொய்யாக்கிய பிரபலம்

நாம் எத்தனையோ ஜோதிட சாஸ்திரங்களை நம்பி இருக்கிறோம்.. இன்றும் நம்பப்படுகிறது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்வில் அது பொய்யானது என்று சொன்னால் மிகை ஆகாது.   ஒருவர் வாழ்வில் அல்ல நிறைய பேர்களின் வாழ்வில் ஜோதிடம் பொய்யாகி இருக்கிறது. அவர்களது உறுதியான நெஞ்சமும், விதியை வெல்லும் மதியும் இருப்பதால்தான் இன்றும் ஜோதிடத்தை தாண்டி வெற்றி கொடி நாட்டி வருகிறார்கள்.   சிலப்பதிகாரம் எழுதிய (இளங்கோவடிகள் ) இளங்கோ இளவரசன் அரச சபையில் இருந்தபோது, ஒரு ஜோதிடர் … Read more