முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!! ஆண், பெண் என்று அனைவரும் முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுமுறை பழக்கத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தலை முடி பராமரிப்பு நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. முறையற்ற தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மூலிகை எண்ணெய் தயார் செய்து தலைக்கு … Read more

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்! சைனஸ் பிரச்சனை தற்பொழுது பெரும்பாலானோரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக பனிக்காலத்தில் பலர் இந்த பாதிப்பால் அவதிப்படுகின்றனர். சைனஸ் ஏன் உண்டாகிறது? குளிர்ச்சியான பானங்களை அருந்துதல், அதிகமாக வெந்நீரில் குளித்தல், அதிக மாசு அடைந்த காற்றை சுவாசித்தல், இரவில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளித்தல், குக்கரில் சமைத்த உணவுகள் சாப்பிடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சைனஸ் அறிகுறி:- மேல் தாடை … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!! தற்பொழுது பனிக்காலம் தொடங்கி விட்டதால் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்தியாக வேண்டும். அதிகப்படியான பனி முகத்தில் பட்டு அவை வறண்ட சருமத்தை ஏற்படுத்தி விடும். இந்த வறண்ட சருமத்தால் முக எரிச்சல் ஏற்படும், முக அழகு குறைந்து விடும். இந்த பாதிப்பை சரி செய்ய இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *வாழைப்பழம் *தேன் செய்முறை… … Read more

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)காபிக்கொட்டை தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குறையும்/ 2)டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் தலை பாரம் நீங்கும். 3)கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலை சாறை தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும். 4)மாமரப் பட்டையை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி நிற்கும். 5)தினமும் இரவு 1 வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!! 1)முருங்கைக்காய் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. 2)கத்தரிக்காய் கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது. 3)உருளைக்கிழங்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 4)புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. 5)பீர்க்கங்காய் கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. 6)வெண்டைக்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 7)சௌ சௌ இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. 8)வாழைப்பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. 9)பீட்ரூட் இரத்த கொதிப்பை கட்டுப்படுகிறது. … Read more

கேரளா ஸ்டைல் தேங்காய் தொக்கு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!

கேரளா ஸ்டைல் தேங்காய் தொக்கு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!

கேரளா ஸ்டைல் தேங்காய் தொக்கு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!! தேங்காய் வைத்து கேரளா ஸ்டைலில் தொக்கு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *சின்ன வெங்காயம் – 10 *வர மிளகாய் – 8 *இஞ்சி – 1 துண்டு *பூண்டு – 6 பல் *புளி – எலுமிச்சை அளவு *கருவேப்பிலை – 10 *துருவிய தேங்காய் – 1 கப் *உப்பு – … Read more

2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது.   அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது.   இந்த முழு மோசடியையும் வங்கியின் … Read more

போண்டா மணியின் நெஞ்சில் மிதி மிதி என்று மிதித்த வடிவேலு!

போண்டா மணியின் நெஞ்சில் மிதி மிதி என்று மிதித்த வடிவேலு!

பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக போண்டாமணி வந்து நம்மை சிரிக்க வைத்த அவர் இன்று காலம் எய்தினார். அவரது இரண்டு கிட்னியும் செயலிழந்த விட டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். உடல் மிகவும் மோசமாகவே உயிர் பிரிந்துள்ளது.   போண்டா மணி ஒரு இலங்கை அகதி. இலங்கையில் 16 பேர் ஒரு குடும்பத்தில் ஒரு மினி ஜமீன்தாராக வாழ்ந்து வந்த போண்டாமணி . அங்கு நடந்த மாபெரும் போராட்டத்தின் காரணமாக அங்கு இருந்த ஒரு படகில் உயிர் பிழைத்து தப்பித்து … Read more

கதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!

கதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!

இன்று மாமன்னன் படத்திற்கு வடிவேலுக்கு விருது கிடைத்துள்ளது. அந்த விருது மேடையில் வடிவேலு பேசிய பேச்சு என்று பேசும் பொருளாக மாறி உள்ளது.   மாமன்னன் படத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது. உதயநிதி மற்றும் வடிவேலு அவர்கள் நடித்திருந்தனர். வடிவேலு தனது மொத்த திறமையும் அந்த படத்தில் காட்டி இருப்பார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி பெற்ற விழாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் இவர் பேசிய உள்ளது … Read more