முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? கொய்யா பழத்தை இப்படி பயன்படுத்துங்க!!

முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? கொய்யா பழத்தை இப்படி பயன்படுத்துங்க!!

முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? கொய்யா பழத்தை இப்படி பயன்படுத்துங்க!! நம்மில் சிலருக்கு முகத்தில் கருமை, கருவளையங்கள், கழுத்தைச் சுற்றி கருமை நிறம் இருக்கும். இவை அனைத்தையும் எவ்வாறு மறையச் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் நம்முடைய முகத்தின் அழகை பராமரிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்போம். ஆண்களும் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதைவிட அதாவது ஆண்களை விட … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! **பெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் வீட்டில் சத்தமிட்டு பேசக் கூடாது. **பெண்கள் நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் தலையில் இரண்டு கைகளை வைத்தபடி உட்காரக் கூடாது. இது வீட்டிற்கு நல்லதல்ல. **கோயிலுக்கு செல்லும் பெண்கள் கோயிலில் வேண்டாத விஷயங்களை பேசக் கூடாது. **பெண்கள் கோயிலில் கொடுக்கப்படும் … Read more

அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதில் வயிற்றுப் பகுதியில் தொங்கி இருக்கும் தொப்பையால் நம் உடல் ஆரோக்கியமும், நம் அழகும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது. தொப்பை ஏற்படக் காரணங்கள்:- *அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள் *துரித உணவுகள் *கார்போஹைட்ரேட் *உடல் உழைப்பு இல்லாமை *எண்ணெய்யில் … Read more

“மஞ்சள் + புளி” போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

"மஞ்சள் + புளி" போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

“மஞ்சள் + புளி” போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்களை வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- … Read more

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!! வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும். அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் … Read more

மூக்கில் விடாது சளி ஒழுகிறதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்..!!

மூக்கில் விடாது சளி ஒழுகிறதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்..!!

மூக்கில் விடாது சளி ஒழுகிறதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்..!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய மிளகு ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *மூக்கடைப்பு *தொண்டை … Read more

கேரளா ஸ்டைல் “கார சட்னி” – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் "கார சட்னி" - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் “கார சட்னி” – செய்வது எப்படி? நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த உணவு வகைக்கு கார் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும். அதுவும் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் கார சட்னி அதிக சுவை மற்றும் மணத்துடன் இருக்கும். தேவையான பொருள்கள் :- *தேங்காய் துருவல் – 1/2 கப் *நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 4 *இஞ்சி – 1/2 இன்ச் *வர மிளகாய் … Read more

Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு.. மொத்தம் 250 காலியிடங்கள்!!

Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு.. மொத்தம் 250 காலியிடங்கள்!!

Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு.. மொத்தம் 250 காலியிடங்கள்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Senior Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 26.12.2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Senior Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 250 கல்வி தகுதி: Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! 1)கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர் கை, கால், முகத்தை அலும்பி சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும். 2)ஆலயத்திற்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் வேண்டும். வழியில் உறவினர் வீட்டிற்கு செல்வது இது போன்று எதையும் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் … Read more

சிறுநீரக தொற்றுக்களை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொடி!!

சிறுநீரக தொற்றுக்களை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொடி!!

சிறுநீரக தொற்றுக்களை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொடி!! உங்களில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது ஒருவித எரிச்சல், வலி உணர்வு ஏற்படும். இதை சிறுநீர் தொற்று என்று சொல்வார்கள். இந்த சிறுநீர் தொற்று பிரச்சனையை போக்க கருப்பு உளுந்து, வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும். இதை இரண்டையும் வறுத்த பொடி செய்து காய்ச்சி பருகி வருவதன் மூலம் சிறுநீர் தொற்று பாதிப்பு குணமாகும். தேவையான பொருட்கள்:- *கருப்பு உளுந்து *வெந்தயம் *தண்ணீர் செய்முறை… அடுப்பில் … Read more