இரண்டு திட்டங்கள் வைத்திருந்தேன்!.. ஆனால் இப்படி நடந்துவிட்டது!. பவன் கல்யாண் உருக்கம்!…

hussaini

80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார். புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார். ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

செயின் பறிப்பு!.. சினிமா பாணியில் விமானத்தை நிறுத்தி 2 பேரை தூக்கிய போலீசார்!. குவியும் பாராட்டுக்கள்!..

chain theft

சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் தலைநகர் சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை … Read more

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்!.. பொதுமக்கள் அச்சம்!..

chain

பெண்கள் கழுத்தில் அணிந்திரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 65 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தொடும் என்கிறார்கள். எனவே, சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை … Read more

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

IPL 2025 : 10 அணியில் இந்த அணி அதிக ஓட்டை கொண்டது!! முத்து சொல்லும் உண்மை என்ன!!

IPL 2025: This team has the most holes out of 10 teams!! What is the truth that Muthu is telling!!

மார்ச் 22 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் மேட்ச் ஆனது ரசிகர்களை அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. காரணம் இந்த முறை ஐபிஎல்லில் இடம் பெற்று இருக்க கூடிய 10 அணிகளுக்கும் பல்வேறு வீரர்கள் மற்றும் கேப்டன்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகளில் மிகவும் மோசமான அணியாக எந்த அணி உள்ளது என்பது குறித்தும் அந்த அணியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் தொகுப்பாளர் முத்து அவர்கள் விவரித்து இருக்கிறார். தொகுப்பாளர் முத்து … Read more

LSG vs DC : கலந்து கொள்ளாத கே எல் ராகுல்!! அழகிய பெண் குழந்தைக்கு தந்தையான தருணம்!!

LSG vs DC: KL Rahul not in attendance!! The moment he became a father to a beautiful baby girl!!v

நேற்று இந்தியன் பிரீமியர் லீக் தரப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் அணி இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் கே எல் ராகுல் அவர்கள் பங்குபெறாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்த பொழுது தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக தன்னுடைய INSTAGRAM பதிவில் தெரிவித்திருக்கிறார். ஏதோ கே எல் ராகுலின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயின்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் … Read more

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வ பெருந்தகைக்கு தொடர்பா?!.. குவியும் புகார்கள்!…

armstrong

திமுகவை தொடந்து கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சுமார் 3 மணி … Read more

வீட்டில் இருந்தபடியே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற!! விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்!!

How to convert a joint patta to a private one from home!! Application process and required documents!!

கூட்டு பட்டா என்பது ஒரு நிலம் பல உரிமையாளர்களுக்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவில் அனைவரின் உடைய பெயரும் இடம் பெற்று இருக்கும். இது போன்ற கூட்டு பட்டாக்களில் இருந்து தனிப் பட்டா பெற நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். முதலில் தனிப்பட்ட பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் :- ✓ முந்தைய பட்டா நகல் ✓ தற்போதைய கூட்டு பட்டா ✓ விற்பனைச் சான்று (Sale Deed) ✓ … Read more

அரசு பணியாளர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10,000!! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Government employees happy with Rs. 10,000 to buy mobile phones!! Tamil Nadu government's announcement!!

தமிழக அரசு மாநிலத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு பல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன் அரசு பணியாளர்களுக்கும் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களையும் சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுத்துறை ஒன்றுக்கு அதன் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் செல்போன் வாங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அதன்படி, தமிழக மின்சார வாரியத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மின் கணக்கெடுப்பை 2 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொண்டு வருகின்றனர். இந்த … Read more