இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!!

இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!!

இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம் … Read more

தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!! நாம் உபயோகிக்கும் சமையல் பொருட்களில் அதிக வாசனை நிறைந்த ஒன்று ஏலக்காய். இவை இனிப்பு பண்டங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுநாள் வரை சமையலில் வாசனைக்கு மட்டும் பயன்படுத்தி வந்த இந்த ஏலக்காய் ஒரு மூலிகை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ஏலக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருளாக இருக்கின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த ஏலக்காயை … Read more

மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகிறீர்களா..? அப்போ நல்லெண்ணெய்யுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து அங்கு தடவுங்கள்!!

மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகிறீர்களா..? அப்போ நல்லெண்ணெய்யுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து அங்கு தடவுங்கள்!!

மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகிறீர்களா..? அப்போ நல்லெண்ணெய்யுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து அங்கு தடவுங்கள்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த வேண்டும். அதுவும் இயற்கை முறையில் குணப்படுத்திக் கொண்டால் இன்னும் நல்லது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- ஆரோக்கியமற்ற உணவு, ஜவ்வு தேய்மானம் ஆகுதல், எலும்பு தேய்மானம் ஆகுதல், வயது மூப்பு வேலை பளு, உடல் … Read more

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! சாதாரண சளி நாளடைவில் மார்பு சளியாக உருவெடுத்து விடுகிறது. இந்த மார்பு சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குண்டப்படுத்தி விடுவது நல்லது. இதை இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிமையாக குணப்படுத்திவிட முடியும். மார்பு சளிக்கான அறிகுறிகள்:- அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் … Read more

இதை குடித்தால் ஒரு வாரத்தில் 7 கிலோ எடை கடகடன்னு குறைந்து விடும்..!!

இதை குடித்தால் ஒரு வாரத்தில் 7 கிலோ எடை கடகடன்னு குறைந்து விடும்..!!

இதை குடித்தால் ஒரு வாரத்தில் 7 கிலோ எடை கடகடன்னு குறைந்து விடும்..!! இன்றைய நவீன உலகில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் ஆரமித்து விட்டது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த உடல் எடை கட்டுக்குள் வைக்காவிட்டால் பல … Read more

உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் / வியாபாரம் துவங்குவதற்கு முன், … Read more

மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்..!!

மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்..!!

மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்..!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது. தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் … Read more

கருத்து போன முகத்தை சிவப்பாக மாற்ற இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்..!!

கருத்து போன முகத்தை சிவப்பாக மாற்ற இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்..!!

கருத்து போன முகத்தை சிவப்பாக மாற்ற இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்..!! ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெரிதும் ஆசைக் கொள்வார்கள். இதற்காக கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் … Read more

கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் "தேங்காய் பால் பிஸ் குழம்பு" - மணக்கும் சுவையில் செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..? நம் அனைவருக்கும் பிடித்த நான்-வெஜ் வகைகளில் ஒன்றான மீனில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கின்றது. இதில் மத்தி, நெத்திலி, ஜிலேபி, கெண்டை என பல வகைகள் இருக்கிறது. இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது. … Read more

மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் … Read more